tag:blogger.com,1999:blog-18675072.post3290453569702349432..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 218. மெல்லத் தமிழினிச் சாகும்?!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-36134691347529849232007-03-03T01:33:00.000+05:302007-03-03T01:33:00.000+05:30Ellaarum thamizh meedhu poi sathiyam vechu veche, ...Ellaarum thamizh meedhu poi sathiyam vechu veche, thamizh sethu pochu...Anonymoushttps://www.blogger.com/profile/06853661141469674179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58773659918264901702007-02-27T10:04:00.000+05:302007-02-27T10:04:00.000+05:30@ஜீவா, ஒரு வரியிலே சொல்லலாம்தான், உங்களுக்கு மட்டு...@ஜீவா, ஒரு வரியிலே சொல்லலாம்தான், உங்களுக்கு மட்டும் தெளிவாக்கிட்டுப் பேசாமலும் இருந்திருக்கலாம்தான். ஆனால் ரொம்ப நாளாகச் சில கவிதைகள் (எல்லாமே பாரதியோடது தான்) தப்பாகப் பேசப்படுவது கண்டு கொஞ்சம் தார்மீகக்கோபம் வந்ததுன்னு வச்சுக்குங்களேன். இதனால் உங்க மனசு புண்பட்டிருந்தா மன்னிப்புக் கேட்டுக்கறேன்.<BR/>தவிர, பார்க்கிறீங்க இல்லையா,எத்தனை பேர் புரிஞ்சுக்கலைன்னும்?<BR/><BR/>@வேதா, உங்க மாதிரித் தெரியாதவங்களுக்குத் தான் இந்தப் பதிவே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68696481317038976692007-02-27T10:01:00.000+05:302007-02-27T10:01:00.000+05:30ஹிஹிஹி, ச்யாம், நேத்து உங்க வீட்டுக்கு வந்தா "சாரி...ஹிஹிஹி, ச்யாம், நேத்து உங்க வீட்டுக்கு வந்தா "சாரி" சொல்லிடுச்சே ப்ளாக்கர், ஒருமுறையாவது நீங்க எழுதினதும் வரணும்னு பார்க்கிறேன். முடியலை.<BR/><BR/>@வல்லி, நேரம் எல்லாம் ஆகலைம்மா, உங்க வேலை எனக்கும் புரியும், நீங்க இந்த அளவுப் பின்னூட்டம் கொடுக்கிறதே போதும். பாடல் முழுதும் படிக்காமல் அதிலே ஒரு வரியை மட்டும் வைத்து மேற்கோள் காட்டுவது தவறு என்று தான் நான் சொன்னேன். கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்னு நினைக்கிறேன். :D<BR/><BR/>@கோபிநாத், எதுக்குப் பயம்? (அதெல்லாம் உங்களோட தமிழையோ, அபி அப்பா தமிழையோ திருத்த முடியாதுன்னு பின்வாங்கிட்டேனே! :D)<BR/>உங்களோட கருத்துக்களுக்கும், புரிந்து கொள்ளலுக்கும் என்னோட நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88840177078761225892007-02-27T09:57:00.000+05:302007-02-27T09:57:00.000+05:30@பாலராஜன் கீதா, வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக...@பாலராஜன் கீதா, வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, என்னோட குழந்தையிலே என்ன கொடுத்தாங்கன்னும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே தாத்தா! இந்த கண்ட்ரோல் கீயெல்லாம் நம்ம கண்ட்ரோலிலே எங்கே இருக்கு? சமயத்திலே ஏதாவது தப்பா ஆயிடுது. அப்புறம் மொத்தமும் கோவிந்தா, கோவிந்தா தான். நான் ஏதோ புண்ணியத்திலே பதிவு போடறேன், தாத்தா, நீங்க வேறே வந்து என்னோட நிலைமை புரியாமப் பேசறீங்க! :D<BR/><BR/>@மணிப்ரகாஷ், ஐ, பாரதி இல்லை, சுப்ரமணிய பாரதி, ஹிஹிஹி, கடுப்படிக்கிறேனோ? சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். ஆசிரியர்கள் எல்லாரும் அநேகமாய் நல்லாத் தான் சொல்லிக் கொடுப்பாங்க. ஆனால் இப்போ ஆசிரியர் தேர்வு, வேண்டாம், நான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை வச்சிருக்கேன். இதே போதும். நீங்க எல்லாம் புரிஞ்சுக்கறீங்க இல்லை,. அது போதும். உங்க மாதிரி இளைய தலைமுறைக்குப் புரியறதுக்காகத் தான் நடு நடுவே மருந்து மாதிரிச் சில விஷயங்கள் சொல்லறேன். புரிதலே எனக்குத் திருப்தி தான். ரொம்பவே நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27330302447940014442007-02-27T09:51:00.000+05:302007-02-27T09:51:00.000+05:30@ஜி-Z, அது சரிங்க ஏற்கெனவே ஒரு ஜி-3, ஜி-4, ஜி-5 எல...