tag:blogger.com,1999:blog-18675072.post2900973306973316249..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எங்கே பயிர் செய்வோம்? நிலத்திலா, கான்க்ரீட் காட்டிலா? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-18675072.post-44445888573803021242012-11-09T19:16:19.053+05:302012-11-09T19:16:19.053+05:30மாற்றம் என்பது முன்னோக்கிய ஒரு வழிப்பாதை என்பது என...மாற்றம் என்பது முன்னோக்கிய ஒரு வழிப்பாதை என்பது என் கருத்து. திரும்பிப் பார்த்தால் சங்கடம்.//<br /><br /><br />சரிதான் அப்பாதுரை, ஆனால் அது ஒருவழிப் பாதையாக இருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. இல்லையா! :))))<br /><br />முன்னோக்கிச் செல்வதிலே கவனம் இருந்தால் நல்லதுதான். ஆனால் அது நல்ல பாதையாக இருக்கணும். சுற்றுப் புறத்தைச் சீரழித்துக்கொண்டு செல்லும் பாதை சரியானதில்லை.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3987234304244940802012-11-09T06:22:52.418+05:302012-11-09T06:22:52.418+05:30actually, சொல்ல நினைச்சதை சரியாகச் சொல்லாமல் போனேன...actually, சொல்ல நினைச்சதை சரியாகச் சொல்லாமல் போனேன். என்னதான் எனக்குப் புரிந்தாலும் நீங்கள் உணரும் அதே உணர்வை என்னால் உணர முடியாது, உண்மை தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60326016754540867292012-11-08T20:19:16.609+05:302012-11-08T20:19:16.609+05:30அப்படியெல்லாம் இல்லிங்க. நீங்க சொல்றது நல்லாப் புர...அப்படியெல்லாம் இல்லிங்க. நீங்க சொல்றது நல்லாப் புரியுது. மாற்றத்தை எதிர்கொள்வது அவங்கவங்க மனப்பாங்கையும் toleranceஐயும் பொருத்ததோ? <br /><br />என் ஒரு பாட்டி அடிக்கடிப் புலம்புவார்: "பிள்ளைகளுக்கு மூத்தவங்க மேலே அன்பே இல்லை.. மதிப்பே இல்லை..". இன்னொரு பாட்டி "நாம தான் அவங்க மேலே அன்பா இருக்கணும், அவங்க நம்ம மேலே அன்பா இருக்கணும்னு அவசியமே இல்லை" என்பார்.<br /><br />மாற்றம் என்பது முன்னோக்கிய ஒரு வழிப்பாதை என்பது என் கருத்து. திரும்பிப் பார்த்தால் சங்கடம்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75565127157664605132012-11-08T15:54:54.949+05:302012-11-08T15:54:54.949+05:30வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படுத...வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படுத்துது. இந்த வாட்டி டேன்ஸ் இல்லே பாட்டு. "மாமா.. தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க.. ஆனா அந்தத் தெய்வமே.. ப்லா ப்லா ப்லா" தானாடவில்லையம்மா சதையாடுது..<br /><br />ஏற்கனவே கரண்டு இல்லாம தூக்கம் வராது, இதுல சிவாஜி சதையாடுறதெல்லாம் ஞாபகப்படுத்தணுமா?//<br /><br />ஹிஹிஹி, அப்பாதுரை, வி.வி.சி.<br /><br />சிவாஜி சதையாடறதை நினைச்சு நினைச்சு சிரிப்புத் தாங்கலை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24679845039637426562012-11-08T15:37:21.638+05:302012-11-08T15:37:21.638+05:30மற்றபடி நீங்க எலக்ஷனில் நின்னால் கட்டாயம் ஜெயிப்ப...