tag:blogger.com,1999:blog-18675072.post3069270197252896293..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணம் பண்ணிப் பார்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-65804376756970880602013-05-04T23:32:27.153+05:302013-05-04T23:32:27.153+05:30சீரியல் நாடகம் எழுதுபவர்களைக் கொலை முயற்சி வழக்கில...சீரியல் நாடகம் எழுதுபவர்களைக் கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளினால் பாதிப்பிரச்சினை சரியாப்போகும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85947326613918860302013-05-04T14:05:16.269+05:302013-05-04T14:05:16.269+05:30வாங்க கோமதி அரசு, இப்போதைய நிலவரப் படி நன்கு சம்பா...வாங்க கோமதி அரசு, இப்போதைய நிலவரப் படி நன்கு சம்பாதிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர் விரும்புவதில்லை. இது என் சொந்தக்காரப் பெண் ஒருத்தி (திருமணம் ஆகி விட்டது) டிசிஎஸ்ஸில் வேலை செய்பவள் சொல்வது. :((( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59854258343810076162013-05-04T14:03:43.528+05:302013-05-04T14:03:43.528+05:30//என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக...//என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன். பெண் பாதிக்கப் பட்டவள் அல்ல. பாதிப்பு ஏற்படுத்தியவள்.!//<br /><br /><br />ஜிஎம்பி சார், புரிந்து கொண்டு தான் எழுதி இருக்கேன். <br /><br />//ஜிஎம்பி சார், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் கதை அல்லது சுய முன்னேற்றக்கட்டுரைக்கதையின் கருத்தும் இப்படித் தான். ஆனால் நீங்க சொல்வது மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டது குறித்து. இதிலே பாதிக்கப் பட்ட பெண் எப்படி மனோநிலை தேறி வருகிறாள் என்பது குறித்து.//<br /><br />நான் சொல்லி இருப்பது ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் காலில் பாதிக்கப் பட்ட பெண்ணைக் குறித்து வருகிறது என்பதே. தெளிவாகச் சொல்லாததுக்கு மன்னிக்கவும்.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2911489935182986862013-05-04T10:28:10.284+05:302013-05-04T10:28:10.284+05:30மாப்பிள்ளையின் தாத்தா வரதட்சிணை, நகை கேட்ட கதை எல்...மாப்பிள்ளையின் தாத்தா வரதட்சிணை, நகை கேட்ட கதை எல்லாம் எங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் உண்டு.<br />மாப்பிள்ளையின் அப்பா, அம்மா நல்ல பெயர் வாங்கி கொண்டு தாத்தாவை கெட்டபெயர் வாங்க வைத்தார்கள்.<br />அந்தபெண் நகையை லாக்கரில் தான் வைத்து இருக்கிறாள் நகையே போடுவது இல்லை.<br />மாப்பிள்ளைக்கு நகை பிடிக்காதாம், இது எப்படி இருக்கு!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41015728524117399772013-05-03T16:17:24.039+05:302013-05-03T16:17:24.039+05:30
என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக...<br /> என் கருத்துரையில் பெண்ணுக்குத்தான் பையனைப் பிடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன். பெண் பாதிக்கப் பட்டவள் அல்ல. பாதிப்பு ஏற்படுத்தியவள்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77652552751841411622013-05-03T14:57:06.116+05:302013-05-03T14:57:06.116+05:30வாங்க ஜெயஸ்ரீ, நகைக்கடை ஸ்டான்டில் உள்ளதை விட ஐநூற...வாங்க ஜெயஸ்ரீ, நகைக்கடை ஸ்டான்டில் உள்ளதை விட ஐநூறு பவுன் நகை என்பது கூடவே இருக்கும்னு நினைக்கிறேன். சர்வ சாதாரணமாச் சொல்றாங்க. கோடியெல்லாம் ஏதோ ஒரு ரூபாய் மாதிரி நினைப்பாங்க போல! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23503805279412074852013-05-03T14:56:01.178+05:302013-05-03T14:56:01.178+05:30//பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவற...//பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.//<br /><br />ஆமாம் ஐயா, தவறாய்ப் பயன்படுத்திய பெண்ணால் ஒரு குடும்பமே சீரழிந்தது. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61737533440810646432013-05-03T14:55:03.115+05:302013-05-03T14:55:03.115+05:30ஜிஎம்பி சார், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் கதை அல...