tag:blogger.com,1999:blog-18675072.post2924873943151764263..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-73948942106965632082011-05-28T12:30:57.845+05:302011-05-28T12:30:57.845+05:30ரசனையோடும் இருக்கிறது
ஏதொ உறவினரின் திருமணத்தில் க...ரசனையோடும் இருக்கிறது<br />ஏதொ உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டநிறைவும் இருக்கிறது<br />படிக்கும் மணமான ஒவ்வொருவரும் தம் தம் திருமணத்தை நினைக்க வைக்கும் <br />அழகான பதிவு கீதாம்மா<br />ஏன் கண்ணன் வருவான் பதிவுகள் போல எண்ணங்கள் பதிவு மட்டும் Buzz லில் வருவது இல்லை ?priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65492966957690352842011-05-23T17:49:19.966+05:302011-05-23T17:49:19.966+05:30வாங்க மாதேவி, ரொம்ப நன்றி கல்யாணத்தில் கலந்து கொண்...வாங்க மாதேவி, ரொம்ப நன்றி கல்யாணத்தில் கலந்து கொண்டமைக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16202252211791909612011-05-23T17:48:48.734+05:302011-05-23T17:48:48.734+05:30எனக்குத் தெரிஞ்சு அப்பா, அம்மா, கொண்டு விடும் வழக்...எனக்குத் தெரிஞ்சு அப்பா, அம்மா, கொண்டு விடும் வழக்கம் உண்டு என்றே நினைக்கிறேன். அல்லது எல்கே சொல்றாப்போல் ஊருக்கு ஊர் மாறுதோ என்னமோ? தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31280280880573328522011-05-23T17:44:23.395+05:302011-05-23T17:44:23.395+05:30வாங்க அப்பாதுரை, வெறும் கோத்திரம் மட்டும் சொல்லுவா...வாங்க அப்பாதுரை, வெறும் கோத்திரம் மட்டும் சொல்லுவாங்கனு எங்கே சொல்லி இருக்கேன். மூன்று தலைமுறைகளின் பெரியவங்க பெயரும் கூடவே சொல்லப் படும் இல்லையா? அப்போப் புரிஞ்சுடும், இந்த ஊர், இந்த கோத்திரம், இந்தப் பெயர் உள்ளவரின் கொள்ளுப் பேரன்,பேரன், பிள்ளை என்று வரிசையாக வரும்போது புரிஞ்சுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15420016727756221162011-05-23T17:43:02.844+05:302011-05-23T17:43:02.844+05:30வாங்க ஸ்ரீநி, ஊரிலே இல்லை ரெண்டு நாளா. :D தாம்பூல...வாங்க ஸ்ரீநி, ஊரிலே இல்லை ரெண்டு நாளா. :D தாம்பூலப் பை மட்டும் போதுமா?? பக்ஷணம்???:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49854080005958051122011-05-23T07:45:52.241+05:302011-05-23T07:45:52.241+05:30@அப்பாஜி
முறை மாறுகிறது என்றெண்ணுகிறேன். இல்லை இ...@அப்பாஜி <br /><br />முறை மாறுகிறது என்றெண்ணுகிறேன். இல்லை இது சேலம் பக்கத்துக்கு வழக்கமா என்றும் சரியாக தெரியலை.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69741087940421299082011-05-22T08:57:50.783+05:302011-05-22T08:57:50.783+05:30கெட்டி மேளம் கொட்டும் இனிய திருமணத்தில் கலந்து கெ...கெட்டி மேளம் கொட்டும் இனிய திருமணத்தில் கலந்து கொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79957611823576889242011-05-22T06:12:01.444+05:302011-05-22T06:12:01.444+05:30விவரமா எழுதியிருக்கீங்க.. கோத்திரம் வச்சு இன்னார் ...விவரமா எழுதியிருக்கீங்க.. கோத்திரம் வச்சு இன்னார் தாயாதிக்காராரென்று சொல்ல முடியுமா என்ன?<br /><br />பொண்ணைக் கொண்டு விட அப்பா அம்மா தான் போகிறார்கள் எல்கே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17001536501342337552011-05-21T21:48:27.292+05:302011-05-21T21:48:27.292+05:30மாமி,