@ஜி-Z, அது சரிங்க ஏற்கெனவே ஒரு ஜி-3, ஜி-4, ஜி-5 எல்லாம் இருக்காங்களே? அதான் கேட்டேன். எல்லாம் HEAD LETTER, வேறே என்ன சொல்றது?<BR/><BR/>@இ.கொ. நீங்க சொல்ற பதிவை ஏற்கெனவே பார்த்துட்டேன்னு நினைக்கிறேன். இருந்தாலும் திரும்பப் பார்க்கிறேன். என்ன சொன்னாலும் என்னங்க, எடுத்துக்கறவங்க எடுத்துக்கணுமே! <BR/><BR/>@கார்த்திக், அது என்னமோ தெரியலை,. போன பிறவியிலே நானே பாரதியாரா இருந்திருப்பேனோ என்னமோ? :D, அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படறேன். அப்புறம் பூங்காவிலே வந்திருக்கா? தெரியாதே? போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58794490229229346062007-02-27T06:05:00.000+05:302007-02-27T06:05:00.000+05:30இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன்.பாரதி கோபத்திலத...இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன்.<BR/>பாரதி கோபத்திலத்தான் அப்படி சொன்னதாக நிறையபேர் சொல்லிக் கொண்டு இருக்காங்க.<BR/>ஆனால், ஓகை விளக்கியது போல - ஒரு பேதை நினைப்பதாகத் தான் சொல்லுகிறார். நீங்களும் ஒரு வரி பதிவிலேயே விளக்கியிருக்கலாமே...jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65503986790797933242007-02-27T05:28:00.000+05:302007-02-27T05:28:00.000+05:30அருமையான பதிவு...(அபி அப்பா சொன்னாது போல் பயந்து ப...அருமையான பதிவு...<BR/><BR/>(அபி அப்பா சொன்னாது போல் பயந்து போய் தான் இங்கு வந்தேன்.)<BR/><BR/>இதற்கு முன்னால் எனக்கும் அந்த வரிகள் மட்டும் தான் தெரியும். உங்கள் பதிவின் மூலம் மற்ற வரிகளும் அதன் அர்த்தமும் தெரிந்துக் கொண்டேன். <BR/><BR/>மிக்க நன்றி மேடம்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64081491187050620022007-02-27T04:14:00.000+05:302007-02-27T04:14:00.000+05:30கீதா நன்றி நன்றி நன்றி.நேரம் கழித்து எழுதவதற்க...கீதா நன்றி நன்றி நன்றி.<BR/>நேரம் கழித்து எழுதவதற்கு மன்னிக்கணும்.<BR/>நமக்கு பள்ளிக்கூடத்திலிருந்தே காந்தி பாடல்களும், பாரதி பாடல்களும் மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுக்கப் பட்டது.<BR/>//என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!<BR/>இந்த வசை எனக்கெய்திடலாமோ?<BR/>சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்<BR/>செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!//<BR/>ஜீவா பதிவிலும் பாரதியைன் மீலிருப்த பாசத்தினால்தான் தமிழ் சாகாது என்று எழுதினேன்.<BR/>நீங்களும் அதைப் படித்து பதில் பதிவும் இத்தனை அருமையாகப் போட்டு விட்டீர்கள். எத்தனை பாராட்டினாலும் தகும் உங்களை.<BR/>தீர்க்கதரிசி அவன்.<BR/><BR/>நல்ல எழுத்தாளருக்கு அழகு இப்படி உண்மையாக எழுதுவதுதான்.<BR/>ஜீவாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41252777802437534302007-02-27T01:45:00.000+05:302007-02-27T01:45:00.000+05:30என்னமோ சொல்றீங்க...அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன் ...என்னமோ சொல்றீங்க...அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40196638498777879542007-02-26T23:23:00.000+05:302007-02-26T23:23:00.000+05:30ஐய்ய்ய்.. பாரதி,,ஆகா சீரியசான விசயம்... நான் இதனை ...ஐய்ய்ய்.. பாரதி,,<BR/><BR/>ஆகா சீரியசான விசயம்... நான் இதனை வேறுவிதமாக எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்.<BR/><BR/><BR/>//நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள<BR/>வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை//<BR/><BR/>ஆமாம் புரிந்து கொள்ளவில்லைதான். அவர்கள் புரிந்துகொள்ளாததற்கு காரணம் என்னவாய் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.<BR/><BR/>1.