மற்றபடி நீங்க எலக்ஷனில் நின்னால் கட்டாயம் ஜெயிப்பீர்கள். சந்தேகமே இல்லை. உங்களுக்கு ரசிகர் மன்றமே இருக்கே! <br /><br />முந்தைய வாழ்க்கை முறையோட கம்பேரிசனும் இல்லை. அதன் தொடர்ச்சியே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2079592610392536782012-11-08T15:36:14.510+05:302012-11-08T15:36:14.510+05:30அப்பாதுரை, பழைய வாழ்க்கையைப் பற்றிய பெருமையோ, கவலை...அப்பாதுரை, பழைய வாழ்க்கையைப் பற்றிய பெருமையோ, கவலையோ இல்லை. அது மாயையும் இல்லை. உண்மை. அது மாயைனா இப்போது நடப்பதும் மாயை தானே. கடைசியில் நீங்களும் ஆன்மீகப் பாதைக்கு வந்துடுவீங்க போல. :)))))<br /><br />அடிப்படையானவற்றை விட்டுவிட்டு தேவையில்லாதவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வேதம் சொல்லாத விஷயங்கள் இல்லை. நம்முடைய கலாசாரம் சீரழிந்து வருகிறது. மேல் நாடுகளில் நம் கலாசாரம் பின்பற்றப் படுகிறது. இங்கே நேர் எதிராக நடக்கிறது. இதிலெல்லாம் எதுவும் இல்லைனு சொல்ல முடியாது. இப்போ இதுக்குப் பதில் இங்கே சொன்னால் நீண்டு போகும். ஆனால் விரைவில் சொல்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32090829982426075982012-11-08T15:31:37.238+05:302012-11-08T15:31:37.238+05:30வாங்க வல்லி, நீங்க சொல்றது உண்மையே, அப்பாதுரை என்ன...வாங்க வல்லி, நீங்க சொல்றது உண்மையே, அப்பாதுரை என்னதான் கிண்டல் பண்ணினாலும், அவர் நம்முடைய உள்ளார்ந்த கவலையைப் புரிந்து கொள்ளவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33140913590659471222012-11-08T15:24:09.927+05:302012-11-08T15:24:09.927+05:30வாங்க டிடி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.வாங்க டிடி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23683441574319773142012-11-08T09:38:30.911+05:302012-11-08T09:38:30.911+05:30வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படு...வல்லிசிம்ஹன் எழுதியிருக்கறதும் சிவாஜியை ஞாபகப்படுத்துது. இந்த வாட்டி டேன்ஸ் இல்லே பாட்டு. "மாமா.. தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க.. ஆனா அந்தத் தெய்வமே.. ப்லா ப்லா ப்லா" தானாடவில்லையம்மா சதையாடுது..<br /><br />ஏற்கனவே கரண்டு இல்லாம தூக்கம் வராது, இதுல சிவாஜி சதையாடுறதெல்லாம் ஞாபகப்படுத்தணுமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26786597614396396182012-11-07T19:30:26.139+05:302012-11-07T19:30:26.139+05:30எலகசன்லே நின்னா எனக்கு ஒரு ஓட்டு விழும் போலிருக்கே...எலகசன்லே நின்னா எனக்கு ஒரு ஓட்டு விழும் போலிருக்கே? ரொம்ப நன்றி Jayashree.<br />// கால சக்கரம் வாழ்க்கை முறைகள் மாறிண்டே இருக்கு. முந்தைய வாழ்க்கை முறையோட இப்ப compare பண்ண முடியாது <br />மிகச் சரியான கணிப்பு.<br /><br />அது மட்டுமில்லை. முந்தைய வாழ்க்கை முறை நன்றாக இருப்பது போல் தோன்றுவது மாயை. அது உண்மையும் அல்ல. எனக்குத் தெரிஞ்சு ஒரு மூத்தவர் கூட வசதிகளைப் பயன்படுத்தவோ அடுத்த தலைமுறையைப் பற்றி புலம்புவதையோ நிறுத்தவில்லை. இன்றைக்கு அல்ல, நேற்றைக்கும் அப்படித்தான். நான் ஐந்தாவது பாஸ் பண்ணி வீட்ட்டுக்கு வந்தால் உடனே ஒருவர் "நான் அந்தக்காலத்து மூணாவது - இந்தக் காலத்து பி.