tag:blogger.com,1999:blog-18675072.post2977839611830182820..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அரங்கனோடு ஒரு மணி நேரம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-58712964573659642016-04-04T13:40:49.707+05:302016-04-04T13:40:49.707+05:30ஹாஹா, பார்த்தேன். செக்யூரிடி செக் கேட்கலைனாலும் சம...ஹாஹா, பார்த்தேன். செக்யூரிடி செக் கேட்கலைனாலும் சமயத்தில் என்னோட பதிவுக்கே என்னை அனுமதிக்காது! ஆகவே நீங்க சொல்றதெல்லாம் நமக்கு ஜூஜூபி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19351499867945023412016-04-04T13:40:04.296+05:302016-04-04T13:40:04.296+05:30கோவிலில் செலவு செய்த மொத்த நேரத்தைக் குறிப்பிட்டேன...கோவிலில் செலவு செய்த மொத்த நேரத்தைக் குறிப்பிட்டேன், ஐயா! மற்றபடி அரங்கனோடு சில நொடிகளே இருந்தாலும் அதுவே போதுமானது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41734520716806716492016-04-04T08:57:51.050+05:302016-04-04T08:57:51.050+05:30அடடா இங்கு அரங்கனுக்குப் போட்ட கமென்டை செக்யூரிட்ட...அடடா இங்கு அரங்கனுக்குப் போட்ட கமென்டை செக்யூரிட்டி தாலிபீத்திற்கு அனுப்பிவிட்டதே....சரி நீங்கள் அங்கு பார்த்துக் கொள்ளுங்கள் இதற்கான கமென்டை...இதுவும் செக்யூரிட்டி செக் பண்ணிவிட்டுத்தான் பாஸ்போர்ட் விசாஎ எல்லாம் கேட்டுத்தான் அனுப்பும்...ஏதோ வெளிநாட்டுக்குப் போவது போல..ப்ளாகர் ரொம்பவே படுத்துகிறது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69659882652992683482016-04-02T16:44:14.855+05:302016-04-02T16:44:14.855+05:30அரங்கனைப் பார்க்க ஒரு மணிநேரம் ஆயிற்று என்கிறீர்கள...அரங்கனைப் பார்க்க ஒரு மணிநேரம் ஆயிற்று என்கிறீர்களா?அரங்கனோடு எங்கே ஒரு மணிநேரம் ஒரு சில நொடிகளே தரிசனம் என்றாலும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58011159916475386112016-04-01T17:52:53.072+05:302016-04-01T17:52:53.072+05:30அம்மா வீடு ....உறையூரில் தான் ..அதனால் எல்லா விடும...அம்மா வீடு ....உறையூரில் தான் ..அதனால் எல்லா விடுமுறைக்கும் திருச்சியும் ஸ்ரீரங்கமும் உண்டு...<br /><br />உங்க அன்புக்கு நன்றி ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28491230296635475782016-04-01T16:06:22.242+05:302016-04-01T16:06:22.242+05:30நன்றி நன்மனம். :)நன்றி நன்மனம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37414362108990533022016-04-01T16:03:17.382+05:302016-04-01T16:03:17.382+05:30அரங்கன் அருள்.அரங்கன் அருள்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29183817319596815742016-04-01T15:50:35.156+05:302016-04-01T15:50:35.156+05:30வாங்க ரஞ்சனி, தைரியம் கொடுத்ததுக்கு முதலில் நன்றி....வாங்க ரஞ்சனி, தைரியம் கொடுத்ததுக்கு முதலில் நன்றி. காலை, மாலை இருவேளை எல்லாம் எங்களால் போக முடியறதில்லை. பக்கவாட்டு சந்நிதிகள் எல்லாம் சிலது மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏலே ஏறணுமே! அவற்றில் அவ்வளவா ஏறுவது இல்லை. நேற்று அன்னமூர்த்தியைப் பார்க்கணும்னு தயாரா இருந்தேன். சந்நிதி திறக்கலை! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42217242989404092402016-04-01T15:48:07.859+05:302016-04-01T15:48:07.859+05:30எங்கே இருக்கீங்க அநுராதா? கட்டாயமாய் விடுமுறையில் ...எங்கே இருக்கீங்க அநுராதா? கட்டாயமாய் விடுமுறையில் வந்து தரிசியுங்கள். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கூட்டம் இருக்காது. நேற்று என்னமோ அதிசயமா வியாழக்கிழமையில் கூட்டம் இல்லை. நாங்க அம்மாமண்டபம் பக்கம் இருப்பதால் காலையிலேயே ஒரு மாதிரியா நிலவரத்தைத் தெரிந்து கொண்டு விடுவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11044204282146679082016-04-01T15:47:04.434+05:302016-04-01T15:47:04.434+05:30உண்மை! நேற்று பட்டாசாரியார்கள் மிகவும் மெதுவாகவே ப...உண்மை! நேற்று பட்டாசாரியார்கள் மிகவும் மெதுவாகவே பார்த்தாச்சுன்னா போங்கனு சொன்னாங்க! விரட்டலை! இது மாதிரி அனுபவம் ஏற்கெனவே நேர்ந்தும் இருக்கிறது. கூட்டமில்லாத நாளில் தான் அரங்கனைச் சென்று பார்க்க வேண்டும்! :) அவங்களுக்கும் வசதி! நமக்கும் நல்ல தரிசனம் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89835422230986617582016-04-01T15:45:50.400+05:302016-04-01T15:45:50.400+05:30வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்!வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88242646551544938852016-04-01T15:45:27.939+05:302016-04-01T15:45:27.939+05:30வீட்டை விட்டுக் கிளம்புகையில் நேரம் 3-35 ஆகி இருந்...வீட்டை விட்டுக் கிளம்புகையில் நேரம் 3-35 ஆகி இருந்தது. பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது நேரம் 4-50 ஆகி இருந்தது. ஆகவே ஒரு மணி நேரம்னு கணக்குச் சொன்னேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69422020486424847652016-04-01T15:44:42.247+05:302016-04-01T15:44:42.247+05:30ம்ஹூம், கார்த்திகை மாசம் போனப்புறமா இப்போத் தான். ...ம்ஹூம், கார்த்திகை மாசம் போனப்புறமா இப்போத் தான். நடுவில் தை மாசம் தேரில் நம்பெருமாளை மட்டும் தூரக்க இருந்து பார்த்தது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53387924267822068322016-04-01T15:43:56.446+05:302016-04-01T15:43:56.446+05:30வாங்க கில்லர்ஜி, உங்களோட பதிவுக்கு வரணும். அநேகமா ...வாங்க கில்லர்ஜி, உங்களோட பதிவுக்கு வரணும். அநேகமா நாளைக்கு வருவேன்! :) உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53463649688831592362016-04-01T15:43:50.497+05:302016-04-01T15:43:50.497+05:30நேற்று உங்களுடன் பேசியது எனக்கும் மகிழ்ச்சி. உங்கள...நேற்று உங்களுடன் பேசியது எனக்கும் மகிழ்ச்சி. உங்களைப் போலவே எனக்கும் இருந்து இப்போது சரியாகிவிட்டது. அதனாலேயே உங்களுக்கு போன் செய்து தைரியம் சொன்னேன். <br />சென்ற வருடம் ஸ்ரீரங்கம் வந்திருந்தபோது நாங்கள் கூட சுற்றிச் சுற்றி வந்து பெரிய பெருமாளை சேவித்தோம். யாருமே இல்லை. <br />@ஸ்ரீராம் ஸ்ரீரங்கம் போனால் கோவிலுக்குப் போவது மட்டுமே வேலை. காலையில் ஒருமுறை. திரும்பவும் மாலையில் ஒருமுறை தவறாமல் போய் சேவித்துவிட்டு வருவோம். நிறைய சந்நிதிகள் இருக்கின்றன. ரங்கவிலாசத்திலும், கருடன் சந்நிதிக்கு அருகிலும் பக்கவாட்டில் நிறைய குட்டிக்குட்டி சந்நிதிகள். இவைகளை சேவிக்கவே இரண்டு நாட்கள் வேண்டும். பிறகு தாயார் சந்நிதி அருகிலும், போகும் வழியிலும் ஏராளமான சந்நிதிகள்.<br />ஸ்ரீரங்கத்தில் ஒரே பொழுதுபோக்கு கோவிலுக்குச் செல்வதுதான்.<br />அங்கேயே இருப்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39288619406221408132016-04-01T15:39:58.257+05:302016-04-01T15:39:58.257+05:30நல்ல தரிசனம் ..
விடுமுறைக்கு வரும் போது தரிசிக்...நல்ல தரிசனம் ..<br /><br /><br />விடுமுறைக்கு வரும் போது தரிசிக்கணும் ...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33266327127035984662016-04-01T10:08:48.302+05:302016-04-01T10:08:48.302+05:30அரங்கன் நல்ல தரிசனம் கொடுத்து இருக்கிறரே! தன்னை நம...அரங்கன் நல்ல தரிசனம் கொடுத்து இருக்கிறரே! தன்னை நம்பிய பக்தருக்கு காட்சி கொடுக்கவில்லை என்றால் எப்படி? விமான தரிசனத்திற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33076194149509760002016-04-01T08:31:58.979+05:302016-04-01T08:31:58.979+05:30அருமையான தரிசனம்
வாழ்த்துக்கள் நட்பே...அருமையான தரிசனம் <br />வாழ்த்துக்கள் நட்பே...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51432715755511810302016-03-31T19:29:49.390+05:302016-03-31T19:29:49.390+05:30அரங்கன் அருகில் இருக்கும் பொழுது மணிக் கணக்கு கூடத...அரங்கன் அருகில் இருக்கும் பொழுது மணிக் கணக்கு கூடத் தெரிகிறதா, என்ன?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1986584961339562602016-03-31T19:03:30.211+05:302016-03-31T19:03:30.211+05:30அப்பப்போ கோவில் சென்று வந்து விடுகிறீர்கள். சமீபத...அப்பப்போ கோவில் சென்று வந்து விடுகிறீர்கள். சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது தல்லாக்குளம் பெருமாள் கோவில் சென்றோம். சென்ற நேரம் மாலை 4.15. சுற்றி வந்து கொண்டிருந்த பட்டர்கள் சன்னதி திறக்கவே நேரம் ஆனது. சடாரி சாதிக்காமலேயே அனுப்பி விட்டார்கள். அப்புறம் ஆஞ்சி கிட்ட போய் புகார்க் கொடுத்துட்டு வந்தோம்!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25957912028954133542016-03-31T17:44:38.798+05:302016-03-31T17:44:38.798+05:30செலவே இல்லாமல் என்னையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்ற...செலவே இல்லாமல் என்னையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com