எடுத்துரைத்தல்<BR/><BR/>சரியாக எடுத்துரைக்க படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.<BR/><BR/>வேறும் தேர்வுக்காக பாரதி பாடலையோ, அல்லது இலக்கியத்தின் வேறு பகுதியா படிக்கும் ஒருவனுக்கு அதன் உள்ளர்த்தம் எப்படி தெரிந்துவிட போகிறது..<BR/><BR/>உங்களுக்கு ஒரு நல்ல தமிழாசிரியர் கிடைத்துவிட்டார்கள். நீங்கள் நன்றாய் புரிந்துகொண்டுவிட்டீர்கள்<BR/><BR/>ஆனால் அனைவருக்கும் அவ்வாறே கிடைத்து இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்..<BR/><BR/>அதுவும் இப்போது எல்லாம் தமிழ் சரியாய் உச்சரிக்கத் தெரியாத நபரே ஆசிரியராய் இருக்கும் போது அவரிடம் எப்படி தமிழறிந்து கொள்ளுவது..<BR/><BR/>இப்பவே இப்படி என்றால் இன்னும் சில காலம் கழித்து எப்படி இருக்கும்.<BR/><BR/><BR/>அப்படியே ஒருவன் புரிந்து கொள்ள தானாய் முயலும் போது அதனை பற்றிய பின் விளக்கங்கள் எங்கும் இருப்பது இல்லை..<BR/><BR/><BR/>உதாரணமாய் ஒரு பாடலின் விளக்கம்,<BR/>அது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது?<BR/>என்ன என்ன தாக்கங்களை ஏற்படுத்தியது என்று எங்கும் குறிப்பு இல்லை..மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72922609794984389662007-02-26T22:05:00.000+05:302007-02-26T22:05:00.000+05:30// கீதா சாம்பசிவம் said... @ஜி -Z என்னங்க பேரு இது...// கீதா சாம்பசிவம் said... <BR/><BR/>@ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே? உங்களோட கருத்துக்களுக்கு நன்றி. //<BR/><BR/>காப்பி பேஸ்ட் / control c control v உபயோகப்படு்த்துங்க. (நீங்க குழந்தையாக இருந்ததபோது அதைத்தான் கொடுத்தாங்க)<BR/>:-)))பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73402544484950599152007-02-26T21:58:00.001+05:302007-02-26T21:58:00.001+05:30உங்களுடைய ஒரு பதிவு பூங்காவில் வெளியிடப்பட்டுள்ளது...உங்களுடைய ஒரு பதிவு பூங்காவில் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29292584632512402382007-02-26T21:58:00.000+05:302007-02-26T21:58:00.000+05:30நல்ல விளக்கம் மேடம்.. பாரதியாரை பற்றி யாருக்காவது ...நல்ல விளக்கம் மேடம்.. பாரதியாரை பற்றி யாருக்காவது சிறிது உண்மைக்கு புறம்பான செய்திகள் தெரிந்தாலும் முன்னால் வந்து சரியான விளக்கம் தருகின்றீர்கள். நன்றி மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17494249403943915712007-02-26T21:46:00.000+05:302007-02-26T21:46:00.000+05:30சிங்காரவேலன் என்ற படத்திலும் இந்த வரிகள் தப்பாக பய...சிங்காரவேலன் என்ற படத்திலும் இந்த வரிகள் தப்பாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனக்குத் தெரிஞ்சதை சொல்லியாச்சு!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17937246774629297152007-02-26T21:44:00.000+05:302007-02-26T21:44:00.000+05:30இது பற்றி ஓகையும் ஜெயஸ்ரீயும் பேசி இருக்கறதை இந்த ...இது பற்றி ஓகையும் ஜெயஸ்ரீயும் பேசி இருக்கறதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் பாருங்க- http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.htmlஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46099202337768601412007-02-26T21:31:00.000+05:302007-02-26T21:31:00.000+05:30//@ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு,...//@ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே?//<BR/><BR/>நீங்க ஜி ன்னு சொன்னா போதும்... அது ஆங்கிலத்துல எழுதுறவங்க Ji னு தப்பா டைப் பண்ணிடுறாங்க.. அதான் Z சேத்துட்டேன் :)))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60376050492098758862007-02-26T21:16:00.001+05:302007-02-26T21:16:00.001+05:30எஸ்.கே.சார், உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.எஸ்.கே.