tag:blogger.com,1999:blog-18675072.post3238310225287915272..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18675072.post-1227772431255953152019-06-17T17:34:00.787+05:302019-06-17T17:34:00.787+05:30ஆமாம், என்ன செய்ய முடியும்! :(ஆமாம், என்ன செய்ய முடியும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79917182148857452812019-06-17T17:33:43.728+05:302019-06-17T17:33:43.728+05:30பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது போகத் தேர்...பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது போகத் தேர்ந்தெடுக்கின்றனர். கோடையைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45824764367250027812019-06-17T17:33:02.083+05:302019-06-17T17:33:02.083+05:30ஏப்ரல் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம். குளிரின் மிச்...ஏப்ரல் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம். குளிரின் மிச்சம், மீதி கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். மே, ஜூன் கடுமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75804289288940107522019-06-17T17:32:24.923+05:302019-06-17T17:32:24.923+05:30ஆமாம், இதுவும் ஆபத்தானதே!ஆமாம், இதுவும் ஆபத்தானதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44341042179683969662019-06-17T17:31:23.169+05:302019-06-17T17:31:23.169+05:30நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா, முதல் வருகை? கருத்துக்கு ந...நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா, முதல் வருகை? கருத்துக்கு நன்றி. கீழே நீங்க சொல்லி இருக்கும் காரணம் சரியானது! சென்னை போலக் கசகசவென வியர்க்காது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72678522118336583052019-06-17T17:30:36.664+05:302019-06-17T17:30:36.664+05:30திருக்கயிலை, அஹோபிலம், நவ பிருந்தாவன், நாசிக், பஞ்...திருக்கயிலை, அஹோபிலம், நவ பிருந்தாவன், நாசிக், பஞ்சவடி, ஷிர்டி, ஷனி ஷிங்க்னாப்பூர் தவிர்த்த மற்றப் பயணங்கள் எல்லாம் தனியாகத் தான் போனோம். அவற்றில் அஜந்தா, எல்லோராவும் அடக்கம். குழுவோடு எல்லாம் போகவில்லை. சுற்றுலாப் பேருந்து!ஆனால் சுற்றிப் பார்க்கச் சென்றது நாங்க தனித்தனியாக!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52929619569664565112019-06-17T17:27:30.131+05:302019-06-17T17:27:30.131+05:30அதே தான் நானும் சொல்கிறேன். மொபைல் இருக்கிறதே என்ற...அதே தான் நானும் சொல்கிறேன். மொபைல் இருக்கிறதே என்று நெல்லைத் தமிழர் சொல்லுவதைப் போல் எல்லோருமே மொபைலைப்பார்ப்பதில்லை என! முந்தாநாளில் இருந்து நேற்று மதியம் வரை நான் மொபைலைப் பார்க்கவே இல்லை. இன்றும் மத்தியானம் தான் பார்த்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47947168103736362552019-06-16T19:28:04.798+05:302019-06-16T19:28:04.798+05:30இந்த நிகழ்வுமிகவும் வேதனைக்குரிய நிகழ்வு பாவம் எல்...இந்த நிகழ்வுமிகவும் வேதனைக்குரிய நிகழ்வு பாவம் எல்லா மக்களும்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47265510397784360542019-06-16T19:27:10.503+05:302019-06-16T19:27:10.503+05:30கீதாக்கா எனக்குத் தெரிஞ்சே பலரும் தில்லி ஆக்ரானு இ...