tag:blogger.com,1999:blog-18675072.post3397760021274482394..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-18675072.post-68819705147329755572011-04-01T22:28:46.353+05:302011-04-01T22:28:46.353+05:30\\அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்த...\\அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது! அதைப் போடணும்கறீங்க?? :P\\<br /><br />கல்யாண படம் இருந்தால் கூட போடுங்க ;) எனக்கு என்னாமே தொடர்ந்து வருவதால் அந்த படம் தான் சரியாக இருக்குமுன்னு தோணுது ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46407297581405371302011-03-31T20:07:27.822+05:302011-03-31T20:07:27.822+05:30//எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்தப்போ தனியாப் பேச ஒ...//எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்தப்போ தனியாப் பேச ஒத்துண்டா என்றாலும் திருமணத்துக்கு முன்னாடி கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் போன்றவற்றுக்கு உறுதியாக மறுத்துவிட்டாள். அதே போல அப்போத் தான் ஆரம்பம் ஆகி இருந்த திருமணத்துக்கு முதல்நாளே ரிசப்ஷன் என்பதற்கும் உறுதியான மறுப்பைத் தெரிவித்தாள். தாலி கட்டி, அம்மி மிதிச்சு, சப்தபதி முடிஞ்சதுனா இது என் ஹஸ்பண்ட் என்று என் சிநேகிதிகளிடம் அறிமுகம் செய்வேன். முதல் நாளே என்ன சொல்றது? நாளைக்கு இவர்தான் எனக்குத் தாலி கட்டப் போறார்னா?? என்னாலே முடியாதுனு சொல்லிட்டா. எங்களுக்கும் அதே கருத்துத் தான். //<br /><br />ஆஹா! என்ன ஒரு தெளிவு! தீர்மானம் !!<br /><br />தாய் எட்டு அடி பொண்ணு பதினாறு அடி !<br /><br />அவருக்கு எனது வாழ்த்துக்கள் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14769091357737948052011-03-31T19:19:00.990+05:302011-03-31T19:19:00.990+05:30தோ பாருங்க !
எங்க தங்க தலைவி
கடமை கண்ணியம் கட்ட...தோ பாருங்க !<br /><br />எங்க தங்க தலைவி <br /><br />கடமை கண்ணியம் கட்டுப்பாடில் <br /><br />ஒரு சீதா(PR ஹீரோயின்),ஒரு JJ ,ஒரு பிரதீபா பாட்டில் மாதிரி <br /><br />ஆகவே அப்பாவி உங்க பருப்பு இங்கே வேகாது !<br /><br />ஆயிரம் தான் சொல்லுங்க அப்பாவி ! நீங்க வேற கட்சி <br /><br />நாங்க வேற கட்சி <br /><br />எங்க கட்சியில் நாங்க ஆடுவோம் பாடுவோம் ஜாலியோ ஜிம்கானா!!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86241147440280510842011-03-31T19:06:37.474+05:302011-03-31T19:06:37.474+05:30//கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒர...//கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ//<br />ஹி ஹீ 73 ஓ வுக்கு தேங்க்ஸ் கீதாம்மா !!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77261099803955187572011-03-31T18:37:52.830+05:302011-03-31T18:37:52.830+05:30//priya.r said - பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்கள...//priya.r said - பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை//<br /><br />ஹா ஹா ஹா... இதுக்கு மாமிய நேராவே "பாட்டி"னு கூப்பிட்டு இருக்கலாம் ஐ சே...இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு சேம் சைடு கோல் போட வராது ப்ரியாக்கா ஒத்துக்கறேன்... ஹையோ ஹையோ...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60775781238562272912011-03-31T18:15:21.576+05:302011-03-31T18:15:21.576+05:30@திவா, :P:P:P:P:P@திவா, :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83093796778320638982011-03-31T18:15:00.928+05:302011-03-31T18:15:00.928+05:30>மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போத...>மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு//<br /><br />அப்பாதுரை, கிட்டத் தட்ட அப்படித்தான்.<br /><br />//சாப்பிடுறதை வச்சு பெண் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்குற டெக்னிக் இருக்கா//<br /><br />அவங்க சாப்பிடும்போது (கீழே வந்து சாப்பிட்டாங்க) அவங்க இலையில் இல்லாததைப் பரிமாறச் சொல்லிச் சித்தியையும், அம்மாவையும் கூப்பிட்டுச் சொன்னேனா?? ஆடிப் போயிட்டாங்கல்ல! :)))))))<br /><br />அந்த ஜோசியர் சொன்ன நிறைய விஷயங்கள் அப்படியே நடந்திருக்கு. <br /><br />சுவாரசியமா உண்ட மயக்கம் தீர கேக்குற கதை போலப் போகுது.//<br /><br />கதை இல்லை, உண்மை! :P :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75250423720636339782011-03-31T17:06:02.682+05:302011-03-31T17:06:02.682+05:30அதென்ன இவ்வளோ ஓ? ஓ தேர்தல் வருது இல்லே? 49 ஓ வா இர...அதென்ன இவ்வளோ ஓ? ஓ தேர்தல் வருது இல்லே? 49 ஓ வா இருக்கும்! :P:Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49391291152474547352011-03-31T16:59:17.062+05:302011-03-31T16:59:17.062+05:30பாக்யம் ராமசாமி நினைவு படுத்திட்டீங்க.. இந்த வாரம்...பாக்யம் ராமசாமி நினைவு படுத்திட்டீங்க.. இந்த வாரம் ஆப்பிரிக்க அழகியை எடுத்துப் படிக்க வேண்டியது தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62873701412684238892011-03-31T16:58:05.911+05:302011-03-31T16:58:05.911+05:30பொண்ணு பிடிச்சிருக்குனு தெரிஞ்சு போச்சுனு தானே சொல...பொண்ணு பிடிச்சிருக்குனு தெரிஞ்சு போச்சுனு தானே சொல்றீங்க (இல்லே சமையல் பிடிச்சிருக்குன்னா?)<br />>>>மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு<br /><br />சாப்பிடுறதை வச்சு பெண் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்குற டெக்னிக் இருக்கா? <br /><br />ஜோசியர் நம்ப முடியாத ஆச்சரியம்.<br /><br />சுவாரசியமா உண்ட மயக்கம் தீர கேக்குற கதை போலப் போகுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85461699334629856942011-03-31T15:29:55.812+05:302011-03-31T15:29:55.812+05:30கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒரு ...கமெண்ட் மழை பொழிந்து குளிர்வித்த ப்ரியாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44611313532340937782011-03-31T15:29:36.446+05:302011-03-31T15:29:36.446+05:30வீணை வாசிக்க தெரியுமான்னு கேட்கலையாக்கும் !//
எனக...வீணை வாசிக்க தெரியுமான்னு கேட்கலையாக்கும் !//<br /><br />எனக்கு ஆசைதான் வீணை கத்துக்கணும்னு. ஆனால் எங்க வீட்டுச் சூழ்நிலையிலே அதெல்லாம் முடியாது. எல்லாத்துக்கும் அப்பாவோட சாங்ஷன் வேணும், அவ்வளவு சுலபமாக் கிடைச்சுடாது! :)))))))))))) <br /><br /><br />பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை<br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67287803698199829562011-03-31T15:26:02.331+05:302011-03-31T15:26:02.331+05:30அமிதாப் ஜெயா பாதுரி பத்தி ஏன் யாரும் சொல்ல வில்லை ...அமிதாப் ஜெயா பாதுரி பத்தி ஏன் யாரும் சொல்ல வில்லை !<br /><br />ஏன்னா அவங்களுக்கு அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் ஆச்சாம் !//<br /><br />இல்லை, அவங்களுக்கு எங்களுக்கு முன்னாடி ஆயிடுச்சுனு நினைக்கிறேன். ம்ம்ம்ம்ம்?? பார்த்துட்டு கன்பர்ம் பண்ணறேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11878459403512280142011-03-31T15:25:06.508+05:302011-03-31T15:25:06.508+05:30முதல்லே உங்களுக்கு பசிச்சுதா!
