tag:blogger.com,1999:blog-18675072.post3370558005138696755..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-34145092279578544912013-03-25T18:14:22.117+05:302013-03-25T18:14:22.117+05:30மாதேவி, வருகைக்கு நன்றிம்மா.மாதேவி, வருகைக்கு நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39430118101477716882013-03-25T18:13:57.624+05:302013-03-25T18:13:57.624+05:30அப்பாதுரை, தமிழ் முறைத் திருமணங்கள் குறித்து எழுது...அப்பாதுரை, தமிழ் முறைத் திருமணங்கள் குறித்து எழுதும்போது சொல்கிறேன். :)))) சுயம்வரம் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18365197357343583722013-03-25T11:52:17.154+05:302013-03-25T11:52:17.154+05:30பலரதும் கருத்துக்களுடன் விரிவாகத் தொடர்கிறது. பலரதும் கருத்துக்களுடன் விரிவாகத் தொடர்கிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2276808943135324782013-03-24T07:50:33.301+05:302013-03-24T07:50:33.301+05:30இதற்கு ஒரு அகராதி விளக்கம் தேடிப் பிடித்து.. அபா...இதற்கு ஒரு அகராதி விளக்கம் தேடிப் பிடித்து.. அபாரம் கோமதி அரசு!<br /><br />தமிழ்த் திருமணம் என்னது?<br />சுயம்வரம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75482197645088378422013-03-23T14:43:06.937+05:302013-03-23T14:43:06.937+05:30ஸ்பாமிலும் ஏதும் இல்லை ஜீவி சார். முடிந்தால் மறுபட...ஸ்பாமிலும் ஏதும் இல்லை ஜீவி சார். முடிந்தால் மறுபடி அனுப்புங்கள். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76402357349079967542013-03-23T14:40:35.792+05:302013-03-23T14:40:35.792+05:30// இந்தப் பகுதி பிரசுரமாவதற்கு முன்பே அது உங்களுக்...// இந்தப் பகுதி பிரசுரமாவதற்கு முன்பே அது உங்களுக்கு வந்திருக்கும். ஏனோ பிரசுரமாகவில்லை.அதைப் போட்டால் பிராஜாபத்தியத்தை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.//<br /><br />சென்ற பதிவில் நீங்கள் கொடுத்த 3 பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிட்டேன். வேறு ஏதும் இல்லை. ஸ்பாமில் தேடிப் பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12250229442489774882013-03-23T14:39:23.594+05:302013-03-23T14:39:23.594+05:30கோமதி அரசு, அடுத்த பதிவில் இதைக் குறிப்பிட எண்ணி எ...கோமதி அரசு, அடுத்த பதிவில் இதைக் குறிப்பிட எண்ணி எடுத்து வைத்திருந்தேன். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. உங்கள் பெயரோடு உங்கள் அனுமதியுடன் இதைப்பதிவாக நாளை பகிர்கிறேன். நன்றி. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86930677503186840852013-03-23T14:38:24.078+05:302013-03-23T14:38:24.078+05:30//பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்கள...//பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?//<br /><br />@அப்பாதுரை!:))))))in full form! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13117715701824298802013-03-23T14:37:40.967+05:302013-03-23T14:37:40.967+05:30ஸ்ரீராம், பாராட்டுக்கு நன்றி. தமிழ் முறைத் திருமண...ஸ்ரீராம், பாராட்டுக்கு நன்றி. தமிழ் முறைத் திருமணத்தை விட்டுட்டீங்களே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47835548195775245552013-03-23T14:37:10.613+05:302013-03-23T14:37:10.613+05:30வாங்க டிடி, நன்றி.வாங்க டிடி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9421880059822866852013-03-23T14:37:01.968+05:302013-03-23T14:37:01.968+05:30ராக்ஷஸ விவாஹம் என்றதற்குக் காரணம் பெண்ணின் சுற்றத்...ராக்ஷஸ விவாஹம் என்றதற்குக் காரணம் பெண்ணின் சுற்றத்தாரோடு சண்டை போட்டு ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று (அவள் சம்மதத்துடனேயாக இருந்தாலும்) கல்யாணம் பண்ணிக் கொள்வதால் என்ற வரையில் தான் கேள்விப் பட்டிருக்கேன். உபந்நியாசர்கள் பலரும் கண்ணன், ருக்மிணி கல்யாணம் ராக்ஷஸ விவாஹம் என்றே சொல்லி இருக்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61903849591793058812013-03-23T14:35:44.548+05:302013-03-23T14:35:44.548+05:30வாங்க அப்பாதுரை, கலப்புத் திருமணங்கள் எக்காலத்திலு...வாங்க அப்பாதுரை, கலப்புத் திருமணங்கள் எக்காலத்திலும் உண்டு. பிராமண ஆண் நான்கு வர்ணத்தவரையும் மணக்கலாம். தடை ஏதும் இல்லை. அதே போல் பெண் விரும்பினால் மாற்று வர்ணத்தவரை மணந்து கொள்ளவும் தடை இல்லை. பிராமணருக்குள் ஜாதிகள் உண்டு என்பது போல் க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தவரிடமும் ஜாதிகள் உண்டு. ஜாதி வேறு வர்ணம் வேறு. <br /><br />இரண்டு பெற்றோர் சம்மதம் என்ன? பெற்றோரே மனம் உவந்து கொடுத்த திருமணங்கள் உண்டு. பல ரிஷி பத்தினிகளும் ராஜகுமாரிகளாய் இருந்தவர்களே. வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் தாழ்ந்த குலம் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6353090446233426362013-03-23T13:29:44.284+05:302013-03-23T13:29:44.284+05:30//இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவி...//இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.//<br /><br />இந்த காந்தர்வ விவாஹத்திற்கு பிராஜாபத்தியம் எவ்வளவு முற்போக்கானது என்று துஷ்யந்தனையும், சகுந்தலையையும் குறிப்பிட்டு வேறே, ஒரு பின்னூட்டம் சென்ற பகுதிப் பதிவுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன், பாருங்கள். இந்தப் பகுதி பிரசுரமாவதற்கு முன்பே அது உங்களுக்கு வந்திருக்கும். ஏனோ பிரசுரமாகவில்லை.அதைப் போட்டால் பிராஜாபத்தியத்தை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.<br /><br />//இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.//<br /><br />அதனால் சென்ற பதிவில் உசிதமில்லை என்று சொன்ன பிராஜாபத்யத்தை உசிதம் என்று சொல்லலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56298956978308010282013-03-23T09:50:09.929+05:302013-03-23T09:50:09.929+05:30 மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யா... மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.<br /> அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.<br /><br /><br />மன்றல் எட்டு:<br /><br />பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.<br />பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.<br />ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.<br />தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது<br />காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது<br />அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.<br />இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.<br />பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.<br />இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./<br />http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//<br /><br />எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:<br /><br />மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், <br /><br />இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.<br /><br /> தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்<br /><br />ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.<br /><br />வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.<br /><br />கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.<br /><br />பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.<br /><br />பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.<br /><br />நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.<br /><br />உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44121697877953396532013-03-23T09:49:36.837+05:302013-03-23T09:49:36.837+05:30பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?...பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37251571592310093372013-03-23T08:58:22.700+05:302013-03-23T08:58:22.700+05:30ஆஸுரம் = வியாபாரம்.
இந்தக்காலத் திருமண முறைகள் இன...ஆஸுரம் = வியாபாரம்.<br /><br />இந்தக்காலத் திருமண முறைகள் இன்னும் இரண்டு இருக்கின்றனவே...பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைத் திருமணங்கள்...! (கணக்கில் வரணும் இல்லே..)<br /><br />ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அது குறித்து விஷயங்கள் தேடி எடுத்துத் தொகுத்துக் கொடுக்கும் உங்கள் டெடிகேஷனைப் பாராட்ட வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35706073401197563222013-03-23T07:44:16.428+05:302013-03-23T07:44:16.428+05:30பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது... தொடர்கிறேன்......பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37415471550905575132013-03-23T06:04:06.143+05:302013-03-23T06:04:06.143+05:30ராக்ஷச விவாகம் பெயர்க் காரணம் தெரிந்தால் சொல்லுங்...ராக்ஷச விவாகம் பெயர்க் காரணம் தெரிந்தால் சொல்லுங்க. மற்ற வகைகளின் பெயர்கள் பொருந்துவது போல இது பொருந்தவில்லை, i think. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42942742353543477832013-03-23T05:55:42.472+05:302013-03-23T05:55:42.472+05:30அதாவது இரண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன். அதாவது இரண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23473189159534593402013-03-23T05:52:31.165+05:302013-03-23T05:52:31.165+05:30ரொம்ப சுவாரசியமான விவரங்கள்.
இந்த வகைகள் எல்லாம் ...ரொம்ப சுவாரசியமான விவரங்கள்.<br />இந்த வகைகள் எல்லாம் ஒரே சமூகத்துள் நடைபெறும் மணங்களுக்கானவை, இல்லையா?<br />அந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்கள் நடக்கவில்லையோவென தோன்றுகிறதே? ஒரு பிராமண ஆண் அ பெண் இன்னொரு சமூகத்தில் மணக்க விரும்பினால்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com