tag:blogger.com,1999:blog-18675072.post3104983151015638691..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கருவிலிக்குச் சென்ற விபரங்கள் 2 இது புதுசுங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-18675072.post-19218501639736825442018-09-11T18:46:03.218+05:302018-09-11T18:46:03.218+05:30வணக்கம் சகோதரி
அழகான படங்கள்.சர்வாங்க சுந்தரி அம்...வணக்கம் சகோதரி<br /><br />அழகான படங்கள்.சர்வாங்க சுந்தரி அம்பாள் உயரமாக மிகவும் அழகாக இருக்கிறார். அவரை பற்றிய விபரங்களுடன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். குளக்கரை, தூண் பிள்ளையார், அம்பாள், துர்க்கை சண்டிகேஸ்வரர் என அனைத்துப் படங்களும் அழகாக உள்ளன. இந்தக் கோவிலை தரிசித்தால் மறுபிறவி இல்லாமல் போகும் என்றதும் தரிசிக்கும் ஆசை வருகிறது. அதற்கு அந்த ஈசன் துணையை வேண்டுகிறேன். தங்களுடன் நானும் தரிசித்த உணர்வை ஏற்படுத்திய தங்கள் பதிவுக்கு நன்றி <br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39173061211093295862018-09-10T17:27:51.256+05:302018-09-10T17:27:51.256+05:30ஹா ஹா !! ஆமாக்கா :) சாமி படங்களை மட்டும் உத்து கவ...ஹா ஹா !! ஆமாக்கா :) சாமி படங்களை மட்டும் உத்து கவனிச்சதில் இயற்கையை சரியா கவனிக்கலை .செம அழகு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52729449715508195132018-09-10T16:06:14.606+05:302018-09-10T16:06:14.606+05:30ஆமாம், ஏஞ்சல், உண்மையாவே சந்தோஷமாத் தான் இருந்தது....ஆமாம், ஏஞ்சல், உண்மையாவே சந்தோஷமாத் தான் இருந்தது. கடைசிப் படத்திலும் தரையில் பிம்பம் விழுந்திருக்கே. நான் எடுத்ததுமே போட்டுப் பார்த்தேன்! எனக்கே ஆச்சரியமா இருந்தது எடுத்தது நானானு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36210808288270435512018-09-10T16:04:39.893+05:302018-09-10T16:04:39.893+05:30ஶ்ரீராம், நெ.த. மாமாவைப்பார்த்துப் பிள்ளையார் புன்...ஶ்ரீராம், நெ.த. மாமாவைப்பார்த்துப் பிள்ளையார் புன்னகைத்தாரோ இல்லையோ அவருக்கு சந்தோஷம். ஓரிரு முறை பூ வைக்கப்படாமல் இருந்தபோது அங்கிருந்த பூச்செடியிலிருந்து பறிச்சு வைச்சிருக்கார். இப்போதெல்லாம் யாரோ அவருக்கு வழிபாடு செய்துடறாங்க!அலங்காரத்துடன் இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4772934256151158292018-09-10T16:03:33.530+05:302018-09-10T16:03:33.530+05:30அந்தக் குளம் நீரோடு நான் பல முறை பார்த்திருக்கேன்....அந்தக் குளம் நீரோடு நான் பல முறை பார்த்திருக்கேன். அதன் பின்னரே சமீபகாலங்களில் நீரில்லாமல் போனது. இன்னும் பரவாக்கரைப் படங்கள் இருக்கின்றன. அடுத்து வரும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33084283109204290092018-09-10T16:02:48.532+05:302018-09-10T16:02:48.532+05:30ஶ்ரீராம், ஒரு சில பயணக் கட்டுரைகளில் அதெல்லாம் குற...ஶ்ரீராம், ஒரு சில பயணக் கட்டுரைகளில் அதெல்லாம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். சிலருக்குப் பிடிக்கலை. நிறுத்திட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69543883684827343132018-09-10T16:02:15.796+05:302018-09-10T16:02:15.796+05:30வாங்க ஶ்ரீராம், சஷ்டிஅப்தபூர்த்தி எல்லாம் முடிஞ்சத...