tag:blogger.com,1999:blog-18675072.post305203156271847410..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வந்தாள் மஹாலக்ஷ்மி, வாமனனையும் அழைத்துக் கொண்டு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-33958320631005912582015-08-30T15:58:17.418+05:302015-08-30T15:58:17.418+05:30மஹாபலிச் சக்கரவர்த்தியை அழிக்கவில்லையே! :) அவனுக்க...மஹாபலிச் சக்கரவர்த்தியை அழிக்கவில்லையே! :) அவனுக்கு மோக்ஷம் அளித்து சுதல லோகத்தில் சிரஞ்சீவிகளில் ஒருவனாக ஆகும் பாக்கியத்தை அன்றோ கொடுத்திருக்கிறார். நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழிக்கவில்லை எனில் அவன் கொடுமைகள் எல்லை மீறிப் போயிருக்கும். பெற்ற மகனையே கொல்ல நினைத்தவன் அல்லவா!!!!!!!!!!!!! தீயவற்றை அழிப்பதே அவதார ரகசியம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89215697050745357902015-08-30T15:05:11.253+05:302015-08-30T15:05:11.253+05:30 ஒரு நல்லவனை மகாபலிச் சக்கரவர்த்தியை
அழிக்க எடுத்... ஒரு நல்லவனை மகாபலிச் சக்கரவர்த்தியை<br /> அழிக்க எடுத்த அவதாரமே வாமனாவதாரம் அந்த நல்லவன் ஓணம் திருநாளில் தன் பிரஜைகளைப்பார்க்க வருவதை கோண்டாடும் பண்டிகையே ஓணம்./ திருவோண நன்னாளில் நரசிம்ம<br />அவதாரமெடுத்து இரணியனை<br />அழித்தவனை / ..........?!<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8229448382947058492015-08-29T09:54:13.370+05:302015-08-29T09:54:13.370+05:30வீட்டில் நோன்பு இல்லை என்றாலும் நோன்புக்கு வைத்த ம...வீட்டில் நோன்பு இல்லை என்றாலும் நோன்புக்கு வைத்த முகத்தை நோன்பு கொண்டாடும் வீட்டில் பூஜை செய்யும்போது சேர்த்து வைத்துப் பூஜை செய்து இவங்களும் அங்கே போய்ப் பூஜையில் கலந்து கொண்டு நோன்புச் சரடு கட்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஒரு வேளை இந்த வாரம் முடியவில்லை எனில் அடுத்த வாரம் நாள் நல்லா இருந்தால் அன்று செய்யலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75804739074597713592015-08-29T09:52:45.492+05:302015-08-29T09:52:45.492+05:30சுப்பு சார், கீழே வா.தி. உங்களுக்கு பதில் சொல்லி இ...சுப்பு சார், கீழே வா.தி. உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58136792343110858772015-08-28T19:16:05.584+05:302015-08-28T19:16:05.584+05:30வரலஷ்மி நோன்பு சிறுவயதில் வீட்டில் கோலாகலமாக இருக்...வரலஷ்மி நோன்பு சிறுவயதில் வீட்டில் கோலாகலமாக இருக்கும். முதலில் தாய்வழி தாத்தா வீட்டில் கொண்டாடுவார்கள் அதில் கலந்து கொண்டிருந்தோம். அப்புறம் அம்மா நோன்பு நூற்க ஆரம்பிக்க இங்கே சொந்தங்கள் கூடி கூதுகலமாக இருந்தது. இரண்டு வருடங்களாக அம்மாவால் முடியாததால் கோவிலில் வைத்து கயிறு கட்டிக் கொண்டார்கள். இந்த வருடம் என் தம்பி இறப்பின்(சித்தப்பா மகன்) காரணமாக பண்டிகை இல்லை! வெறிச்சோடியிருக்கிறது வீடு! பண்டிகைகள் கொண்டாட்டங்கள் உறவினர்கள் என நிறைந்து இருந்த காட்சி கண்முன் நிழலாடுகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33112645033301110122015-08-28T17:49:43.334+05:302015-08-28T17:49:43.334+05:30சுப்பு சார்! அரிசியில் வைப்பது ஒரு உயிர்ப்பு கொடுக...