கீதாக்கா எனக்குத் தெரிஞ்சே பலரும் தில்லி ஆக்ரானு இந்த ஏப்ரல் மே லதான் போறாங்க. எங்கிட்ட யாராவது கேட்டாங்கனா இந்த மாசத்துல போகாதீங்க நுதான் சொல்வேன். ஆகஸ்ட் கடைசில போங்கனு. அதுவே பாத்தீங்கனா நாங்க ஒரு தடவை ஆகஸ்ட் கடைசில செப்டம்பர் முதல்ல தில்லிக்கு போனப்ப சென்னையே பெட்டர்னு தோணிடுச்ஹ்கு. அப்படி குளிக்கறா மாதிரி வியர்த்துக் கொட்டியது. நாம் சென்னல பார்க்காத வியர்வை கிடையாதுதான். ஆனாலும் அது ட்ரெஸ் எல்லாமே ஈரமார அளவு அப்ப வியர்த்தது அதுவும் ரயில்வே ஸ்டேஷனில். அப்புறம் ரயில்ல ஏறினப்புறம்தான் அதுவும் ஏசிப் பெட்டி என்பதால்..<br />என்றாலும் இந்த சம்மர் மாதங்களில் மட்டும் நாங்க வடக்கே போகவே மாட்டோம்...போக அஞ்சுவோம். சிம்லா மணாலி மலைப்பிரதேசம் தவிர...<br /><br />குளிர் கூட நான் தாங்கிடுவேன் ஆனால் வெயில் ரொம்பவே சிரமப்படுவேன் நான். <br /><br />நீங்க சொல்லியிருக்கும் ஐடியா சூப்பர் நானும் நினைப்பதுண்டு. ஒரு 50 ரூ கூட்டி எல்லாப் பெட்டிகளுமே குளிரூட்ட்ப்பட்ட பெட்டியா வைக்கலாமேனு. உடனே சொல்லுவாங்க ராஜ்தானி இருக்கேனு...ஆனா அதெல்லாம் எல்லா சாதாரண மக்களால போக முடியாதே பாவம்...அரசு அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90633940007128704292019-06-16T19:15:26.248+05:302019-06-16T19:15:26.248+05:30மிகவும் வேதனையான விஷயம். நாங்களும் தில்லிக்கு ஏப்ர...மிகவும் வேதனையான விஷயம். நாங்களும் தில்லிக்கு ஏப்ரல் மாதம் கடைசி வாரம் சென்றோம். எங்களுக்கு வேறு சமயம் இல்லாததால். போகும் போது ஃப்ளைட். முதல் முதல் ஃப்ளைட் பயணம். வரும் போது ரயிலில் தான் ஆர்டினரிதான் கிடைத்தது. நாங்கள் சென்றது மூன்று வருடம் முன்பு. வெயில் கடுமைதான். நல்ல பதிவு சகோதரி.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53233022598424578582019-06-15T23:38:36.001+05:302019-06-15T23:38:36.001+05:30அனல் காற்று அதிகமாக வீசுவதால் காற்றிலுள்ள வெப்பத்த...அனல் காற்று அதிகமாக வீசுவதால் காற்றிலுள்ள வெப்பத்தினால் வியர்வை துளிர்ப்பதற்கு முன்னாலே ஆவியாகிவிடுகிறது என நினைக்கிறேன்... இதனாலேயே உடல் உஷ்ணம் அதிகரித்து வெய்யிலினால் உயிர்பலி அதிகரிக்கிறது என நினைக்கிறேன்...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87309479679499305372019-06-15T23:32:42.996+05:302019-06-15T23:32:42.996+05:30வடநாடு பயணம் மேற் கொள்பவர்கள் படித்து பயன் பெறும் ...வடநாடு பயணம் மேற் கொள்பவர்கள் படித்து பயன் பெறும் அருமையான பதிவு. ஆனால் எவ்வளவு வெப்பம் தாக்கினாலும் வியர்வை வராது என்கிற செய்தி புதுமையாக உள்ளது.Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62018763681139994922019-06-15T17:44:03.938+05:302019-06-15T17:44:03.938+05:30ஒரு யாத்திரையில் எல்லா இடங்களையும் கவர் பண்ண முடிய...ஒரு யாத்திரையில் எல்லா இடங்களையும் கவர் பண்ண முடியாது. நாங்க வடநாட்டு யாத்திரை போனபோது முந்தின நாள் அங்கு வந்தவங்களுக்கு ஆக்ரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாங்க போகும் குரூப்பில் முடிந்த அளவு எல்லா இடங்களையும் (வைணவக் கோவில், மற்றும் முக்கியமான சைவ கோவில்-பசுபதிநாத் போன்று) காட்டிடுவாங்க. <br /><br />யாத்திரைல சிரமங்கள் சகஜம். பொகாராவில் ஒரு நாள் அதிகமானதுனால, நாங்க நேபாள் எல்லைக்கு நடு இரவில் வந்து, அங்கயும் ஒரு தங்குமிடம் ஏற்பாடு செய்து சாப்பாடு பண்ணிப்போட்டாங்க (உணவு குறை சொல்லவே முடியலை. காலை-10 மணி சாப்பாட்டில் ஒரு ஸ்வீட். அதுபோல யாத்திரை முடியும் நாளில் பெரிய லட்டு, காரம் போன்றவை கைல தந்தாங்க. குறைவா சாப்பிட்டால்தான் வந்து கேள்வி கேட்பாங்க. ஆனால் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க).