ஏவுக்கு சமம்" என்பார்கள். "ஓகே.. அப்ப அந்தக்காலத்து ஐந்தாவது இந்தக் காலத்து எம்.ஏவுக்கு சமம்" என்று நான் நினைத்து அடங்குவேன். ஒரு சில சமயம் ஐந்தாவதோடு நிறுத்திக் கொண்டு முப்பது வருடங்கள் கழித்து எம்.ஏ படித்ததாகப் பீற்றிக் கொள்ளவும் தோன்றும். இன்றைக்கு இதையே நான் வேறு விதத்தில் சொல்கிறேன், அவ்வளவு தான். என் பிள்ளைகள் கேல்குலேடரை பயன்படுத்தும் பொழுது நான் பனிரெண்டாம் வாய்ப்பாட்டைப் பெருமையாகச் சொல்லி என் நாளில் மரத்தடியில் படித்த பெருமையைச் சொல்கிறேன். நல்ல வேளையாக என் பிள்ளைகள் என்னைப் போலில்லாமல் உடனடியாக என் முகத்தில் கேலியாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.<br /><br />எதற்குச் சொல்கிறேன் என்றால் பழம்பெருமையில் ஒரு பெருமையும் இல்லை. வேதம், சாத்திரம், கலாசாரம், பண்பாடு என்று சும்மா சொல்லிக் கொண்டிருக்கலாம். கறிக்குதவாது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை தறிகெட்டுப் போவதைப் பற்றியே பேசுகிறார்கள். சமீபத்தில் உவேசா அவர்களின் "என் சரிதம்" படித்தேன். அதில் அவருடைய மூத்த தலைமுறை காலத்தைப் பற்றி எழுதியிருப்பார். படிக்கும் பொழுது எனக்கு இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று தோன்றியது உண்மை - அதன் எளிமையை வியந்தாலும்.<br /><br />கதையில் கூட 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்' செய்தி அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும். கதையில் பிள்ளையின் சொல்/செயல் இரண்டுமே யதார்த்தமானவை. இந்த நாளின் வசதிக்கேற்ப தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள நினைக்கும் பாங்கு பாராட்டவேண்டியது கூட.<br /><br />கான்க்ரீட் காட்டில் ஒரு தவறும் இல்லை. தவறென்றால் அது நம்முடையதாகும். நாம் தான் இங்கே கொண்டுவந்தோம் அடுத்த தலைமுறையை. நாம் பிழைத்தது போலவே நம்முடைய வரும் தலைமுறைகளும் பிழைக்கும். சிட்டுக்குருவி சாகுதே என்று வருத்தப்படுவது romantic, ஆனால் part of life.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57734575814060049612012-11-07T18:18:44.845+05:302012-11-07T18:18:44.845+05:30அருமையன பதிவு கீதா.எல்லோர் மனத்திலும் ஓடும் எண்ணங...அருமையன பதிவு கீதா.எல்லோர் மனத்திலும் ஓடும் எண்ணங்களை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். நம் நாட்டின் அவலங்களை இதை விட யாராலும் அழுத்தமாகப் பதிய முடியாது.<br />சுரண்டல் முதலைகள் பூமித்தாயைத் துன்புறுத்தினால் அவள் பகவானிடம் முறையிடுவாள் என்பது வழக்கம். இப்போது பகவானே மனம் வைத்தால் தான் நிலைமை மாறும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35739847732354097412012-11-06T21:31:54.428+05:302012-11-06T21:31:54.428+05:30நல்ல கேள்விகள்... நல்ல பதில்கள்...(கருத்துரைகளும்)...நல்ல கேள்விகள்... நல்ல பதில்கள்...