tag:blogger.com,1999:blog-18675072.post3421503122359154951..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சினிமாவும் நானும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-18675072.post-36997226733597825682018-06-25T21:47:34.432+05:302018-06-25T21:47:34.432+05:30துளசி: நான் அப்போதெல்லாம் நிறைய படங்கள் பார்ப்பதுண...துளசி: நான் அப்போதெல்லாம் நிறைய படங்கள் பார்ப்பதுண்டு. சிவாஜி எம்ஜியார் என்று...அதன் பின்னும் நிறைய படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் இப்போது ஒரு சில நினைவில் இருக்கு. சிலது இல்லை. <br /><br />கீதா: நான் அத்தனை படங்கள் பார்த்ததில்லைக்கா. எனக்குப் பார்க்கப் பிடிக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாததால். பார்த்தாலும்ஸீன் எல்லாம் நினைவு இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கும் சீன்ஸ் மட்டுமே நினைவிலிருக்கும். அப்படி நான் ரசித்து பார்த்த படங்கள் என்றால் மலையாளத்தில் மணிச்சித்திரத்தாழ், பரதம். தமிழில் கொலை இந்த இரண்டும்...<br /><br />தமிழில் சில படங்கள் நான் ரசித்துப் பார்த்ததுண்டு. த்ரில்லர் மற்றும் நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65905182945256158282018-06-23T13:01:22.504+05:302018-06-23T13:01:22.504+05:30"அன்பே வா!" நிறையத் தரம் பார்த்தாச்சு! அ..."அன்பே வா!" நிறையத் தரம் பார்த்தாச்சு! அதில் நாகேஷ் காமெடியில் கூட எம்.ஜி.ஆர். குறுக்கிட்டதாய்ச் சொல்வார்கள். ஶ்ரீராம் சொன்ன மேற்கண்ட செய்தியைக் கூட (உயர்ந்த மனிதன்) ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் எழுதிப் படிச்ச நினைவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58671453519703599292018-06-23T12:59:52.763+05:302018-06-23T12:59:52.763+05:30எனக்கு அந்தப் படத்தில் நினைவிருக்கும் பாடல்,"...எனக்கு அந்தப் படத்தில் நினைவிருக்கும் பாடல்,"வெள்ளாட்டின் சபதம்!" தான்! படம் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. (அந்தக் காலத்தில்!)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31241272542205122212018-06-23T06:28:42.028+05:302018-06-23T06:28:42.028+05:30அன்பே வா தான் ஏ வி எம் பேனரில் எம் ஜி ஆர் நடித்த ப...அன்பே வா தான் ஏ வி எம் பேனரில் எம் ஜி ஆர் நடித்த படம். உயர்ந்த மனிதன் படத்தை எம் ஜி ஆர் தான் இது தம்பிக்கேத்த கதை என்று சிபாரிசு செய்ததாய்ப் படித்திருக்கிறேன். மேலும் அதில் அசோகனுக்கு சிவாஜி நடிப்பு சொல்லிக் கொடுத்தபோது ஏ வி எம் சரவணனிடம் அசோகன் சந்தேகப்பட்டாராம்... ஏ வி எம் சரவணன் எழுதி படித்தது இது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82620485663731389422018-06-23T06:27:44.174+05:302018-06-23T06:27:44.174+05:30எம்.ஜி.ஆர் படங்கள் தயாரிப்பில் ரொம்பக் குறுக்கிடுவ...எம்.ஜி.ஆர் படங்கள் தயாரிப்பில் ரொம்பக் குறுக்கிடுவார். எல்லாம் அவர் இஷ்டப்படியே நடக்கணும் என்பார். ஏவிஎம்மிடம் அது நடக்காது. அதனால் கூப்பிட்டிருக்க மாட்டார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50572019516087123552018-06-22T18:55:36.015+05:302018-06-22T18:55:36.015+05:30உங்களுக்காக ஒரு திரைச் செய்தி.