சார், உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1684625461739008292007-02-26T21:16:00.000+05:302007-02-26T21:16:00.000+05:30ஓகை, உங்க பதிவையும் பார்த்தேன். ரொம்பவே நன்றி,@ஜி ...ஓகை, உங்க பதிவையும் பார்த்தேன். ரொம்பவே நன்றி,<BR/><BR/>@ஜி -Z என்னங்க பேரு இது? ரொம்பவே கஷ்டமா இருக்கு, இரண்டு தரம் கீ-போர்டை மாத்தவேண்டி இருக்கே? உங்களோட கருத்துக்களுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40148528270474605732007-02-26T21:14:00.000+05:302007-02-26T21:14:00.000+05:30சுவனப்பிரியன், உங்களோட பின்னூட்டத்தை இப்போத் தான் ...சுவனப்பிரியன், உங்களோட பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன், ரொம்பவே நன்றி,Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52294541354163341492007-02-26T20:57:00.000+05:302007-02-26T20:57:00.000+05:30//நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியை...//நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள<BR/>வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.//<BR/><BR/>வைர வரிகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59398887074066292652007-02-26T20:23:00.000+05:302007-02-26T20:23:00.000+05:30அருமையா சொல்லிருக்கீங்க கீதா மேடம்...சமீப காலமாகத்...அருமையா சொல்லிருக்கீங்க கீதா மேடம்...<BR/><BR/>சமீப காலமாகத்தான் நானும் அந்த வரிகளை இணையத்தில் காண்கிறேன். ஆனால், நான் கண்ட மட்டும், அந்த வரிகளை நல்ல நோக்கோடுதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்...<BR/><BR/>முன்னால் இதனை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். அறியத் தந்தமைக்கு நன்றி....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15042916472875404332007-02-26T20:22:00.000+05:302007-02-26T20:22:00.000+05:30நன்று சொன்னீர்கள்.'மெல்லத் தமிழினிச் சாகும்'பாரதி ...நன்று சொன்னீர்கள்.<BR/><BR/>'மெல்லத் தமிழினிச் சாகும்'<BR/><BR/>பாரதி இது போல் சொல்லவே இல்லை. ஒரு பேதை அவ்வாறு சொன்னதாகவே பாரதி சொல்லியிருக்கிறார். என்னுடைய இந்த <A HREF="http://oagaisblog.blogspot.com/2006/05/blog-post_16.html" REL="nofollow">பதிவை</A> படித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68582775768998851362007-02-26T20:14:00.000+05:302007-02-26T20:14:00.000+05:30வைசா, என் கிட்டேயும் இருக்கு, முழுப் பாடலும் இருந்...வைசா, என் கிட்டேயும் இருக்கு, முழுப் பாடலும் இருந்தாலும் நான் தான் எது தேவையோ அது மட்டும் போதும்னு நினைச்சேன். ஏற்கெனவே என்னோட பதிவு எல்லாம் பெரிசா இருக்குன்னு சொல்லுவாங்க, முழுப்பாடலும் என்றால் ரொம்பவே பெரிசா இருக்குமேன்னு நினைச்சேன். இருந்தாலும் நீங்க தந்ததுக்கு ரொம்பவே நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82395929111544481232007-02-26T20:12:00.000+05:302007-02-26T20:12:00.000+05:30சுல்தான், பாரதி இன்னும் நிறைய விஷயங்களைக் கூறி இரு...சுல்தான், பாரதி இன்னும் நிறைய விஷயங்களைக் கூறி இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதிலே இருந்து ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பேசறவங்கதான் அதிகம். என்ன செய்யறது?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16469217198823677442007-02-26T20:11:00.000+05:302007-02-26T20:11:00.000+05:30ஹிஹிஹி, மதுரையம்பதி, எங்கே அடிக்கிறது? பெங்களூருக்...ஹிஹிஹி, மதுரையம்பதி, எங்கே அடிக்கிறது? பெங்களூருக்கு இதுக்காக வர முடியுமா? அதெல்லாம் இல்லை, நானே பாட்டைப்பார்த்து எழுதற நிலைமை வந்ததுக்கு நொந்து போயிருந்தேன், உங்க நன்றியைப் பார்த்ததும் என் மேலேயே எனக்குக் கோபம் வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com