வாங்க ஶ்ரீராம், சஷ்டிஅப்தபூர்த்தி எல்லாம் முடிஞ்சதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவே இல்லை! :)))) ஆமாம், ராஜராஜன் காலத்துக்கு முந்தையது இந்தக் கோயில். பக்கத்து ஊரான கோனேரிராஜபுரம், (பொன்னியின் செல்வனில் திருநல்லம் என்னும் பெயரில் வரும்) செம்பியன் மாதேவி காலத்தில் கற்றளிக்கோயிலாக மாறியது. அந்த ஊர் நடராஜர் உண்மையாகவே நகங்கள், கன்னத்து மரு எல்லாவற்றுடனும் சிவகாமசுந்தரி சமேதராகக் காட்சி அளிப்பார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34005252040762982272018-09-10T16:00:24.975+05:302018-09-10T16:00:24.975+05:30நன்றி டிடி. உங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கேன். ம...நன்றி டிடி. உங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கேன். முடிஞ்சப்போப் பார்க்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51142156280907455292018-09-10T15:59:59.156+05:302018-09-10T15:59:59.156+05:30வாங்க வல்லி, விஷ்ணுவின் முகம் கொஞ்சம் தழும்புகளாய்...வாங்க வல்லி, விஷ்ணுவின் முகம் கொஞ்சம் தழும்புகளாய் ஆகி இருக்கு! வருடத்திற்கு இருமுறை போனதெல்லாம் சென்னை அம்பத்தூரில் இருக்கும்போது! :))) இப்போ அநேகமா மாசா மாசம்போறாப்போல ஆயிடுது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61256485071961842862018-09-10T15:58:33.149+05:302018-09-10T15:58:33.149+05:30ஞானி, போனால் போகட்டும்! அவர் வஞ்சப்புகழ்ச்சிக்குச்...ஞானி, போனால் போகட்டும்! அவர் வஞ்சப்புகழ்ச்சிக்குச் சொன்னாலும் மதுரைக்காரங்க விபரமானவங்க தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9485975551874740672018-09-10T15:57:53.252+05:302018-09-10T15:57:53.252+05:30ஞானி, கீதா சொல்லி இருப்பதும் தப்பு! இஃகும் இஃகும் ...ஞானி, கீதா சொல்லி இருப்பதும் தப்பு! இஃகும் இஃகும் இல்லையாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒருத்தருமே ஒழுங்காப் படிக்கிறதில்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75181768835339812952018-09-10T15:56:58.522+05:302018-09-10T15:56:58.522+05:30அது இஸ்கி எல்லாம் இல்லை. இஃகி, இஃகி, இஃகி! (தமிழ்ச...அது இஸ்கி எல்லாம் இல்லை. இஃகி, இஃகி, இஃகி! (தமிழ்ச் சிரிப்பு)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39315857595566837352018-09-10T08:33:36.178+05:302018-09-10T08:33:36.178+05:30இன்றைக்கு ஏன் பூ கொண்டுவரலைனு அவர்ட்ட கேட்பதுபோல் ...இன்றைக்கு ஏன் பூ கொண்டுவரலைனு அவர்ட்ட கேட்பதுபோல் எனக்குத் தோன்றியது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68314654680536630802018-09-10T00:05:16.263+05:302018-09-10T00:05:16.263+05:30 இப்போவும் யாரோ அதைத் தொடர்ந்து செய்வதைப் பார்த்து... இப்போவும் யாரோ அதைத் தொடர்ந்து செய்வதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். // கேட்கவே சந்தோஷமா இருக்கு<br />ஆஹா கருவிலினதும் இவர்தான் முதலில் நினைவுக்கு வருவார் உங்க பதிவில் எனக்கு .<br /> .கடைசிக்கு முந்தின படத்தில் பிம்பம் தரையிலும் ஜெக ஜோதியா தெரியுது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-953051222169478642018-09-09T21:24:09.819+05:302018-09-09T21:24:09.819+05:30ஆஸ்தான பிள்ளையார் மாமாவைப் பார்த்ததும் புன்னகைத்தா...ஆஸ்தான பிள்ளையார் மாமாவைப் பார்த்ததும் புன்னகைத்தாரா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44784125423423404362018-09-09T21:23:11.683+05:302018-09-09T21:23:11.683+05:30எம தீர்த்தக் குளத்தில் நீர் நிறைந்திருப்பதே கண்கொள...