எம்ஜியார் ஒரே ஒரு ...உங்களுக்காக ஒரு திரைச் செய்தி.<br /><br />எம்ஜியார் ஒரே ஒரு படம்தான் ஏவிஎம்முக்காக நடித்துக்கொடுத்தார் என்று தெரியும். அந்தப் படத்தின்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதற்கு அப்புறம் எம்ஜியாரே ஆசைப்பட்டும் ஏவிஎம் எந்தப் படத்திலும் அவரை நடிக்கக் கூப்பிடவில்லை. 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க எம்ஜியார் ஆசைப்பட்டார். ஆனால் ஏவி மெ. செட்டியார், இந்தக் கதை சிவாஜிக்குத்தான் என்று சொல்லிவிட்டார். (ஸ்ரீராம் - ஆதாரம் கேட்டீங்கன்னா அந்தப் பக்கங்களை வாட்சப்பில் அனுப்புவேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70855583847053502132018-06-21T17:16:39.336+05:302018-06-21T17:16:39.336+05:30ஆமாம், அவர் படங்கள் சொல்லும் நீதி 'அ'நீதிய...ஆமாம், அவர் படங்கள் சொல்லும் நீதி 'அ'நீதியா இருக்கும். :( அதிலும் சிந்து பைரவி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதை நியாயப்படுத்தி வேறே சொல்லுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84136788131560557522018-06-18T09:12:37.221+05:302018-06-18T09:12:37.221+05:30>>> இன்னும் சொல்லப் போனால்
அரங்கேற்றம் ...>>> இன்னும் சொல்லப் போனால் <br />அரங்கேற்றம் படத்தில் இருந்தே பாலச்சந்தர் பிடிக்காமலும் போய் விட்டது... <<<<br /><br />மிகச் சரி.. எனக்கும் இப்படித்தான் பிடிக்காமல் போனது...<br />ஆனாலும் அவ்வப்போது பாலச்சந்தருடைய படங்களை பார்க்க நேர்ந்தாலும்<br />வறுமையின் நிறம் சிவப்பு எனும் படத்திற்குப் பிறகு <br />முற்றிலும் பிடிக்காமல் போனது... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55981681982202990212018-06-18T06:40:06.260+05:302018-06-18T06:40:06.260+05:30"உயர்ந்த மனிதன்" ஏ.வி.எம். தயாரிப்பு. நன..."உயர்ந்த மனிதன்" ஏ.வி.எம். தயாரிப்பு. நன்றாகவே தெரியும். நான் சொல்வது பொதுவாய் ஶ்ரீதர் இயக்கத்தில் வந்த படங்கள் எதுவானாலும் பார்த்திருப்பேன். அந்த வகையில் ஶ்ரீதர் இயக்கி ஜிவாஜி நடிச்ச படங்களும் அடக்கம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-749424741030257032018-06-18T06:38:32.836+05:302018-06-18T06:38:32.836+05:30கட்ட பொம்மன் படம் 59 ஆம் அல்லது 60 ஆம் ஆண்டு வந்தி...கட்ட பொம்மன் படம் 59 ஆம் அல்லது 60 ஆம் ஆண்டு வந்திருக்கணும். ஏன்னா நான் மூணாப்புப் படிச்சிட்டு இருந்தேன். அதற்கும் முன்னால் வந்து வெற்றிகரமாய் "மதுரை வீரன்" எம்.ஜி.ஆரோட படம் ஓடிட்டு இருந்ததுனு நினைப்பு. வெள்ளி விழாக் கண்ட முதல் எம்.ஜி.ஆர். படம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69000323687283948152018-06-18T06:33:18.595+05:302018-06-18T06:33:18.595+05:30நீர்க்குமிழி பார்க்கும் முன்னரே "ஆனந்த்"...நீர்க்குமிழி பார்க்கும் முன்னரே "ஆனந்த்" ஹிந்தியில் பார்த்துட்டதால் நீர்க்குமிழி ரசிக்கலை. அதே போல் தான் கோல்மால் பார்த்துட்டதாலே தில்லுமுல்லு ரசிக்கலை! பாலச்சந்தரும் காபி, பேஸ்ட் தான் என்பதும் அப்போத் தான் புரிந்தது. அதன் பின்னரே இன்னும் சொல்லப் போனால் அரங்கேற்றம் படத்தில் இருந்தே பாலச்சந்தர் பிடிக்காமலும் போய் விட்டது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62631368581532353652018-06-18T06:32:45.298+05:302018-06-18T06:32:45.298+05:30சபதம்