(கருத்துரைகளும்)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18240981732860624042012-11-06T19:16:38.279+05:302012-11-06T19:16:38.279+05:30வாங்க மாதேவி, எல்லாரும் தலைநகரிலே கூடுவது தான் கான...வாங்க மாதேவி, எல்லாரும் தலைநகரிலே கூடுவது தான் கான்க்ரீட் காடாகத் தலைநகரம் மாறுவதன் காரணம். வேலை வாய்ப்புகளை மற்ற நகரங்களுக்கும் பரவலாக்கினால் தலைநகரில் ஜனப்பெருக்கமும் குறையும். மின்சாரச் செலவும் குறையும். இதெல்லாம் யார் கேட்கிறாங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17721746420981466302012-11-06T19:15:24.564+05:302012-11-06T19:15:24.564+05:30அண்ணாநகர்க் குடும்பம் இப்போவும் அண்ணா நகரிலே இருக்...அண்ணாநகர்க் குடும்பம் இப்போவும் அண்ணா நகரிலே இருக்கு. :((( அவங்க அவ்வப்போது புலம்புவாங்க. பாவமா இருக்கும். :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51167800008953264482012-11-06T19:14:35.970+05:302012-11-06T19:14:35.970+05:30ஜெயஶ்ரீ, அப்பாதுரை சொன்னதை நானும் புரிந்து கொண்டேன...ஜெயஶ்ரீ, அப்பாதுரை சொன்னதை நானும் புரிந்து கொண்டேன்; நான் புரிந்து கொண்டேன் என்பது அவருக்கும் தெரியும் னு நினைக்கிறேன். :))))<br /><br />என்னோட/எங்களோட கவலை எல்லாம் எதிர்காலத்துக்கு வரப்போகிற சமுதாயத்துக்கு கான்க்ரீட் காடுகளையா விட்டுட்டுப் போகப்போறோம்? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? <br /><br />எங்க தாயாதி ஒருத்தர் வங்கி வேலை; நகரங்களில் இருந்தவர் இப்போ பரவாக்கரை கிராமத்தில் தான் வசிக்கிறார். மின்சாரம் தேவை தான்; இல்லைனு சொல்லலை. ஆனால் அதுக்கும் மற்றத் தேவைகளுக்கும்வித்தியாசம் இருக்கே. இப்போ இங்கே ஸ்ரீரங்கத்திலும் பல தோப்புகளும், பல நிலங்களும் ட்ரஸ்டில் இருப்பதால் பிழைத்திருக்கிறது எனலாம். இல்லைனா இங்கேயும் இத்தனை மரங்களைச் செடி, கொடிகளைப் பார்க்க முடியாது. ஒரு வீடு இருந்த இடத்தில் பத்து மனிதர்கள் இருந்த இடத்தில் நூறு பேர் இருப்பதென்றால்?? கொஞ்சம் யோசிங்க. <br /><br />தீதும் நன்றும் பிறர் தர வாரா; உண்மை. அந்தத் தீதை நாம பண்ணாமல் இருக்கலாமே என்பது தான் என் கருத்து. <br /><br />நேத்திக்கு ஒரு குட்டிக்கதை படித்தேன். ஒரு மனிதன் இறைவனிடம் கேட்கிறான். நீ நல்லவன்னு சொல்றாங்களே எல்லாரும், அப்புறமா ஏன் புயல், மழை, எரிமலை வெடிப்புனு உண்டாக்கி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துகிறாய்னு!<br /><br />அதுக்குக் கடவுள், முட்டாளே, அதெல்லாம் நான் பண்ணியதில்லை; உனக்கு நீயே விளைவித்துக் கொண்டது. நான் நல்ல பூமியாக, வளமான நிலங்களாக எல்லாரும் வாழ வசதியாத் தான் கொடுக்கிறேன். இயற்கையை நீங்க தான் மீறிச் செல்வதால் இப்படி எல்லாம் நடக்கிறதுனு பதில் சொன்னாராம். எதிலே படிச்ச்சேன்னு நினைவில் இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7921612657199489272012-11-06T16:50:43.627+05:302012-11-06T16:50:43.627+05:30கொங்கிரீட் கட்டிடக் காடுகள் எல்லோருக்கும் உள்ள க...