tag:blogger.com,1999:blog-18675072.post3312901579143818161..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வெல்லச் சீடை மாவு அப்பமான கதை கேளுங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-44445194811603608912014-08-21T06:49:24.171+05:302014-08-21T06:49:24.171+05:30நன்றி காசிராஜலிங்கம்.நன்றி காசிராஜலிங்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90529304799338008352014-08-21T06:49:08.429+05:302014-08-21T06:49:08.429+05:30வாங்க ராஜலக்ஷ்மி, சீடை மாவு இன்னும் கொஞ்சம் மிச்சம...வாங்க ராஜலக்ஷ்மி, சீடை மாவு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு! :))) யோசிச்சுட்டு இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70583821037840971512014-08-21T06:48:39.881+05:302014-08-21T06:48:39.881+05:30ஆமாம், திப்பிச வேலை நன்றாகவே அமையும். :)))ஆமாம், திப்பிச வேலை நன்றாகவே அமையும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60682021883798936562014-08-21T06:48:17.238+05:302014-08-21T06:48:17.238+05:30ஹாஹாஹா ஶ்ரீராம், ஆவக்காய்க்கு நூற்றாண்டு கொண்டாடறீ...ஹாஹாஹா ஶ்ரீராம், ஆவக்காய்க்கு நூற்றாண்டு கொண்டாடறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))<br /><br />கோலத்தைப் பாராட்டியதுக்கு நன்னி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3894766578632198482014-08-21T04:54:05.168+05:302014-08-21T04:54:05.168+05:30பயனுள்ள குறிப்புகள்
தொடருங்கள்பயனுள்ள குறிப்புகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82919072482469089942014-08-20T23:09:34.724+05:302014-08-20T23:09:34.724+05:30சீடை அப்பமானக் கதை வெகு சுவாரஸ்யம். அப்பம் ருசியு...சீடை அப்பமானக் கதை வெகு சுவாரஸ்யம். அப்பம் ருசியும் ஜோர்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57861812638319213022014-08-20T20:23:56.990+05:302014-08-20T20:23:56.990+05:30சில சமயங்களில் இப்படி 'அட்ஜஸ்ட்மென்ட் சமையல் த...சில சமயங்களில் இப்படி 'அட்ஜஸ்ட்மென்ட் சமையல் திப்பிசங்கள்' சுவையை ஒரு தூக்குத் தூக்கி விடும். நான் கூட அப்படி செய்ததுதானே சேனை கோப்தா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47055602475422404642014-08-20T20:22:41.620+05:302014-08-20T20:22:41.620+05:30முதல் கோலம்தான் அழகு என்று சொன்னேன்.
ஆவக்காய் ஊறு...முதல் கோலம்தான் அழகு என்று சொன்னேன்.<br /><br />ஆவக்காய் ஊறுகாய்க் கதை தனி வல்லிம்மா. நூற்றாண்டுகளுக்கும் மேலானதாம்! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2307032858651040632014-08-20T18:30:59.524+05:302014-08-20T18:30:59.524+05:30வாங்க வல்லி, நிறையத் திப்பிச வேலைகள் செய்வேனே! ஏற...வாங்க வல்லி, நிறையத் திப்பிச வேலைகள் செய்வேனே! ஏற்கெனவே ஆவக்காய் ஊறுகாய் பத்திப் போட்டுட்டு ஶ்ரீராம், எங்க வீட்டுக்கு வந்தால் ஆவக்காய் சாப்பிட மாட்டேன்னு சபதமே எடுத்திருக்காராக்கும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45344299897376653882014-08-20T18:30:12.811+05:302014-08-20T18:30:12.811+05:30தளீர் சுரேஷ், என்னை மாதிரி உங்களுக்கும் பழ அப்பம்ப...தளீர் சுரேஷ், என்னை மாதிரி உங்களுக்கும் பழ அப்பம்பிடிச்சிருப்பது குறித்து சந்தோஷம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28583306583584063832014-08-20T18:29:47.414+05:302014-08-20T18:29:47.414+05:30வெல்லச் சீடையை நிறுத்திட்டேன் ஜிஎம்பிசார். :)))வெல்லச் சீடையை நிறுத்திட்டேன் ஜிஎம்பிசார். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28853814687663965742014-08-20T18:29:31.466+05:302014-08-20T18:29:31.466+05:30வாங்க ஶ்ரீராம், சங்குக் கோலத்தைச் சொன்னீங்கன்னா அத...வாங்க ஶ்ரீராம், சங்குக் கோலத்தைச் சொன்னீங்கன்னா அது நான் போட்டதில்லை. கலர்க் கோலம் மார்கழியில் மட்டும் தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32060749706962093522014-08-20T17:38:33.520+05:302014-08-20T17:38:33.520+05:30நான் தான் இந்தக் கோமாளிவேலையெல்லாம் செய்வேன் என்று...நான் தான் இந்தக் கோமாளிவேலையெல்லாம் செய்வேன் என்று நினைத்தேன். நீங்கள் அதைவிட அற்புதமாக வெல்ல போண்டாவே செய்துவிட்டீர்கள் கீதா. இவ்வளவு தள்ளாமையோடு பண்டிகை கொண்டாடுவதே சிரமம். உண்மையில் உங்கள் பொறுமை என்னை அதிசயிக்கவைக்கிறது. கோலங்கள் அழகா வந்திருக்கு. சங்குக் கோலம் கச்சிதமா இருக்கு.கூடவே சக்கரமும் போட்டிருக்கணுமோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65381534011722842712014-08-20T17:10:12.494+05:302014-08-20T17:10:12.494+05:30கோலங்கள் அழகு! வாழைப்பழம் கலந்த அப்பம் சுவையா இருக...கோலங்கள் அழகு! வாழைப்பழம் கலந்த அப்பம் சுவையா இருக்கும்! மெதுவாகவும் இருக்கும்! எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49220865977748356932014-08-20T11:07:08.302+05:302014-08-20T11:07:08.302+05:30அப்போ வெல்லச்சீடை.....! கோலம் நன்றாக இருக்கிறது. அ...அப்போ வெல்லச்சீடை.....! கோலம் நன்றாக இருக்கிறது. அதுவும் அந்தச் சங்குக் கோலம்......!?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72437881695658309862014-08-20T06:49:36.963+05:302014-08-20T06:49:36.963+05:30அப்பாடி.... படங்களுடன் பதிவு... கோலம் அருமை. அப்பு...அப்பாடி.... படங்களுடன் பதிவு... கோலம் அருமை. அப்புறம் வர்றேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com