அதே படம்தான்.. "தொடுவதென்ன தென்றலோ ம...சபதம் <br /><br />அதே படம்தான்.. "தொடுவதென்ன தென்றலோ மலர்களோ என்கிற அற்புதமான பாடல் இடம்பெற்ற திரைப்படம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63176558486186412242018-06-18T06:32:18.455+05:302018-06-18T06:32:18.455+05:30அப்போ "மேடம்"குதான் கர்ர்ர்ர்ர் ரா? ச்ச...அப்போ "மேடம்"குதான் கர்ர்ர்ர்ர் ரா? ச்ச்ச்சாம்பசிவம் கு இல்லையா? நீங்க மட்டும் ச்ரீராம் ங்கறீங்க...!!!<br /><br />:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89357352075736371492018-06-18T06:25:05.560+05:302018-06-18T06:25:05.560+05:30சபதம் படம் கே.ஆர்.விஜயா இல்லையோ? கூட யார் ரவிச்சந்...சபதம் படம் கே.ஆர்.விஜயா இல்லையோ? கூட யார் ரவிச்சந்திரனா? டி.கே.பகவதி வில்லன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13380686129396192542018-06-18T06:23:53.676+05:302018-06-18T06:23:53.676+05:30//கீதா ச்ச்சாம்பசிவம் மேடம் இதை எல்லாம் நீங்க கவனி... //கீதா ச்ச்சாம்பசிவம் மேடம் இதை எல்லாம் நீங்க கவனிக்கணும்!//"மேடம்!" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73557603796285027332018-06-18T06:22:50.908+05:302018-06-18T06:22:50.908+05:30இஷா என்று தெரியாமலேயே அவர் நடித்த படங்கள் இரண்டு ம...இஷா என்று தெரியாமலேயே அவர் நடித்த படங்கள் இரண்டு மூன்று பார்த்துட்டு அப்புறமாத் தான் தெரிஞ்சது ஹேமமாலினியின் மகள் என! :))) உண்மையில் அவர் நடிப்புத் திறன் ஆச்சரியம் அளித்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22008359300822148542018-06-18T06:21:27.012+05:302018-06-18T06:21:27.012+05:30என்ன செய்யலாம்? கேமமாலினி அழகு மட்டும் தான். அதுவு...என்ன செய்யலாம்? கேமமாலினி அழகு மட்டும் தான். அதுவும் முன் தலை வழுக்கையை மறைக்கலைனாப் பார்க்கச் சகிக்காது. அந்தக் காலத்தில் ஶ்ரீதர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்தப்போ எடுத்த படங்களை ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் பார்த்தேன். சகிக்காது! ஆனால் பின்னால் தன்னை முன்னேற்றிக் கொண்டார். அந்த வகையில் ஶ்ரீதேவியை அடிச்சுக்க ஆள் இல்லை. வைஜயந்தி தனி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9154985832732245712018-06-18T06:18:51.020+05:302018-06-18T06:18:51.020+05:30அப்புறமா அருண் விஜய் நடிச்சு நான் பார்த்தது அந்த ஒ...அப்புறமா அருண் விஜய் நடிச்சு நான் பார்த்தது அந்த ஒரு படம் மட்டும் தான். அந்தப் படத்தில் தான் அவரும் நடிக்கிறார் என்பதே தெரியும். விமரிசனம் கூடப் போட்டிருந்தேன். அம்பேரிக்காவில் பார்த்தது தான். சமீப காலத்து அநேகப் படங்கள் அங்கே நெட்ஃப்லிக்ஸ் மூலம் பார்த்தவையும் கூட! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8416227414806392462018-06-18T06:18:23.144+05:302018-06-18T06:18:23.144+05:30க்ர்ர்ர்ர்ர்ர் விஜய் எல்லாம் ஒரு நடிகரா? அதுக்கு அ...க்ர்ர்ர்ர்ர்ர் விஜய் எல்லாம் ஒரு நடிகரா? அதுக்கு அஜித் பரவாயில்லை. முகத்தில் சட்டுச் சட்டுனு பாவங்கள் மாத்துவார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43134743154437137992018-06-17T20:15:03.224+05:302018-06-17T20:15:03.224+05:30//எழுதி கிழிக்காட்டிலும் பறவாயில்லை:)) வாற கொமெண்ட...//எழுதி கிழிக்காட்டிலும் பறவாயில்லை:)) வாற கொமெண்ட்ஸ் ஐ டக்கு டக்கெனப் பப்ளிஸ் பண்ணுங்கோ அது போதும் கர்ர்ர்:))<br />.//<br /><br />ஆம்.. ஆம்... ஆமோதிக்கிறேன். கன்னாபின்னான்னு ஆமோதிக்கிறேன். கீதா ச்ச்சாம்பசிவம் மேடம் இதை எல்லாம் நீங்க கவனிக்கணும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38724040353302521772018-06-17T20:12:28.023+05:302018-06-17T20:12:28.023+05:30//ஹேமமாலினியை விட அவர் மகள் இஷா தியோல் அருமையாக நட...//ஹேமமாலினியை விட அவர் மகள் இஷா தியோல் அருமையாக நடிக்கிறார். //<br /><br />ஹேமமாலினி நடிப்பாரா என்ன? ஆனால் இஷா - பார்க்க சகிக்க முடியவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39118831830485622582018-06-17T20:12:10.191+05:302018-06-17T20:12:10.191+05:30/சிவாஜியின் தீவிர ரசிகர்கள் மற்ற நல்ல நடிகர்களை பு.../சிவாஜியின் தீவிர ரசிகர்கள் மற்ற நல்ல நடிகர்களை புறம் தள்ளி விடுவார்கள். //<br /><br />இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58598316055507007542018-06-17T20:10:25.647+05:302018-06-17T20:10:25.647+05:30அருண் விஜய்யோ, வெறும் விஜயோ.... அந்த நேரத்தில் ந...அருண் விஜய்யோ, வெறும் விஜயோ.... அந்த நேரத்தில் நடித்திருந்தால் அவர்களும் இப்படிதான் நடித்திருப்பார்கள். காலத்தில் யாரும் மாற்றம்தான் இவை எல்லாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90608349143883819522018-06-17T20:05:40.266+05:302018-06-17T20:05:40.266+05:30வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வரும்போது வெளிவந்த எம்...வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வரும்போது வெளிவந்த எம் ஜி ஆர் படம் <br />எது என்று தெரியவில்லை... நானும் இதுவரை பாலும் பழமும் உட்பட நிறைய படங்கள் பார்த்ததில்லை. உயர்ந்த மனிதன் போன்ற படங்கள் எல்லாம் ஸ்ரீதர் படம் இல்லை என்று உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40540184568798315322018-06-17T20:05:30.046+05:302018-06-17T20:05:30.046+05:30கல்பனா தியேட்டர்? நான் அங்கு முதலில் பார்த்த படம்...கல்பனா தியேட்டர்? நான் அங்கு முதலில் பார்த்த படம் நீர்க்குமிழி! அப்பாவும் நானும்! "சைக்கிளை எடு" என்று சொல்லி அப்பா பின்னால் உட்கார்ந்துகொள்ள (சைக்கிள் நகரும்போது அவருக்கு ஏறி உட்காரத் தெரியாது) இருவரும் சினிமா போனோம். சைக்கிளுக்கு டிரைவர் வைத்துக் கொண்ட மிகச் சிலரில் அவரும் ஒருவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com