சுப்பு சார்! அரிசியில் வைப்பது ஒரு உயிர்ப்பு கொடுக்கத்தான். அதனால் புனர் பூஜை ஆகிவிட்ட பட்சத்தில் அரிசியை பயன்படுத்திக்கொள்ளலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36729214031977150322015-08-28T17:25:10.362+05:302015-08-28T17:25:10.362+05:30நீங்க உங்க மனைவிக்கு ஆக்டிங் சாஸ்திரிகளாக இருந்திர...நீங்க உங்க மனைவிக்கு ஆக்டிங் சாஸ்திரிகளாக இருந்திருக்கீங்க! இதுக்கெல்லாம் தக்ஷிணை நோ தான். நாங்க புனர்பூஜையை அன்றே செய்வதில்லை. மறுநாள் சனிக்கிழமை காலையில் தான் செய்வோம். அன்று மாலை சுமங்கலிகளை அழைத்து அம்மனை வைத்துப் பாடல்களோடு அம்மனை அரிசிப் பானையில் வைப்பாங்க. கலசத்து அரிசியும் அரிசிப்பானையிலேயே கொட்டப்படும். என் மன்னி, தம்பி மனைவி ஆகியோர் இன்றும் இப்படித் தான் செய்து வருகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78185037185599883852015-08-28T17:23:18.685+05:302015-08-28T17:23:18.685+05:30வாங்க துளசி சார்! நன்றி. கேரளத்துக்கதைகள் சிலவற்றை...வாங்க துளசி சார்! நன்றி. கேரளத்துக்கதைகள் சிலவற்றைப் பகிரவும். நன்றி.<br /><br />கீதா மேடம், விரிவான கருத்துரைக்கு நன்றி. கும்பகோணமா உங்க புக்ககம்! கோதுமை அடைப் பிரதமனும் நல்லாவே இருக்கும். மைதா அதிகம் சேர்ப்பதில்லை. எப்போவானும் ரவா தோசைக்குப்போடத் தான். நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றிற்கும் மூலம் ஒன்றே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2855346451096157302015-08-28T15:29:28.907+05:302015-08-28T15:29:28.907+05:30பிரபந்தத்திலே ஓணத்திரு நாள் பற்றிய பாடல ..
இப்ப த...பிரபந்தத்திலே ஓணத்திரு நாள் பற்றிய பாடல ..<br /><br />இப்ப தான் படிக்கிறேன். <br />ரொம்ப சந்தோஷம். லே <br /><br /><br />இப்ப தான் நானும் ஒரு சாஸ்த்ரிகள் ரோல் எடுத்துண்டு இன்னிக்கு <br />வரலக்ஷ்மி பூஜை செஞ்சு வெச்சேன். நோ தக்ஷிணை. <br /><br />ஒரு சந்தேஹம் இருக்கு. அந்த சொம்பு லே அரிசியை போட்டு, தேங்காய் வச்சு தேங்காயின் ஒரு பக்கத்திலே வரலக்ஷ்மி படம் வச்சு பூஜை பண்றோம் . <br />சாயந்திரம் ஒரு புனர் பூஜையும் செய்யறோம். <br />மறு நாள் காலைலே அந்த சொம்பு <br />லே இருக்கிற அரிசியை எடுத்து வழக்கமா சமையலுக்கு உபயோகப்படுத்தலாமா ?<br />என் அம்மா என்ன செய்தாள் என்று மறந்து போயிடுத்து. <br /><br /><br /><br />சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-142000257073745282015-08-28T15:16:00.744+05:302015-08-28T15:16:00.744+05:30துளசி: ஓணம் வாழ்த்துகள் சகோதரி! ஓணம் பற்றி நிறைய...துளசி: ஓணம் வாழ்த்துகள் சகோதரி! ஓணம் பற்றி நிறைய கதைகள் நிலவுகின்றன கேரளத்திலும். <br /><br />கீதா: ஹ்ருதயம் நிறைஞ்ச ஓணாம்ஷசங்கள்! நாங்கள் ஓணம் கொண்டாடுவோம்...தமிழ்நாடு, கேரள கலாச்சாரம் கலந்த கலவை ....எங்கள் ஊர்,,நாங்களும். எனவே இங்கு சென்னையில் என் புகுந்த வீடு முழுவதும் கும்பகோணத்துக் காரங்க...அதனால நான் மட்டும் எங்கள் வீட்டில் ஓணம் கொண்டாடிவிடுவேன்..இன்று ஓணம் சத்ய செய்தாச்சு சாப்ட்டாச்சு..பொதுவாக அரிசி அடை அல்லது மைதா அடை/பாலடை என்று சொல்லப்படி அடைப்பிரதமன் செய்வதுண்டு...நான் கோதுமை அடை பிரதமன் செய்தேன்...வீட்டிலேயே கோதுமை அடையும் செய்து .....பாலடைப் பிரதமன் இல்லை...வெல்லம் போட்டு தேங்காய் பால் விட்டு...நன்றாகவே வந்தது.....<br /><br />ஓணம் பற்றி பாசுரங்கள் நிறைய சொல்லுகின்றன.....மதுரைக் காஞ்சியிலும் வருவதைக் குறித்து அறிந்ததுண்டு...