கல்யாணம் நல்லா நடந்து முடிஞ்சிருக்கு. எங்களு...மாமி,<br />கல்யாணம் நல்லா நடந்து முடிஞ்சிருக்கு. எங்களுக்கு எல்லாம் தாம்பூலப் பை எங்கே :)<br />புக்ககப் பிரவேசம் கதை வருமா?SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55359224280469361802011-05-20T12:45:22.763+05:302011-05-20T12:45:22.763+05:30வாங்க வல்லி, உண்மைதான், எதுக்கெடுத்தாலும் சிரிக்கி...வாங்க வல்லி, உண்மைதான், எதுக்கெடுத்தாலும் சிரிக்கிறதைத் தவிர நாங்க (நான், என் பெரியம்மா பொண்ணு, மாமா பொண்ணு, மூணு பேரும் கிட்டத்தட்ட சம வயசு) வேறே எதும் பண்ண மாட்டோம். எல்லாத்துக்கும் சிரிப்போம். மாமியார் வீட்டிலே போயுமா இப்படிச் சிரிப்பீங்கனு சொல்லுவாங்க, அதுக்கும் சிரிப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37338511929082057242011-05-20T12:43:06.879+05:302011-05-20T12:43:06.879+05:30போர்க்கொடி, எத்தனை நாளா லட்டை வாயிலேயே வைச்சுட்டு ...போர்க்கொடி, எத்தனை நாளா லட்டை வாயிலேயே வைச்சுட்டு இருப்பீங்க? :P, முழுங்கிட்டுப் பேசுங்க! :)<br /><br />ஹிஹிஹி, வாய் பேச முடியலைங்கறதுக்கு இது ஒரு நொ.சா. :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80021166060492151742011-05-20T12:42:20.837+05:302011-05-20T12:42:20.837+05:30வாங்க கோபி, நன்றிப்பா.வாங்க கோபி, நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82611042383212491882011-05-20T12:42:02.487+05:302011-05-20T12:42:02.487+05:30வாங்க மதுரை சரவணன், கல்யாணம் கல்யாணமாக நடப்பதில்லை...வாங்க மதுரை சரவணன், கல்யாணம் கல்யாணமாக நடப்பதில்லையே? ஒரே ஆடம்பரத் திருவிழாவாக அல்லவோ நடக்கிறது?? அதான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5504864657657107352011-05-20T12:41:04.489+05:302011-05-20T12:41:04.489+05:30என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவி...என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவியின் அத்தை வந்தார்கள். என் மைத்துனி கல்யாணம் முடிந்து நானும் என் மனைவியும் சென்று வந்தோம்.//<br /><br />என்னோட நாத்தனார் கல்யாணத்தில் கூட யாருமே போகலை, கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குத் தனியாத் தான் அனுப்ப வேண்டிய சூழ்நிலை! :( இன்னும் சில கல்யாணங்களிலும் அப்படித் தான். எங்க பொண்ணு கல்யாணத்திலும் அவ தனியாத் தான் மும்பை போனாள். உள்ளூரில் தங்கி இருந்த இடத்திற்கு மட்டும், அத்தை, மாமாக்கள் கொண்டு விட்டாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8920992210269834702011-05-20T12:39:31.039+05:302011-05-20T12:39:31.039+05:30வரவே மாட்டான்னு சொன்னேனா ??
பொண்ணு மாப்பிள்ளை கூட ...வரவே மாட்டான்னு சொன்னேனா ??<br />பொண்ணு மாப்பிள்ளை கூட வர மாட்டா . தனியா வருவா//<br /><br />அப்படியா?? தெரியலை எல்கே, ஆனால் என் அப்பா, அம்மா, தம்பி எங்களோடு தான் வந்தாங்க. சேர்ந்து தான் போனோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40589177666768370532011-05-20T09:31:52.687+05:302011-05-20T09:31:52.687+05:30அருமையான நினைவுகள் கீதா.