ஜிஎம்பி சார், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் கதை அல்லது சுய முன்னேற்றக்கட்டுரைக்கதையின் கருத்தும் இப்படித் தான். ஆனால் நீங்க சொல்வது மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்டது குறித்து. இதிலே பாதிக்கப் பட்ட பெண் எப்படி மனோநிலை தேறி வருகிறாள் என்பது குறித்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29621566840024297942013-05-03T14:53:40.188+05:302013-05-03T14:53:40.188+05:30வாங்க வல்லி, வரதக்ஷணை தான் பிரச்னைனு சொன்னாங்க. :)...வாங்க வல்லி, வரதக்ஷணை தான் பிரச்னைனு சொன்னாங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70711660194906158942013-05-03T14:52:47.195+05:302013-05-03T14:52:47.195+05:30500 பவுன் நகை என்ன செய்வாங்களோ, கணக்குப் பண்ணினால்...500 பவுன் நகை என்ன செய்வாங்களோ, கணக்குப் பண்ணினால் தலை சுத்துது! :)))) இப்போப் பவுன் விக்கிற விலையில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15620002912089368172013-05-03T14:42:52.096+05:302013-05-03T14:42:52.096+05:30500 பவுன் நகை !!!! coatstand மாதிரி human jewell...500 பவுன் நகை !!!! coatstand மாதிரி human jewellery display stand !அத்தனையும் போட்டுண்டா நன்னாவா இருக்கும். face book ல south Indian bride நு போட்டோ போட்டிருந்தாங்க.சிரிப்பு வந்தது பாத்து:)) <br />Thanks to you tube !!!!!<br />http://www.youtube.com/watch?v=_Cv2I3uNiysJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66905437845409623372013-05-03T11:40:26.264+05:302013-05-03T11:40:26.264+05:30
பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவற...<br /> பெண்களுக்கு உதவ நினைக்கும் சட்டங்களை பெண்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25497873230855992972013-05-03T11:38:16.832+05:302013-05-03T11:38:16.832+05:30
எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சி. இரு தரப்பினரும் ...<br /> எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சி. இரு தரப்பினரும் கூடிப்பேசிஎல்லோருக்கும் திருப்தி, சம்மதம் என்று தெரிந்தபிறகு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. திருமணத்துக்கு முன் பையனும் பெண்ணும்காதலிக்கக் கூடத் துவங்கினர். நிறைய செலவு செய்து திருமண்ம் நடந்தது. திருமணம் நடந்த இரு வாரங்களில் பெண்ணுக்குப் பையனைப் பிடிக்கவில்லையாம். நிறைய கசமுசக்களுக்குப் பின் இரு தரப்பினரும் mutual ஒப்பந்தப்படி விவாகரத்து செய்து கொண்டனர். ஒரு வருடத்தில் பைய்ன் வேறு மணம் செய்துகொண்டு அமேரிக்கா போய்விட்டான். அவனுக்குக் குழந்தைகள் கூட இருப்பதாகக் கேள்வி. பெண்ணைப் பற்றின செய்தி ஏதுமில்லை. திருமணத்துக்கு முன்னும் பின்னும் பழகியவர் ஏன் மணமுறிவு செய்யவேண்டும். பதில் தெரியவில்லை.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25744971132801282822013-05-03T10:31:51.947+05:302013-05-03T10:31:51.947+05:30ஏதோ ஞாபகம் இருக்கு. என்ன காரணத்துக்காக இந்தப் பொ...ஏதோ ஞாபகம் இருக்கு. என்ன காரணத்துக்காக இந்தப் பொண்ணு கம்ப்ளேயிண்ட் கொடுத்ததோ.உள்ள வேற சமாசாரம் இருந்திருக்கும்.இன்னோரு ரிஷிமூலம்/. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40953839936221073052013-05-03T08:52:23.140+05:302013-05-03T08:52:23.140+05:30சூரி சார் மூன்று வருடங்கள் இல்லை. தப்பாய்ச் சொல்ல...சூரி சார் மூன்று வருடங்கள் இல்லை. தப்பாய்ச் சொல்லி இருக்கேன். எட்டு வருடங்கள் இருக்கலாம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59387310453805335292013-05-03T08:50:49.864+05:302013-05-03T08:50:49.864+05:30அப்பாதுரை, வேறெதுவும் கேட்டதாகத் தெரியவில்லை என்பத...அப்பாதுரை, வேறெதுவும் கேட்டதாகத் தெரியவில்லை என்பதைத் தான் வேறு விபரங்கள் தெரியலைனு சொன்னேன். நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் பழகி இருக்காங்க. இதைத் தவிர வேறெதுவும் நடக்கலைனு இரு தரப்பிலும் சொல்லி இருக்காங்க. இப்போதைக்கு இவ்வளவு தான். :)))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26230826291434533182013-05-03T08:49:39.016+05:302013-05-03T08:49:39.016+05:30மாமனார்களும் உண்டு ஸ்ரீராம். :))))) நான் பார்த்திர...