நீங்கள் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி..முன்பு இப்போது கேரளம் முன்பு தமிழர் ஆட்சியில்தானே இருந்தது....அவர்களது மொழியில் இப்போது நாம் உபயோகிக்காத தூயதமிழ் சொற்களை கேரளத்தில் வெகு இயல்பாக பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்றனர்...இப்படி நாம் மூலம் பற்றி ஆராய்ந்து பார்த்தோம் என்றால் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான் மூலமாக இருக்கும்...என்றெ தோன்றுகின்றது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3422076648316666632015-08-28T14:45:49.926+05:302015-08-28T14:45:49.926+05:30வாங்க மோகன் ஜி! நன்றி. எங்க பிறந்த வீட்டில் எல்லாம...வாங்க மோகன் ஜி! நன்றி. எங்க பிறந்த வீட்டில் எல்லாம் மறுநாள் சனிக்கிழமை தான் சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்குக் கொடுத்துப் பாட்டுப்பாடி அம்மனை அரிசிப் பானைக்குள் வைப்பாங்க. நோன்பன்று வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்குக் கொடுப்பதோடு சரி. <br /><br />ஓணம் குறித்த பாசுரங்களும், மதுரைக்காஞ்சி பாடலும், தேவாரமும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே. அங்கே தேடி எடுத்துப் போட்டவை தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55611651816520956022015-08-28T14:43:23.160+05:302015-08-28T14:43:23.160+05:30கீதா! நீங்கள் நினைத்தது போல் அஷ்ட லட்சுமிகளில் வரல...கீதா! நீங்கள் நினைத்தது போல் அஷ்ட லட்சுமிகளில் வரலக்ஷ்மி இல்லை. ஒன்பதாவது லக்ஷ்மி என்று ஆந்திரர்கள் குறிப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தருவது முக்கியமான பகுதி.. ஓணம் குறித்த பாசுரங்களுக்கு ஒரு பலே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74121002392645323982015-08-28T14:41:13.251+05:302015-08-28T14:41:13.251+05:30முதல் நாள் மாலையே அம்மனை அழைத்துவிடுவார்கள். அப்போ...முதல் நாள் மாலையே அம்மனை அழைத்துவிடுவார்கள். அப்போது அம்மனுக்கு நிவேதனம் வெண்பொங்கல், தாளகக் குழம்பு. இதைத் தான் நோன்பு நூற்பவர்களும் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் அப்பளம், கறிவடாம் பொரிப்பதுண்டு. பின்னர் மறுநாள் காலை அம்மனை அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் அமர வைத்து அலங்காரங்களை முடிப்பார்கள். ஆகாரமாய் எதுவும் எடுத்துக்காமல் நீராகாரமாகச் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் பட்டினியும் இருப்பது உண்டு. பின்னர் நிவேதனங்கள் எல்லாமும் செய்து முடித்து மாலை மறுபடி குளித்து விட்டுப் பூஜைக்கு உட்காருவாங்க. ஐந்து, ஐந்தரைக்குப் பூஜை ஆரம்பித்தால் ஆறரை ஏழு மணியோடு முடியும். அதன் பின்னரே சாப்பாடு! இம்மாதிரிச் சிலர் பண்ணிப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதைய அவசர உலகில் இதெல்லாம் சரியாய் வராது தான்! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9571674153032182222015-08-28T14:33:54.422+05:302015-08-28T14:33:54.422+05:30காலையே செய்யாமல் மாலை பூஜை செய்தால் அதுவரை சாப்பிட...காலையே செய்யாமல் மாலை பூஜை செய்தால் அதுவரை சாப்பிடாமல் இருக்கணுமே...!!<br /><br />இங்கும் பூஜை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து, பத்தரைக்குள் முடித்தாயிற்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com