<br /><br />ஆனால் குழுவோட போகும்போது நாம் நினைக்கும் இடங்களுக்குப் போக முடியாது. உதாரணமா, சோழ நாட்டுத் திருப்பதிகள் சேவிக்க போகும்போது, கும்பககோணத்தில்-பெரிய கடைத்தெரு பக்கத்தில் ஒரு கடையில் ஜாங்கிரி வாங்கணும்னு நினைத்திருக்கேன். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். 40 கோவில்கள் 6-7 நாட்களில் என்று இருக்கும்போது நிறைய மற்ற இடங்களுக்குப் போக முடியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55374329878480630012019-06-13T13:22:29.852+05:302019-06-13T13:22:29.852+05:30மொபைல் இருக்கிறதே என்று சொன்னவர் நெல்லை. பார்க்க ...மொபைல் இருக்கிறதே என்று சொன்னவர் நெல்லை. பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி இருந்தது நான். முந்தைய தலைமுறையினர் சிலருக்கு சாதா மொபைல் பற்றியே தெரியாது <br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88846427809362168742019-06-13T13:22:02.642+05:302019-06-13T13:22:02.642+05:30தகவல்கள் சேகரித்து பயன் என்ன? நள்ளிரவு மூன்று மணி...தகவல்கள் சேகரித்து பயன் என்ன? நள்ளிரவு மூன்று மணிக்கு புத்தகயா. காலை ஏழுமணிக்குப் புறப்பட்டு ஸ்ராத்தம்செய்யும் இடம். அங்கிருந்து திரும்பியபோது மாலை மணி ஐந்தரை. தங்கி இருக்கும் இடத்தை உடனே காலி செய்யவேண்டும் என்று சொல்லி விட்டார்கள் என்று சொல்லிக் கிளம்பி விட்டார்கள். நாங்கள் அந்த இடங்கள் பார்க்கவில்லையே என்று சொன்னாலும் ஏதோ நொண்டிச் சமாதானங்கள் சொன்னார்கள். கிளம்பி காசி வந்து விட்டோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22124691471464043922019-06-13T13:16:33.737+05:302019-06-13T13:16:33.737+05:30வாங்க அனுராதா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகை தந்...வாங்க அனுராதா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கும் கருத்துப் பதிந்ததுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92136169067625260382019-06-13T13:16:06.340+05:302019-06-13T13:16:06.340+05:30பெண்களுக்கூ 55 வயது என எப்போதிலிருந்தோ சலுகைகள் இர...பெண்களுக்கூ 55 வயது என எப்போதிலிருந்தோ சலுகைகள் இருக்கின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2857748148135679852019-06-13T13:15:41.179+05:302019-06-13T13:15:41.179+05:30சென்று வாருங்கள் நெ.த.
ஶ்ரீராம், புத்தகயாவில் நீங...சென்று வாருங்கள் நெ.த.<br /><br />ஶ்ரீராம், புத்தகயாவில் நீங்க சரியாக் கேட்டுக்கலைனு நினைக்கிறேன். நீங்க கிளம்பும் முன்னரே வெங்கட் புத்தகயா பற்றிய பதிவு போட்டு விட்டார்! அப்போதே தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்க வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18932000692370580342019-06-13T13:14:42.018+05:302019-06-13T13:14:42.018+05:30ஆம், ஐயா. உடம்பு ஒத்துழைக்கணும் தான்!ஆம், ஐயா. உடம்பு ஒத்துழைக்கணும் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64527995482051073722019-06-13T13:14:20.995+05:302019-06-13T13:14:20.995+05:30வாங்க ஶ்ரீராம், நானும் பார்த்தேன். ஆதி கைலாஷில் அவ...வாங்க ஶ்ரீராம், நானும் பார்த்தேன். ஆதி கைலாஷில் அவர் காட்டிய இடங்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33986150169651968192019-06-13T13:13:55.173+05:302019-06-13T13:13:55.173+05:30முக்திநாத் பயணம் என்னதான் நாம் திட்டமிட்டாலும் அதன...