அதெல்லாம் பசிச்சது...முதல்லே உங்களுக்கு பசிச்சுதா!<br /><br /><br />அதெல்லாம் பசிச்சது. அப்படி எல்லாம் கனவிலே எல்லாம் மிதக்கலை. பொதுவாகவே ரொம்ப எதிர்பார்ப்புக் கிடையாது. கல்யாண விஷயத்திலே எதுவும் ஆசைனு வச்சுக்கலை. பெரியவங்க நமக்கு நல்லது தானே செய்வாங்க. என்ன கொஞ்சம் டென்ஷன் இருந்தது என்னமோ உண்மை/Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74100014111058004582011-03-31T15:22:53.091+05:302011-03-31T15:22:53.091+05:30மாப்பிளை அந்த கோலத்தை கவனித்தாரா !//
நீங்க வேறே, ...மாப்பிளை அந்த கோலத்தை கவனித்தாரா !//<br /><br />நீங்க வேறே, அவருக்கு அதிலெல்லாம் அவ்வளவு இண்ட்ரஸ்ட் இல்லை. :P ஆனால் என்னோட மாமியார் கவனிச்சிருக்காங்க. கவனிச்சுக் கவலைப்பட்டிருக்காங்க. அது ஏன் என்பது சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15346269002438201242011-03-31T15:21:22.508+05:302011-03-31T15:21:22.508+05:30ஆம், ஜெயஸ்ரீ மேடத்துக்குக் கிடைத்தது பெரிய விஷயம் ...ஆம், ஜெயஸ்ரீ மேடத்துக்குக் கிடைத்தது பெரிய விஷயம் தான் என்றாலும் இதில் இரு தரப்புப் பெற்றோரின் மனப்பான்மையும் அடங்கும் என்பது என் கருத்து. என்ன தான் படிச்சு உத்தியோகம் பார்த்தாலும் என்னோட அப்பா இதுக்குச் சம்மதிக்கலை. :))))))))))) ஆனால் இதை அந்தக் காலம்னு சொல்லவும் முடியலை. ஏனென்றால்...........<br /><br /><br /> எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்தப்போ தனியாப் பேச ஒத்துண்டா என்றாலும் திருமணத்துக்கு முன்னாடி கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் போன்றவற்றுக்கு உறுதியாக மறுத்துவிட்டாள். அதே போல அப்போத் தான் ஆரம்பம் ஆகி இருந்த திருமணத்துக்கு முதல்நாளே ரிசப்ஷன் என்பதற்கும் உறுதியான மறுப்பைத் தெரிவித்தாள். தாலி கட்டி, அம்மி மிதிச்சு, சப்தபதி முடிஞ்சதுனா இது என் ஹஸ்பண்ட் என்று என் சிநேகிதிகளிடம் அறிமுகம் செய்வேன். முதல் நாளே என்ன சொல்றது? நாளைக்கு இவர்தான் எனக்குத் தாலி கட்டப் போறார்னா?? என்னாலே முடியாதுனு சொல்லிட்டா. எங்களுக்கும் அதே கருத்துத் தான். ஆகவே முதல்நாள் ரிசப்ஷன் எங்க பொண்ணு, பையர் யார் கல்யாணத்திலும் வைக்கலை. கல்யாணம் முடிஞ்சு நலுங்கும் முடிஞ்சு அன்று மாலைதான் ரிசப்ஷன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88741792216551061972011-03-31T15:14:01.470+05:302011-03-31T15:14:01.470+05:30வாங்க ப்ரியா, லேட்டா வந்தாலும் கமெண்ட்ஸ் எல்லாம் ல...வாங்க ப்ரியா, லேட்டா வந்தாலும் கமெண்ட்ஸ் எல்லாம் லேட்டஸ்டா அள்ளி விட்டிருக்கீங்க போல? :D<br /><br />ஆவல்?? அது சரி! எங்களோட குழந்தைங்க இப்படித் தான் எங்க கிட்டே கேட்பாங்க, பழசெல்லாம் கேட்பாங்க. அலுக்காது அவங்களுக்கும். :)))))))<br /><br />சுவையாய் இருந்தால் நல்லது ப்ரியா, நான் கொஞ்சம் யோசிச்சேன், இன்னிக்குத் தான் என் கணவரிடம் இதைப் பத்திச் சொன்னேன், இந்த மாதிரி எழுதறேன், சிலருக்கு நிஜம்மா இப்படி நடந்ததானு ஆச்சரியம்னு சொன்னேன், சிரிச்சார், மேலே இன்பம், துன்பம் னு ஒருத்தர் கேட்டிருக்கார் பாருங்க கதையானு. அதைச் சொன்னேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69282709412098532232011-03-31T14:49:40.912+05:302011-03-31T14:49:40.912+05:30/அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்தி.../அந்த கறுப்பு வெள்ளைப் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது! அதைப் போடணும்கறீங்க?? :ப//<br /><br /><br /><br />அது என்னவோ தெரியலை ! உங்களை நினைக்கும் போது இப்போ எல்லாம் சில சமயம் <br /><br />பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல்களின் கதாநாயகி (அவங் பேரும் சீதா தான் !) நியாபகத்தை ஏனோ தவிர்க்க முடிய வில்லை <br /><br />அதனாலே விரைவில் போடுங்க கீதாம்மா :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32213777195434860022011-03-31T14:42:38.276+05:302011-03-31T14:42:38.276+05:30பேசி இருந்தா சுதாரிச்சு இருக்கலாம்னு யாரோ பீல் பண்...பேசி இருந்தா சுதாரிச்சு இருக்கலாம்னு யாரோ பீல் பண்றாளாமே மாமி... அப்படியா...:)))//<br /><br /><br />ஹிஹிஹிஹி, ஏடிஎம், உங்களுக்கு நடந்ததை எல்லாம் அப்படியே எனக்கு நடந்தாப்போல் சொல்றீங்களே? எனக்கு கோவிந்த் மெயில் வந்துச்சே! :))))))))))//<br /><br />அப்போ உங்க ரெண்டு பேருக்கும் இது நடந்து இருக்குன்னு எங்களாலே யூகிக்க முடியுது ஹ ஹாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68607945504226262462011-03-31T14:37:21.504+05:302011-03-31T14:37:21.504+05:30//சீ நம்மபேருன்னா இது என்று உறைக்க அப்புறம்தான் கு...