கொங்கிரீட் கட்டிடக் காடுகள் எல்லோருக்கும் உள்ள கவலைதான். <br /><br />தலைநகரைப் பொறுத்தவரை சனப் பெருக்கத்தில் தவிர்க்கவும் முடியாதுள்ளது. இருக்கும் மரங்களை அழித்து கட்டடங்களை கட்டுகிறார்கள் மீண்டும் மரம் நட நினைப்பதில்லை அதுதான் குறை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21224846858000790082012-11-06T16:21:39.166+05:302012-11-06T16:21:39.166+05:30ஷ்.... அப்பாடா ! மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கி...ஷ்.... அப்பாடா ! மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது! அண்ணா நகர்க் குடும்பம் - தமிழ்ப்படம் பார்ப்பது போல இருக்கு. இப்படிப்பட்ட பையர்கள் இருப்பதால்தான் மழை தொடர்ந்து பெய்வதில்லையோ?! <br /><br />//ஆமாம்.. பவர் கட்டிலேயே இபப்டி எழுதினீங்கன்னா full பவர்ல எவ்வளவு பவர் fullஆ எழுதுவீங்கனு நெனச்சுப் பார்க்கிறேன்.. :)//<br /><br />அதானே! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62271843009005471242012-11-06T15:51:41.734+05:302012-11-06T15:51:41.734+05:30நீங்க எழுதியிருக்கறது இப்ப நடக்கற நடப்புத்தான் ....நீங்க எழுதியிருக்கறது இப்ப நடக்கற நடப்புத்தான் . ரொம்ப நன்னாவே எழுதியிருக்கேள் மிசஸ் சிவம். ஆனா அப்பாதுரை அவர்களோட comment ஓட context அது இல்லைன்னு எனக்கு படறது .அவர் சொன்ன மாதிரி அந்த பெரியவரோட எழுத்துக்களை படித்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோணித்து. என்ன அப்படி தப்பா சொல்லிட்டார் அவரோட பிள்ளை நு. அவருக்கு (மகனுக்கு) தெரிஞ்சதை தோணினதை தானே சொன்னார்நு. <br /><br />அப்பாதுரை அவங்களும் கிரிடிகல் ஆ சொல்லற மாதிரி எனக்கு தோனல . அவர் சொல்லறத நான் புரிஞ்சிண்ட விதம் - நம்பள சுத்தி இப்படித்தான் இருக்கு. அதுல நல்லதும் நிறைய இருக்கு. நம்ப belief system தான் right மத்தது தப்புங்கறது இல்லை. எந்த மாற்றத்திலும் நமக்கு ஆதாயமா இருக்கறதை நாம் எடுத்து உபயோகிக்கத்தானே செய்யறோம்னு ..<br /><br />அப்படி பண்ணறதும் தப்பு என்பதில்லையே!. அதுவும் அநுபவமே ! வேத காலம், நம் முன்னோர் வாழ்க்கை, இல்ல, 15/ 20 வருஷத்துக்கு முந்தின வாழ்க்கை superior ஆகவே இருந்திருக்கட்டும் ஆனா அது இப்ப நம்ப வாழ்க்கையில் இல்லை. அப்படி ஆகணும் உடனே ங்கறது realistic க்கும் இல்லை. ஏன்னா கால சக்கரம் வாழ்க்கை முறைகள் மாறிண்டே இருக்கு. முந்தைய வாழ்க்கை முறையோட இப்ப compare பண்ண முடியாது - அட் லீஸ்ட் என் அளவுல. . <br />நம் முன்னோர்கள் மாதிரி நம்மளும் கிராமத்துல போய் இப்ப வசிக்க முடியறது கஷ்ட்டம். ஏன்னா மாடர்ன் வசதிகள் நமக்கும் பழக்கப்பட்டு விட்டது ஒரு விதத்துல காரணம். வீடு கான்க்ரீட் சிமெண்ட் இல்லாம கட்ட முடியல்ல, மின்சாரம் அதை ஒட்டின வசதி , தொலை பேசி, கணினி வேலைக்கு ஆள், கார், அல்லது வாகனம், சொந்தமா இருந்தாலும் சரி வாடகைக்கு எடுத்ததானாலும் சரி இல்லாம நாம இருக்கறது இல்லை. <br />ஏன்னா அது தான் available unfortunately :( cities ல இருக்கறதுல நாமும் ஆதாயம் பார்க்கிறோம் தான்னு எனக்கு பட்டது . ஏர்போர்ட், contacts , majority சொந்த பந்தம் இருக்குமிடம் இதெல்லாம் ஒரு சௌகரியமா தானே பாக்கறோம். குழந்தைகள் வெளிநாடுகளில் :( அவா வர 2 வாரத்துக்கு அவாளுக்கு உபயோக பட்ட சௌகரியத்துக்கு ஏத்த மாதிரி நம்ப வசதிகளும் நாம மாத்தி அமைச்சுக்கறோம். நம்ப குழந்தைகளை விட பேரக் குழந்தைகளுக்கு இங்கே பழக்கப்படாத சூழ்நிலைகள். இந்த மாதிரிதானே எல்லாருக்கும் தோணறது இல்லையா .