முக்திநாத் பயணம் என்னதான் நாம் திட்டமிட்டாலும் அதன்படி அமைவது அந்த முக்திநாதன் அருளால் தான்! நாங்கள் போனப்போவும் ஹெலிகாப்டர் மத்தியானம் பதினொன்றரை வரை கிடைக்கவில்லை வானிலை காரணமாக! பின்னர் கிடைத்துச் சென்றோம். அங்கிருந்து தரிசனம் முடித்துக் கிளம்புகையில் மறுபடி மேகங்கள் மூடிக் கொண்டு ஹெலிகாப்டர் கிளம்புமா, கிளம்பாதா என்னும் சம்சயம். எங்களில் பலரும் அன்று மாலை விமானத்தில் தில்லி திரும்ப வேண்டும். கடைசியில் அரை மணி நேரத் தாமதத்துக்குப் பின்னர் ஹெலிகாப்டர் கிளம்பியது! காத்மாண்டு வந்து சேர்ந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79687011951285521792019-06-13T13:11:53.229+05:302019-06-13T13:11:53.229+05:30வெயில் 40 என்ன 38 என்னும்போதே தாங்க முடிவதில்லை. வ...வெயில் 40 என்ன 38 என்னும்போதே தாங்க முடிவதில்லை. வித்யா சுப்ரமணியம் எழுதி இருந்ததை நானும் படித்தேன். அம்மாதிரி ஒரு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் எங்களுக்கும் மந்த்ராலயம், நவ ப்ருந்தாவனம் பயணத்தின் போது கிடைத்தார். சாப்பாடுக்கு எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கடைசியில் மந்திராலயம் மடத்தில் போட்ட இலவசச் சாப்பாடையே எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். பின்னர் திரும்பி வருகையில் முன் கூட்டியே ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொல்லி எல்லோருக்கும் வெஜிடபுள் சாதம் பொட்டலம் கொடுத்தார். ஊசிப் போய்விட்டது. கடைசியில் அந்த ரயிலில் பான்ட்ரி கார் இருந்ததால் அவங்களிடம் சொல்லிச் சப்பாத்தி வரவழைத்துச் சாப்பிட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7385974996920760542019-06-13T13:09:03.384+05:302019-06-13T13:09:03.384+05:30நெல்லைத் தமிழர் சொல்லுவதைப் போல் எல்லோருமே மொபைலைப...நெல்லைத் தமிழர் சொல்லுவதைப் போல் எல்லோருமே மொபைலைப் பார்ப்பதில்லை. நானும் சேர்த்து. காலையில் ஒருமுறை பார்த்தால் மதியம் ஒரு முறை, இரவு படுக்கையில் ஒரு முறை பார்ப்பேன். நடுவில் ஏதேனும் அவசரச் செய்தி வந்திருந்தால்/வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கும். அப்போது பார்ப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88605647445076026412019-06-13T13:07:46.397+05:302019-06-13T13:07:46.397+05:30ஸ்ரீராம், குன்னூர், ஊட்டிக்காரங்க இம்மாதிரிக் கடுங...ஸ்ரீராம், குன்னூர், ஊட்டிக்காரங்க இம்மாதிரிக் கடுங்கோடையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! அதுவும் அவங்க சுற்றுலாவின் போது நடந்த பயணத்தில் இறக்கவில்லை. திரும்பும்போது ரயில்பெட்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தப்போ ஏற்பட்ட அதீத வெப்பம் காரணமாக இறந்திருக்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50825072030761432142019-06-13T13:06:22.719+05:302019-06-13T13:06:22.719+05:30வாங்க வெங்கட்! நீங்க சொல்வது உண்மை தான். எல்லாம் ந...வாங்க வெங்கட்! நீங்க சொல்வது உண்மை தான். எல்லாம் நம்ம ஊர்ச் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் செய்யும் வேலை தான் இது! வெயிலை யாராலும் தாங்க முடியாது என்னும்போது சுற்றுலா வருபவர்களால் எப்படிச் சுற்றிப் பார்க்க முடியும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com