tag:blogger.com,1999:blog-18675072.post3271768515363891144..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: "பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-43339813889944302952013-08-30T17:20:37.082+05:302013-08-30T17:20:37.082+05:30சாப்பிடனு பண்டிகை இல்லை ஜிஎம்பி சார்! கடவுளுக்குக்...சாப்பிடனு பண்டிகை இல்லை ஜிஎம்பி சார்! கடவுளுக்குக் காட்டிட்டுச் சாப்பிடுவதால் பிரசாதம் ஆகிறது. அது நமக்குத் தேவையான சக்தியும், ஊக்கமும், மன அமைதியும் தரும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32124513971532622912013-08-30T17:17:35.436+05:302013-08-30T17:17:35.436+05:30
எல்லாப் பண்டிகைகளுமே கடவுள் பேரைச் சொல்லி நாம் ப...<br /> எல்லாப் பண்டிகைகளுமே கடவுள் பேரைச் சொல்லி நாம் புசிப்பதற்குத்தானே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55945810758873295122013-08-30T09:41:41.012+05:302013-08-30T09:41:41.012+05:30வாங்க வெங்கட், அநியாயமா இல்லையோ? ரகசியமா வந்துட்டு...வாங்க வெங்கட், அநியாயமா இல்லையோ? ரகசியமா வந்துட்டு, ரகசியமாப் போயிருக்கீங்க? :)))) <br /><br />ஓகே, ஓகே, உங்க வேலையை எல்லாம் முடிச்சுட்டு சாவகாசமா வாங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53991568649817858792013-08-30T09:40:12.968+05:302013-08-30T09:40:12.968+05:30வாங்க மாதேவி, அதுக்கே கிருஷ்ணன் பாயசம் மட்டுமே சாப...வாங்க மாதேவி, அதுக்கே கிருஷ்ணன் பாயசம் மட்டுமே சாப்பிட்டான். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75765656628290443332013-08-30T09:39:44.379+05:302013-08-30T09:39:44.379+05:30வாங்க கோமதி அரசு, எங்க வீட்டில் குழந்தைங்களுக்கு இ...வாங்க கோமதி அரசு, எங்க வீட்டில் குழந்தைங்களுக்கு இந்த கோகுலாஷ்டமி முறுக்கு, சீடை அவ்வளவு பிடிச்சதில்லை. அவங்களுக்குத் தட்டை, வடை, பாயசம் மட்டும் ஓகே. ஆனாலும் நான் எல்லாம் பண்ணுவேன். இந்த வருஷம் பண்டிகை இல்லை என்பதால் செய்யலை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80178599861689261562013-08-30T09:38:25.955+05:302013-08-30T09:38:25.955+05:30வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எங்...வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எங்க வீட்டில் குழந்தைக் கிருஷ்ணனை வைச்சுத் தான் பூஜை செய்வோம். :))) விக்ரஹம் இல்லைனா படமாவது இருக்குமே! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10393063733447710782013-08-30T09:37:45.240+05:302013-08-30T09:37:45.240+05:30வாங்க வல்லி,இன்னும் வெள்ளியிலே வேறே இருந்தார். பொ...வாங்க வல்லி,இன்னும் வெள்ளியிலே வேறே இருந்தார். பொண்ணு தூக்கிண்டு போயிட்டா! :)))கண்ணன் அன்னிக்குப் பாயசம் மட்டும் தான் குடிச்சான். :))) மத்தது இனிமேல் தான் சாப்பிடணும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50732275338151329712013-08-30T09:36:33.704+05:302013-08-30T09:36:33.704+05:30ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15433736794877516222013-08-30T09:36:21.555+05:302013-08-30T09:36:21.555+05:30வாங்க ரமணி சார், நன்றிங்க.வாங்க ரமணி சார், நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75279463992408586712013-08-30T09:36:04.578+05:302013-08-30T09:36:04.578+05:30வாங்க வைகோ சார், நன்றி.வாங்க வைகோ சார், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62144757406303843432013-08-30T08:32:14.877+05:302013-08-30T08:32:14.877+05:30பழ காரம்..... நேற்று மாலை உங்க வீட்டு வழியா தான் ...பழ காரம்..... நேற்று மாலை உங்க வீட்டு வழியா தான் போனேன்! ஃபோன் செய்து முன்னாடியே சொல்லலைன்னு வரலை! அப்புறமா வரேன்!<br /><br />ஜன்மாஷ்டமி படங்கள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72060531207954166362013-08-29T18:51:51.243+05:302013-08-29T18:51:51.243+05:30கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்.
பிறந்த குழந்தைக்...கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். <br /><br />பிறந்த குழந்தைக்கு பால், பாயசம்,இனிபபு அருமை.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37479985479003015392013-08-29T16:13:12.241+05:302013-08-29T16:13:12.241+05:30ஸ்ரீராம், வீட்டில் வளர்ந்த குழந்தைகள் இருந்தால் ...ஸ்ரீராம், வீட்டில் வளர்ந்த குழந்தைகள் இருந்தால் சீடை, முறுக்கு என்று அமர்க்களமாய் கண்ணனுக்கு கிடைக்கும். நாம் இருவர் என்று ஆனதிலிருந்து, அப்பம், வடை, தயிர், நெய், பால், பழம், இனிப்பு அவல் என்று தான் ஓடுகிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85542125898555930522013-08-29T14:51:42.400+05:302013-08-29T14:51:42.400+05:30வடை பாயசம்னு அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்! சீடை ...வடை பாயசம்னு அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்! சீடை செய்யும் வீடுகளில் வளர்ந்த கிருஷ்ணன் வைத்துதான் பூஜை செய்ய வேண்டுமோ! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76873954454051977082013-08-29T11:03:38.164+05:302013-08-29T11:03:38.164+05:30பிரமாதம். மூணு கிருஷ்ணரா:)
ஜாலிதான்.
பழங்களைத் து...பிரமாதம். மூணு கிருஷ்ணரா:)<br />ஜாலிதான்.<br />பழங்களைத் துண்டு...சிறுதுண்டுகளாகச் செய்து,தேனும் ,வெண்ணெயும் கலந்து வைப்பது வழக்கம். கண்ணன் பார்த்திருப்பான். இது அவலாவது வச்சிதே என்று என்னைப் பார்த்திருப்பான். மற்றபடி எல்லாமேஅழகு கீதா.வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36883736596088252422013-08-29T10:45:45.599+05:302013-08-29T10:45:45.599+05:30"பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)
வ..."பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)<br /><br />வாழ்த்துகள் பல..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72120117345886765602013-08-29T10:34:17.705+05:302013-08-29T10:34:17.705+05:30கொண்டாட்ட மகிழ்ச்சியை
படங்களுடன் பகிர்ந்து கொண்டது...கொண்டாட்ட மகிழ்ச்சியை<br />படங்களுடன் பகிர்ந்து கொண்டது <br />மகிழ்வளிக்கிறது<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60827898866510022972013-08-29T10:33:37.905+05:302013-08-29T10:33:37.905+05:30இனிய ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். படங்களெல்லாம் நல்லா ஜ...இனிய ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். படங்களெல்லாம் நல்லா ஜோரா இருக்கு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com