ஜனம், அதன் தொகை , மனம், எண்ணங்கள் ஆசைகள் செயல்கள் ஈடு கொடுக்க முடியாம போறது :((( <br /><br />நானும் 30 வயசுல பண்ணைக்காடுல நிலம் வாங்கிண்டு குடிசை போதும் அதை போட்டுண்டு நீ வசதி இல்லதவாளுக்கு பாடம் சொல்லித்தா நான் வைத்தியம் பண்ணறேன்னு இவர் கிட்ட சொன்னவ தான். பள்ளிக்கூ டம் நடத்தலாம்னு ஆசைப்பட்டவதான். வந்து பாத்தா எல்லாருக்கும்!" வேண்டியதை" கொடுத்தபின் மிஞ்சற காசுக்கும் ஆசைக்கும் காணியா...வேலி கூட வாங்க முடியாது போல இருந்தது !! அதனால என்ன? நமக்கு வேற எப்படி அந்த உதவியை செய்ய முடியுமோ அப்படி செஞ்சுண்டு தான் இருக்கோம். நம்ப நல்ல எண்ணம் ஆசை compromise ஆகாம பாத்துக்கறது. இப்படித்தான் செயனும்னு இல்லையே! இது இல்லைனா இன்னும் ஒண்ணை "அவன்" உண்டாக்குவான் :)என்ன செய்யரோம்ன்கறது முக்கியம் இல்லையே எப்படி செய்யறோம்ங்கறது தானே?<br /><br />நன்றும் தீதும் பிறர் தர வாரா! ன்னு பெரியவா சொல்லி இருக்கா.அவா சொன்னது நம்மளுக்கு எவ்வளவு தூரம் apply ஆறது , நம்ப contribution இதுல எவ்வளவு சின்னதாகவே இருந்தாலும் என்னனு பாத்துண் டு போறதும் ஒரு வித ஸெல்ப் inquiry தான்னுதான் நான் இப்பல்லாம் பாக்கறேன் அப்படி பாக்கறச்சே பிறத்தியார் மேல projections இல்லாம, judgmental இல்லாம மனசுல ஒரு acceptance வருகிறது . <br /> <br />past is gone !! future .. என்ன கொண்டு வரப்போறதுன்னு தெரியாது. இருக்கறது இப்போதைய நிலை ஒண்ணுதான், அதுல நமக்கு இருக்கறதை வைத்து நாம செஞ்சுண்டு போயிண்டே இருக்க வேண்டியது தான். எல்லா அனுபவமும் அனுபவிக்கவேண்டியதே!! இப்ப நடக்கறதும் ஒரு அனுபவமே. தவிர்த்தாலும் அந்த அனுபவத்துக்காக திரும்ப வர வேண்டியிருக்கும்னு தோனும் எனக்கு. <br />Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70132441758567995392012-11-06T15:45:54.367+05:302012-11-06T15:45:54.367+05:30வாங்க அப்பாதுரை, பவர் கட்டிலே இருந்ததினால் தான் உத...வாங்க அப்பாதுரை, பவர் கட்டிலே இருந்ததினால் தான் உத்வேகமே வந்தது. இயற்கையை அழிக்கலைனால் மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காதுனு தோன்றியது. நெய்வேலியிலே பாருங்க மழை காரணமாக் கரியை வெட்டி எடுக்க முடியலையாம். அதனால் மின் உற்பத்தி பாதிப்பு.<br /><br />மழைக்காலம் வரப் போகுதுனு ஏற்கெனவே தெரியும். தமிழ்நாட்டு மழை குறித்தும் தெரியும். வருமுன் காக்க வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16575419577509496362012-11-06T15:44:09.626+05:302012-11-06T15:44:09.626+05:30வாங்க வெற்றி மகள், ரொம்ப நாளாச்சு வந்து! :))) இயற்...