tag:blogger.com,1999:blog-18675072.post3524028033518372579..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இதெல்லாம் என்ன வழக்கமோ???Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-58336114388254264382009-07-18T11:29:34.366+05:302009-07-18T11:29:34.366+05:30ரத்னேஷ், ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் இதை எல்லாம்...ரத்னேஷ், ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் இதை எல்லாம் அர்த்தம் தெரிஞ்சு செய்யறவங்க குறைஞ்சுட்டாங்க. ஆனால் இப்போ நம் திருமணங்களில் பத்திரிகை அடிக்கும்போதோ, அல்லது திருமணத்தன்றோ ஒரு சிறு சொற்பொழிவு கொடுக்கிறாங்க, ஒவ்வொரு சம்பிரதாயமும் எதுக்கு, ஏன் என்பதற்கு. அதன் பிறகே மாங்கல்யதாரணம் என்னும் தாலி கட்டுதல் நடைபெறுகிறது. உபநயனத்திலும் சொற்பொழிவு நடக்கின்றது. எங்க பையரோட உபநயனத்தில் நாங்க இதுக்காகவே நன்கு விஷயம் தெரிஞ்ச ஒருத்தரை மாயவரத்தில் இருந்து வரவழைச்சு இந்த சம்பிரதாயங்கள், வழக்கங்கள் பற்றிப் பேச வைத்தோம். உபநயனம் ஆரம்பிக்கும் முன்னால் ஏன் என்றும், நடந்து முடிந்த பின்னால் அதைப் பற்றியும் விரிவாக விளக்கம் கொடுத்தார். இப்போதும் பலர் வீட்டு விசேஷங்களில் தொடர்கிறது. தெரியாதவங்க தெரிஞ்சுக்கிறதுக்காகவே இம்மாதிரிப் பதிவுகளே. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27261503803986743202009-07-18T11:18:20.382+05:302009-07-18T11:18:20.382+05:30வழக்கங்கள் எல்லாம் அர்த்தப் பின்னணியில் இருந்தது இ...வழக்கங்கள் எல்லாம் அர்த்தப் பின்னணியில் இருந்தது இருக்கட்டும். அதையெல்லாம் அர்த்தம் தெரியாமலேயே செய்ய வைப்பது அபத்தம் இல்லையா?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32079242721505957762009-07-18T09:13:06.565+05:302009-07-18T09:13:06.565+05:30நன்றி வல்லி.நன்றி வல்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16778321023940937362009-07-18T09:12:47.056+05:302009-07-18T09:12:47.056+05:30@திவா,
திருட்டுப் பாத்திரம் இப்போவும் வழக்கத்திலே ...@திவா,<br />திருட்டுப் பாத்திரம் இப்போவும் வழக்கத்திலே உண்டு. :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58544023348553276212009-07-18T07:33:05.610+05:302009-07-18T07:33:05.610+05:30//அதே போல் திருமணம் முடிந்ததும் நடக்கும் பிரவேச ஹோ...//அதே போல் திருமணம் முடிந்ததும் நடக்கும் பிரவேச ஹோமத்திலும் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவை உண்டு. அது பற்றியும் திவா எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை லெளகீகம் என்பதாலோ என்னவோ??? //<br />ஆமாம். அதேதான் காரணம்.<br />என் அண்ணா கல்யாணத்தில் சம்பந்தி வீட்டில் இருந்து வந்து "இன்ன இடத்தில் ஒரு கரண்டி வெச்சு இருக்கேன். அதை திருடிண்டு போகணும். அதான் எங்க சம்பிரதாயம்ன்னு சொல்லி...." ஹிஹிஹி! நிறைய விஷயங்கள் புகுந்து போச்சு! எல்லாத்துக்கும் சாஸ்திரக்காரர் "பெண்கள் சொல்லியதையும் செய்க"ன்னு ஒரே போடா போட்டுட்டு போயிட்டார்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41853613220653345962009-07-18T06:41:17.554+05:302009-07-18T06:41:17.554+05:30அருமையான விளக்கங்கள் கீதா.
ஆண்டாள் ,வாரணமாயிரத்த...அருமையான விளக்கங்கள் கீதா.<br /><br /><br />ஆண்டாள் ,வாரணமாயிரத்தில் பொரி முகம் சொல்லி இருக்கிறாள். ஒரு வேளை தம்பி என்று ஒருவன் இல்லாததால் அவள் கனவில் அதற்கு இடமில்லையோ என்று நினைத்தேன்.<br /><br />நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com