//சீ நம்மபேருன்னா இது என்று உறைக்க அப்புறம்தான் குழல் விளக்குக்கு மண்டையிலே ஏறினது. இது தான் ஹையஸ்ட் ரொமான்ஸ்.//<br /><br />நினிச்சேன்! சரி ஹையஸ்ட் ரொமான்ஸ் இருந்தா லோயேஸ்ட்ரொமான்ஸ் ம் இருந்து இருக்குனுமே !<br /><br /><br />//ப்ரியா, இது போதுமில்ல?? :)))))))))))//<br /><br />ஹி ஹீ ம்ஹும்! போதாது !!<br /><br />இன்னும் வேணும் :) :)<br /><br /> தங்க தலைவியோட அந்த நாள் நிகழ்வுகளை நகைச்சுவையோடு படித்து ரசித்து கொண்டு இருக்கிறோம் <br /><br />களம் ,காலம் ,பெற்றோர்களின் கடமை ,உபசரிக்கும் பாங்கு,அதை ஒட்டிய நிகழ்வுகள் , சித்தி சேலையில் ஆரம்பித்து <br /><br />ஜோதிட காரர் வரை குறிப்பிட்ட நேர்த்தி !<br /><br />கலக்கறீங்க கீதாம்மா !!!!!!!!!!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27424417922037290702011-03-31T14:10:00.777+05:302011-03-31T14:10:00.777+05:30அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்க...அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.//<br /><br />வீணை வாசிக்க தெரியுமான்னு கேட்கலையாக்கும் !<br /><br />அப்புறம் உங்க கிட்டே தனியா எதுவும் கேட்காததாலே உங்களுக்கு மகிழ்ச்சி தானே<br /><br />இத்துடன் இந்த அளவில் கமெண்ட்ஸ் ஐ நிறைவு செய்யட்டுமா கீதாம்மா !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49545786868583788632011-03-31T14:09:36.058+05:302011-03-31T14:09:36.058+05:30//அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப...//அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. //<br /><br />இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் ! மனதிற்க்குள் தோன்றிய முதல் எண்ணம்!!!!!!<br /><br /><br /><br />//அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! //<br /><br />அமிதாப் ஜெயா பாதுரி பத்தி ஏன் யாரும் சொல்ல வில்லை !<br /><br />ஏன்னா அவங்களுக்கு அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் ஆச்சாம் !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10980729070470324442011-03-31T14:08:26.609+05:302011-03-31T14:08:26.609+05:30//கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொ...//கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை.//<br /><br />முதல்லே உங்களுக்கு பசிச்சுதா! <br /><br />அப்புறம் வீடே உங்களுடையது ;அதற்க்குள் உங்களை உபசாரம் பண்ணனும்ன்னு நினைத்தா எப்படி <br /><br />கீதாம்மா :) :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51089072835462508072011-03-31T14:07:58.303+05:302011-03-31T14:07:58.303+05:30//அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரைய...//அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன். //<br /><br />ஹ ஹா அடுத்தவங்களை சீண்டும் போது வரும் உற்சாகமே தனி தான் :)<br /><br />//பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, <br /><br />அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். //<br /><br />மாப்பிளை அந்த கோலத்தை கவனித்தாரா !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21696171650889113742011-03-31T14:07:16.976+05:302011-03-31T14:07:16.976+05:30//மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் கா...//மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க.// <br /><br />காப்பியை கொடுத்து மாப்பிளையை கவர் பண்ணறாங்க போல !<br /><br />//காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. //<br /><br />ஆஹா! பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டதாக்கும் !<br /><br /><br /><br />/சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. <br /><br />கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. //<br /><br />முகம் ஏன் சிவந்தது என்பதற்கு கொஞ்சம் டென்சன் அப்படி என்றும் சொல்லலாம் இல்லையா கீதாம்மாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com