எம தீர்த்தக் குளத்தில் நீர் நிறைந்திருப்பதே கண்கொள்ளாக் காட்சி. படங்கள் இதை முறை நிறையவே பகிர்ந்திருக்கிறீர்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29951184856527144802018-09-09T21:22:41.043+05:302018-09-09T21:22:41.043+05:30கருவறை விமான அளவு, கோபுர அளவு விவரங்கள் நுணுக்கமான...கருவறை விமான அளவு, கோபுர அளவு விவரங்கள் நுணுக்கமானவை. நினைவில் இருக்கவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35386770303802768312018-09-09T21:22:29.462+05:302018-09-09T21:22:29.462+05:30ராஜராஜன் காலத்துக்கும் முந்தையதா? அடேங்கப்பா... ...ராஜராஜன் காலத்துக்கும் முந்தையதா? அடேங்கப்பா... எவ்ளோ பழசு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32535171655831520092018-09-09T18:26:52.276+05:302018-09-09T18:26:52.276+05:30எங்களையும் அழைத்து சென்று விட்டர்கள் அம்மா... நன்ற...எங்களையும் அழைத்து சென்று விட்டர்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68435702419852482292018-09-09T17:49:42.265+05:302018-09-09T17:49:42.265+05:30கீசாக்கா அது வஞ்சகப் புகழ்ச்சி:) அது தெரியாமல்:), ...கீசாக்கா அது வஞ்சகப் புகழ்ச்சி:) அது தெரியாமல்:), மதுரைக் காரங்க விபரமானவங்க என்பதையும் தாண்டி உப்பூடிச் சிரிக்கலாமோ:)...<br />நான் வந்திட்டேனெல்லோ இனி உங்களுக்கெல்லாம் சிரிப்பதும் கஸ்டமாகப் போகுதூஊஊஉ ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45154847543198347862018-09-09T17:47:22.594+05:302018-09-09T17:47:22.594+05:30ஆஆவ்வ்வ்வ் மீ இப்போ குருவாகிட்டேன்ன்ன்:)..
நெ தமி...ஆஆவ்வ்வ்வ் மீ இப்போ குருவாகிட்டேன்ன்ன்:)..<br /><br />நெ தமிழன் புரொபிஸரே இங்கு ஸ்கூல் யுனி எல்லாமே ஆரம்பமாச்சூஊ அதனாலதான் என்னால முடியுதில்ல... கொஞ்டம் லைவ் ஸ்டைலை மாத்தவேண்டிக்கிடக்கூஉ:)<br /><br />கீத்ஸ்... அந்த அக்கன்னா எங்க இருக்கு என அடிக்கடி மறந்திடுறேன்:) மொபைலில் காணல்ல:) அதனாலதான் சிரிப்பு மாறிப்போட்ச்ச்ச்ச்:) இஸ்கி இஸ்கி... ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88039359791676604502018-09-09T17:46:23.852+05:302018-09-09T17:46:23.852+05:30அன்பு கீதா மா. படங்களில் பிரம்மாவின் அழகு விஷ்ணுவு...அன்பு கீதா மா. படங்களில் பிரம்மாவின் அழகு விஷ்ணுவுக்கு இல்லை. ஒவ்வொரு <br />படமும் நிதானமாக எடுத்து அழகாகப் போட்டிருக்கிறீர்கள்.<br /><br /> கருவிலி என்பதற்கு இதுதான் அர்த்தமா.<br />குளத்தில் நீர் நிறைந்து பார்க்க வளமாக இருக்கிறது.<br />வருடத்திற்கு இரு முறை கருவிலி செல்வீர்களோ.<br />உங்கள் பிரார்த்தனைகளில் பின் வரும் சந்ததி வாழ்கிறது. மனம் நிறை வாழ்த்துகள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3923756396101117912018-09-09T17:42:53.489+05:302018-09-09T17:42:53.489+05:30இஸ்கி இஸ்கி இஸ்கி:)இஸ்கி இஸ்கி இஸ்கி:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13166244357722512562018-09-09T17:27:18.141+05:302018-09-09T17:27:18.141+05:30நன்றி வெங்கட், படிகள் எல்லாம் பின்னாட்களில் எழுப்ப...நன்றி வெங்கட், படிகள் எல்லாம் பின்னாட்களில் எழுப்பப்பட்டவை! நாங்க குளிக்கும்போதெல்லாம் கரை தான்! அதில் இறங்கித் தான் குளிச்சிருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90444871969196099242018-09-09T17:26:37.312+05:302018-09-09T17:26:37.312+05:30ஆமாம்,குட்டியா இருப்பார்!ஆமாம்,குட்டியா இருப்பார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com