வாங்க வெற்றி மகள், ரொம்ப நாளாச்சு வந்து! :))) இயற்கையை நாம் அழிப்பதாலேயே அது நம்மை சீற்றத்துடன், புயலாக, சுநாமியாக, எரிமலை வெடிப்பாக வந்து அழிக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் பிழைப்போம். எங்கே! :((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24939817538931445612012-11-06T15:42:48.242+05:302012-11-06T15:42:48.242+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, தமிழநாட்டில் மழைக்குக் குறையே ...வாங்க ராஜராஜேஸ்வரி, தமிழநாட்டில் மழைக்குக் குறையே இல்லை. ஆனால் சேமிப்புத்திட்டங்களுக்குத் தான் குறை. மழை நீர் சேமிப்பு என்பது பாதியில் நின்றுவிட்டது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13723396436663466902012-11-06T15:42:09.956+05:302012-11-06T15:42:09.956+05:30வாங்க வெங்கட், குர்காமிலும் இதே கதை தான். ஆனால் ஒண...வாங்க வெங்கட், குர்காமிலும் இதே கதை தான். ஆனால் ஒண்ணு. குடியிருப்பு வளாகத்தில் திறந்தவெளி அமைக்கின்றதோடு அதிலே மரங்களையும் வளர்க்கின்றனர். எங்க மைத்துனர் வீட்டில் பக்கவாட்டில் ஜன்னல்களே கிடையாது. இருபக்கத்துச் சுவரும் பக்கத்துவீடுகளுக்கும் நமக்கும் பொது. வீட்டின் முன்னால் இருந்தும், பின்னால் இருந்தும் வருவதே காற்றும், வெளிச்சமும். எங்களுக்கு என்னமோ ஜெயிலில் இருக்கிறாப்போல் ஒரு எண்ணம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23866037298211997612012-11-06T08:18:16.488+05:302012-11-06T08:18:16.488+05:30ரொம்ப அருமையா, sincereஆ எழுதியிருக்கீங்க.. இன்னும்...ரொம்ப அருமையா, sincereஆ எழுதியிருக்கீங்க.. இன்னும் ஒண்ணிரண்டு தடவை படிச்சு என் கருத்தைச் சொல்றேன். அவசரத்துக்கு இந்தக் கருத்து: தன்னிலைப் படுத்துறதுனால தான் பெரியவருக்கு வலியே. <br /><br />ஆமாம்.. பவர் கட்டிலேயே இபப்டி எழுதினீங்கன்னா full பவர்ல எவ்வளவு பவர் fullஆ எழுதுவீங்கனு நெனச்சுப் பார்க்கிறேன்.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67039081845621342152012-11-05T22:39:39.149+05:302012-11-05T22:39:39.149+05:30ஆதங்கமும் கவலையும் புரிகிறது. எங்கள் ஊரிலும் இதே க...ஆதங்கமும் கவலையும் புரிகிறது. எங்கள் ஊரிலும் இதே கதை தான். <br /><br />சுயநலமும் , அளவுக்கு மீறி தேவைகளும் ஆட்டு படைக்கின்றன. சுற்று சூழலை பற்றி எந்த உணர்வும் இல்லாமல் , வெறி வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த ஆடம்பரமும், ஆர்பாட்டங்களும் , கொஞ்சம் கொஞ்சமாக , இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.<br /><br />பயமாகத்தான் இருக்கிறது. Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72575412996479415392012-11-05T21:09:03.252+05:302012-11-05T21:09:03.252+05:30கார் பார்க் செய்கையில் மரக்கிளை முறிந்துவிட்டது. ...கார் பார்க் செய்கையில் மரக்கிளை முறிந்துவிட்டது. அவருக்கு அபராதம் மட்டுமின்றி ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி நட்டுக் குறிப்பிட்ட வருடங்கள் வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்றும் கட்டளை. /<br /><br />பரவாயில்லை .. <br />அதனால்தான் பெய்யெனப் பெய்கிறதோ மழை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com