tag:blogger.com,1999:blog-18675072.post3325504013539287353..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கோபுர தரிசனம் பாபவிமோசனம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-80495582399532281132012-05-12T18:45:54.660+05:302012-05-12T18:45:54.660+05:30உங்கள் வீட்டில் நின்றே கோபுரதர்சனமா! கொடுத்து வை...உங்கள் வீட்டில் நின்றே கோபுரதர்சனமா! கொடுத்து வைத்தவர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72789466932438273362012-05-09T22:04:36.346+05:302012-05-09T22:04:36.346+05:30wow...envy youwow...envy youஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40405316259533353692012-05-09T09:28:27.822+05:302012-05-09T09:28:27.822+05:30உங்க தயவால நான் இங்கிருந்தே கோபுர தரிசனம் பெற்றோம்...உங்க தயவால நான் இங்கிருந்தே கோபுர தரிசனம் பெற்றோம்.நன்றி மாமி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69940349143990784582012-05-08T23:13:46.063+05:302012-05-08T23:13:46.063+05:30உச்சிப்பிள்ளையார் கோயிலிலிருந்து பார்த்தா, ஸ்ரீரங்...உச்சிப்பிள்ளையார் கோயிலிலிருந்து பார்த்தா, ஸ்ரீரங்கன் கோபுரமும், திருவானைக்கா கோபுரமும் ரொம்பவே அழகாத்தெரியும். அதுவும் பச்சைப்பசேல் பின்னணியில் தெரிஞ்ச திருவானைக்கா கோபுரத்தை மறக்கவே முடியாது. அதை இங்கே உங்க பதிவில் மனக்கண்ணால் தரிசிச்சுக்கிட்டேன். அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29119454266150500712012-05-08T20:49:34.905+05:302012-05-08T20:49:34.905+05:30திருவானைக்கா கோவிலின் அழகு எனக்கு ரொம்பப் பிடிக்கு...திருவானைக்கா கோவிலின் அழகு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பதினேழாம் தேதி திருக்கடையூர் செல்ல வேண்டும். முடிந்தால் திருவானைக்காவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11605566704916739702012-05-08T20:46:04.054+05:302012-05-08T20:46:04.054+05:30அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30322406750251273682012-05-08T20:45:54.626+05:302012-05-08T20:45:54.626+05:30"கோபுர தரிசனம் பாப விமோசனம்"-- இந்த வரிய..."கோபுர தரிசனம் பாப விமோசனம்"-- இந்த வரியை வாசிக்கும் பொழுதே எவ்வளவு அழகாக இருக்கிறது, பாருங்கள்! ஒவ்வொரு கோபுரத்தையும் பார்க்கும் பொழுதும், உணர்வுபூர்வமாக இந்த வரியை உச்சரித்துத் தொழும் பொழுது, சூழ்ந்த பாவங்கள் விலகி சுக்கு நூறாகப் போகாதா, என்ன?..<br /><br />இங்கிருந்தே தரிசனம் பண்ணிக் கொண்டேன். மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com