போட்டோ எடுத்த நெகடிவ்கள்
...அருமையான நினைவுகள் கீதா.<br />போட்டோ எடுத்த நெகடிவ்கள்<br />என்னிடம் கூட இல்லை.<br />பலவிதத்தில் உங்கள் நிலைமைதான் எனக்கும். என்னிலிருந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் மனுஷியாகவே இருந்தேன்.<br />நிலைமை புரியவில்லையா. .<br />உணர்ச்சிகள் முதிரவில்லையா<br /> இன்னும் புரியவில்லை.<br /><br />ரிசப்ஷன் போது புக்ககத்து உறவுப் பாட்டி வந்து சொன்னது மட்டும் நினைவில் இருக்கிறது.<br />"ரொம்பச் சிரிக்காதே. நாளைக்கும் கொஞ்ச்சம் மிச்சம் வச்சுக்கோ"<br />என்றது இப்பவும் நினைவில் இருக்கிறது.<br /><br />வெகு அழகாக விவரம் சொல்லி இருக்கிறீர்கள் மா. நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10757446798808548932011-05-20T08:35:01.950+05:302011-05-20T08:35:01.950+05:30vaaila laddu irukku adhan mounam.. solli mudingo f...vaaila laddu irukku adhan mounam.. solli mudingo first.. ;-)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28287853063794943462011-05-20T00:43:19.150+05:302011-05-20T00:43:19.150+05:30சூப்பர் பகிர்வு தலைவி ;)சூப்பர் பகிர்வு தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42997714509105844422011-05-19T21:11:51.838+05:302011-05-19T21:11:51.838+05:30இன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத...இன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத்தை கண்ட உணர்வு.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25130968630799885972011-05-19T21:11:50.971+05:302011-05-19T21:11:50.971+05:30இன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத...இன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத்தை கண்ட உணர்வு.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70095540436946519262011-05-19T21:01:19.734+05:302011-05-19T21:01:19.734+05:30என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவி...என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவியின் அத்தை வந்தார்கள். என் மைத்துனி கல்யாணம் முடிந்து நானும் என் மனைவியும் சென்று வந்தோம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56851435758505585422011-05-19T21:00:26.517+05:302011-05-19T21:00:26.517+05:30//எனக்கு கிரஹப்ரவேசம், ப்ரவேச ஹோமம் என்று தனியாக வ...//எனக்கு கிரஹப்ரவேசம், ப்ரவேச ஹோமம் என்று தனியாக வேறு பெரிய அளவில் செய்தாங்களே, அதனால் என் அப்பா, அம்மா, வரலைனால் எப்படி??/<br /><br /><br />வரவே மாட்டான்னு சொன்னேனா ??<br />பொண்ணு மாப்பிள்ளை கூட வர மாட்டா . தனியா வருவாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72348433955086605572011-05-19T20:46:17.719+05:302011-05-19T20:46:17.719+05:30ச்சே! கொஞ்சமாவது பிகு பண்ண வேணாம்?//
க்ர்ர்ர்ர்ர்...ச்சே! கொஞ்சமாவது பிகு பண்ண வேணாம்?//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80024831352523615652011-05-19T20:45:57.673+05:302011-05-19T20:45:57.673+05:30//35 கிலோ தானே! :P)//
ஹா! நம்ப முடியவில்லை இல்லை இ...//35 கிலோ தானே! :P)//<br />ஹா! நம்ப முடியவில்லை இல்லை இல்லை ஐ..ஐ...ஐ//<br /><br />:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14086539164425798052011-05-19T20:45:37.687+05:302011-05-19T20:45:37.687+05:30ஹஹ்ஹஹ்ஹ!//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ம்...ஹஹ்ஹஹ்ஹ!//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்<br /><br />ம்ம்ம்ம் அப்பா வழியில் 5 தலைமுறைக்கும் அம்மா வழியில் 3 தலைமுறைக்கும் ரத்த சம்பந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று விதி இருக்கு. இப்படி சொல்வதன் மூலம் அதில் பிரச்சினை இருந்தாலும் காலம் கடக்குமுன் சரி செய்துவிடலாம்.//<br /><br />ஆமாம். சொல்லுவாங்க, ஆனால் இப்போத் தான் ரத்த க்ரூப் டெஸ்ட் பண்ணிட்டுத் தானே கல்யாணம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com