மாமனார்களும் உண்டு ஸ்ரீராம். :))))) நான் பார்த்திருக்கேன். பெண்கள் வேண்டாம்னு சொன்னால் கூட அவர்கள் பெயரைச் சொல்லிக் கேட்கும் மாமனார்கள் உண்டு. பெண் வீட்டில் பணம் வாங்கிக் கொண்டு பிள்ளைக்கு இஷ்டமில்லாமல் அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய தகப்பனார்கள் உண்டு. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24828288706803465662013-05-03T08:48:16.950+05:302013-05-03T08:48:16.950+05:30வாங்க டிடி, நெடுந்தொடர்கள் எல்லாத்திலேயும் பழி வாங...வாங்க டிடி, நெடுந்தொடர்கள் எல்லாத்திலேயும் பழி வாங்கறது எப்படினு அழகாச் சொல்லித் தராங்க. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37107238293239071052013-05-02T21:58:44.015+05:302013-05-02T21:58:44.015+05:30விவரம் தெரியவில்லை என்றால் வித்யா செய்தது எப்படி ம...விவரம் தெரியவில்லை என்றால் வித்யா செய்தது எப்படி முட்டாள்தனமாகும்?<br />500 பவுன் நகை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22345422356681786022013-05-02T19:21:11.585+05:302013-05-02T19:21:11.585+05:30சீரியல்கள் பார்ப்பதில்லை. வித்யா கதை கேட்ட மாதிரி ...சீரியல்கள் பார்ப்பதில்லை. வித்யா கதை கேட்ட மாதிரி இருக்கிறது. <br /><br />பொதுவாக இது மாதிரி வரதட்சணை அது இது என்று அதிகம் ஆசைப்பட்டுக் கேட்பவர்கள் மாமியார்கள்தான் இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18173523303149862222013-05-02T17:46:31.554+05:302013-05-02T17:46:31.554+05:30ஏற்கனவே கெட்டுப்போய் இருக்கும் மனதை, இது போல் தொடர...ஏற்கனவே கெட்டுப்போய் இருக்கும் மனதை, இது போல் தொடர்கள் மேலும் கெடுக்கிறது என்பது மட்டும் உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40387083136382485462013-05-02T16:55:47.191+05:302013-05-02T16:55:47.191+05:30ஆனால் மேல் விபரங்கள் பிரபல வாரப் பத்திரிகைகளில் வந...ஆனால் மேல் விபரங்கள் பிரபல வாரப் பத்திரிகைகளில் வந்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75813554925431142392013-05-02T16:55:30.007+05:302013-05-02T16:55:30.007+05:30//வித்யா கொடுத்த கம்ப்ளைன்டு பதிவு செய்யப்பட்டதா அ...//வித்யா கொடுத்த கம்ப்ளைன்டு பதிவு செய்யப்பட்டதா அல்லது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதா<br />அதற்குப்பின்னே விசாரிக்கப்பட்டதா<br /><br />குற்றம் ஏதேனும் நடந்திருக்கிறது என முடிவு செய்து காவல் துறை ஏதேனும் வழக்கு <br />பதிவு செய்து இருக்கிறதா <br /><br />என்றெல்லாம் விவரங்கள் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு கருத்துக்கள் சொல்வது<br />சட்டப்படி நல்லது. //<br /><br />விபரங்கள் நிறையவே இருக்கு. ஆனாலும் மேற்கொண்டு கேஸ் முடிந்து விட்டதா என்பது குறித்துச் சரியாக எதுவும் தெரியாததால் தொடரவில்லை. இத்தோடு நிறுத்திக்கிறேன். :)))))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51219641847663504632013-05-02T15:01:07.068+05:302013-05-02T15:01:07.068+05:30 மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தத... மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்ததாக கூறுகிறீர்கள். <br /><br /> வித்யா கொடுத்த கம்ப்ளைன்டு பதிவு செய்யப்பட்டதா அல்லது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதா<br /> அதற்குப்பின்னே விசாரிக்கப்பட்டதா<br /> <br /> குற்றம் ஏதேனும் நடந்திருக்கிறது என முடிவு செய்து காவல் துறை ஏதேனும் வழக்கு <br /> பதிவு செய்து இருக்கிறதா <br /><br /> என்றெல்லாம் விவரங்கள் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு கருத்துக்கள் சொல்வது<br /> சட்டப்படி நல்லது. <br /><br /> ஒரு வேளை இது பற்றிய கேஸ் நிலுவையில் இருந்தால் இதில் ஒபினியன் சொல்வது கூட<br /> ஸப் ஜுடிஸ் எனப்படும். <br /><br /> ஆகவே கருத்து சொல்லுமுன் , இல்லை அது பற்றி ஒரு பதிவு போடுமுன்னர் கூட <br /> ஒரு தடவைக்கு மேல் யோசித்து எழுதுவது நல்லது. தனிப்பட்ட நபர்கள் விவகாரங்கள்<br /> பற்றி எழுதுவது சட்டப்படி சரியில்லை. <br /><br /> இல்லை... <br /> இது தொலைக்காட்சி சீரியல் தான் என்றால்,<br /> நல்லா கமென்ட் அடிக்கலாம். <br /><br /> ஏன் என்றால் எல்லாமே ஃபிக் ஷ்ன் தான்.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com