tag:blogger.com,1999:blog-18675072.post342376600178497286..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-84180720958549963292007-12-05T22:02:00.002+05:302007-12-05T22:02:00.002+05:30// மதுரையம்பதி said... அசூயை என்பது பொறாமை, லோபம் ...// மதுரையம்பதி said... <BR/><BR/>அசூயை என்பது பொறாமை, லோபம் என்பது கஞ்சத்தனம். <BR/><BR/>கீதா மேடம் கோவிச்சுக்குவாங்க, ஆகையால் மற்ற இரண்டிற்கும் அவங்களே பதில் சொல்லட்டும்....//<BR/><BR/>ஆஹா.. தெரியலைங்கரத சொல்ல இப்படியும் ஒரு வழி இருக்குதா?..சூப்பரு...:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8363631365247037592007-12-05T22:02:00.001+05:302007-12-05T22:02:00.001+05:30// VSK said... எனது பதிவில் வருவதை விட, பலரும் படி...// VSK said... <BR/><BR/>எனது பதிவில் வருவதை விட, பலரும் படிக்கும் உங்களது வலைப்பூவில் வந்தது குறித்து மிக்க மகிழ்கிறேன் தலைவி!<BR/><BR/>ரசிகன் சொன்னது போல நல்ல விஷயங்கள் அனைவர்க்கும் பொதுவே!//<BR/><BR/>உங்க பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றிகள் சார்.. அருமையா எழுதியிருக்கிங்க...படிப்படியான ஆன்மீக நிலைகளையும்,முடிவில் (18 ம்படி) முழுமையான சரணாகதியே இம்மையில் மறுமையெய்தும் வழின்னு நல்லா சொல்லியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90950103828149262792007-12-05T22:02:00.000+05:302007-12-05T22:02:00.000+05:30// வேதா said... /லோபம், அசூயை, சத்வகுணம், தாமஸ குண...// வேதா said... <BR/><BR/>/லோபம், அசூயை, சத்வகுணம், தாமஸ குணம் இதுக்கு எல்லா என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?/<BR/>அசூயை என்றால் முகம்சுளிப்பது என்ற அர்த்தம் வருமா?<BR/>சத்வம் என்றால் அமைதியான என்ற அர்த்தம் சரியா? மத்த ரெண்டும் எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க :)//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்.........ஃகன்பார்மா உப்புசத்யாகிரக காலமேத் தான்.ஹிஹி..:).ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-351969307829787692007-12-04T12:54:00.000+05:302007-12-04T12:54:00.000+05:30அசூயை என்பது பொறாமை, லோபம் என்பது கஞ்சத்தனம். கீதா...அசூயை என்பது பொறாமை, லோபம் என்பது கஞ்சத்தனம். <BR/><BR/>கீதா மேடம் கோவிச்சுக்குவாங்க, ஆகையால் மற்ற இரண்டிற்கும் அவங்களே பதில் சொல்லட்டும்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72684522897008006632007-12-04T05:12:00.000+05:302007-12-04T05:12:00.000+05:30எனது பதிவில் வருவதை விட, பலரும் படிக்கும் உங்களது ...எனது பதிவில் வருவதை விட, பலரும் படிக்கும் உங்களது வலைப்பூவில் வந்தது குறித்து மிக்க மகிழ்கிறேன் தலைவி!<BR/><BR/>ரசிகன் சொன்னது போல நல்ல விஷயங்கள் அனைவர்க்கும் பொதுவே!<BR/><BR/>மீண்டும் நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64534554204532572292007-12-03T00:57:00.000+05:302007-12-03T00:57:00.000+05:30இத்தனை விஷயங்கள் இருக்கிற இதில்!!வி. எஸ். கேக்கும்...இத்தனை விஷயங்கள் இருக்கிற இதில்!!<BR/><BR/>வி. எஸ். கேக்கும் உங்களுக்கும் நன்றிகள்..;)<BR/><BR/>புலி சொல்லியதை போல அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தத்தை பதிவாக இடுங்கள் தலைவி :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5199023280232922842007-12-02T22:02:00.001+05:302007-12-02T22:02:00.001+05:30உங்க ஜி3 சூப்பர் ...நல்ல விசயங்கள எல்லாருக்கும் சொ...உங்க ஜி3 சூப்பர் ...<BR/>நல்ல விசயங்கள எல்லாருக்கும் சொந்தமானது.<BR/>தன்னலமில்லாத யார் வேணாலும் சுட்டு விளப்பரப்படுத்தலாம்..<BR/>தப்பில்லை டீச்சர்...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76994848844987310332007-12-02T22:02:00.000+05:302007-12-02T22:02:00.000+05:30இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கீதா அக்கா..என்னன்...இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கீதா அக்கா..<BR/>என்னன்ன செஞ்சாக்கா.. ஏகாந்த நிலையை அடையலாமுன்னு<BR/>வாழ்க்கையின் தத்துவத்தையே பதினெட்டு படில அடக்கிட்டாய்ங்க..<BR/>பாட்டுலயுந்த்தேன்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43106415009593987102007-12-02T12:06:00.000+05:302007-12-02T12:06:00.000+05:30அருமை. அருமை. சாமியே சரணம் ஐயப்பாஅருமை. அருமை. சாமியே சரணம் ஐயப்பாmanipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41674377127405851552007-12-02T12:03:00.000+05:302007-12-02T12:03:00.000+05:30எஸ். கே. க்கு முதலில் நன்றி!லோபம், அசூயை, சத்வகுணம...எஸ். கே. க்கு முதலில் நன்றி!<BR/><BR/>லோபம், அசூயை, சத்வகுணம், தாமஸ குணம் இதுக்கு எல்லா என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com