tag:blogger.com,1999:blog-18675072.post3610572430716873828..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சாமியே சரணம் ஐயப்பா! 5Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-85280889301959470042018-11-22T20:48:05.972+05:302018-11-22T20:48:05.972+05:30பல விஷயங்களை சிறப்பாக சொல்லியிருகிறீர்கள்.பல விஷயங்களை சிறப்பாக சொல்லியிருகிறீர்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47613355322298529532018-11-22T17:09:03.198+05:302018-11-22T17:09:03.198+05:30வாங்க முனைவர் ஐயா. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்...வாங்க முனைவர் ஐயா. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56936885018683256052018-11-22T17:08:25.027+05:302018-11-22T17:08:25.027+05:30அநேகமாய் இப்படி எல்லா ஊர்களிலும் எல்லை தெய்வங்கள் ...அநேகமாய் இப்படி எல்லா ஊர்களிலும் எல்லை தெய்வங்கள் உண்டு நெல்லைத் தமிழரே! அழகர் கோயில் பிரசாத ஸ்டாலில் விற்பது கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் தோசை. பிரசாத தோசை சின்ன வயசில் சாப்பிட்டது. இப்போப் போயிருந்தப்போ பட்டாசாரியாரிடம் கேட்டதுக்கு, "தளிகை ஏற்பாடு பண்ணினால் தோசை போட்டுத் தருவோம்! இங்கிருந்து நாங்க பிரசாதங்களை நேரிடையாக உங்களுக்குத் தருவதற்கு அறநிலையத் துறை அனுமதி இல்லை!" என்றார். ஆனால் திருப்புல்லாணியில் மடப்பள்ளியில் பாயசம் பிரசாதம் தருகின்றனர். ஆனால் அதற்கு அறநிலையத் துறை மூலமாய்த் தான் போகணும். முன் பணம் கட்டிச் சீட்டு வாங்கிக் கொண்டால் (நாம் பாத்திரம் எடுத்துச் செல்லணும். இல்லைனா ஒரு கிண்ணம் அல்லது தம்பளரில் அவங்களே தருவாங்க) பாயசம் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28479597131163225402018-11-22T17:05:12.529+05:302018-11-22T17:05:12.529+05:30வாங்க துரை! மதுரைப்பக்கம் பதினெட்டாம்படிக் கருப்பு...வாங்க துரை! மதுரைப்பக்கம் பதினெட்டாம்படிக் கருப்பும், மாடக்குளம் கருப்பும் ரொம்பவே பிரபலம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19439210736770318762018-11-22T17:04:36.132+05:302018-11-22T17:04:36.132+05:30வாங்க கீதா. ஐயப்பன் பற்றிய தத்துவங்கள் எல்லாம் நம்...வாங்க கீதா. ஐயப்பன் பற்றிய தத்துவங்கள் எல்லாம் நம்மால் புரிஞ்சுக்க முடியாதவை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35183394920052659792018-11-22T17:03:58.946+05:302018-11-22T17:03:58.946+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12379012422554451282018-11-22T17:03:35.938+05:302018-11-22T17:03:35.938+05:30"தமோ"குணம் அதிகம் உள்ளவர்களுக்குச் சோம்ப..."தமோ"குணம் அதிகம் உள்ளவர்களுக்குச் சோம்பேறித் தனம் இருக்கும் ஶ்ரீராம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53124280520062224342018-11-22T17:02:56.650+05:302018-11-22T17:02:56.650+05:30நன்றி ஶ்ரீராம்நன்றி ஶ்ரீராம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51797632350596584452018-11-22T17:02:42.167+05:302018-11-22T17:02:42.167+05:30வாங்க கோமதி! பலரும் பதினெட்டாம்படிக் கருப்பு பற்றி...வாங்க கோமதி! பலரும் பதினெட்டாம்படிக் கருப்பு பற்றி நான் சொல்லும் கதை(வரலாறு)யை ஏற்கவில்லை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42992092380377227842018-11-22T10:49:14.188+05:302018-11-22T10:49:14.188+05:30மூன்று வகைக் குணங்களை ஒப்புமையோடு விளக்கிய விதம் அ...மூன்று வகைக் குணங்களை ஒப்புமையோடு விளக்கிய விதம் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67008607449718063492018-11-22T07:56:22.005+05:302018-11-22T07:56:22.005+05:30விளக்கத்தை ரசித்துப் படித்தேன்...விளக்கத்தை ரசித்துப் படித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12935985540390089272018-11-21T19:05:43.437+05:302018-11-21T19:05:43.437+05:30வைணவக் கோவில்களில் காவல் தெய்வங்கள் (திசைக்கு, கோவ...வைணவக் கோவில்களில் காவல் தெய்வங்கள் (திசைக்கு, கோவிலுக்கு) வைத்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதிய தகவல்கள் நிறைந்த பதிவு. சபரிமலையைப் பற்றியும் அதிக தகவல்களை அறிந்துகொண்டேன்.<br /><br />அழகர் கோவில் என்று சொல்லிவிட்டு தோசை பிரசாதம் பற்றி ஒன்றும் சொல்லலையே என நான் கேட்கமாட்டேன். எப்போது பார்த்தாலும் பிரசாதமா என்று நீங்கள் கோபப்படுவீர்கள். ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90206304201985173652018-11-21T18:15:58.106+05:302018-11-21T18:15:58.106+05:30தேனில் நனைத்த பலாச்சுளை போல ஐயனின் சரிதம்..
பதினெ...தேனில் நனைத்த பலாச்சுளை போல ஐயனின் சரிதம்..<br /><br />பதினெட்டாம்படி கருப்பசாமி இஷ்ட தெய்வம்...<br /><br />மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-204555630916029892018-11-21T16:52:30.926+05:302018-11-21T16:52:30.926+05:30பதினெட்டாம்படிக் கருப்பு - இது இதுவரை அறியாதது அக்...பதினெட்டாம்படிக் கருப்பு - இது இதுவரை அறியாதது அக்கா.புதியதான தகவல் அறிந்தேன்...நிறைய தத்துவக் கருத்துகளும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27284663896990807452018-11-21T16:32:22.522+05:302018-11-21T16:32:22.522+05:30கள்ளழகர் பற்றிய வரலாறு அறிந்தேன் சகோ. வாழ்க நலம்.கள்ளழகர் பற்றிய வரலாறு அறிந்தேன் சகோ. வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1071240435463958782018-11-21T15:58:56.535+05:302018-11-21T15:58:56.535+05:30சோம்பேறித்தனத்துக்கும் தமோ குணம் என்றுதான் சொல்வார...சோம்பேறித்தனத்துக்கும் தமோ குணம் என்றுதான் சொல்வார்கள் இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22217488715094018622018-11-21T15:58:21.991+05:302018-11-21T15:58:21.991+05:30படித்தேன், ரசித்தேன்.
மதுரை பதினெட்டாம் படிக்க கர...படித்தேன், ரசித்தேன்.<br /><br />மதுரை பதினெட்டாம் படிக்க கருப்பு செய்திகள் சிறப்பு, சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91535238858325534552018-11-21T15:29:34.350+05:302018-11-21T15:29:34.350+05:30//தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டு...<br />//தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள்.//<br />பதினெட்டும் படிகள் விளக்கம் அருமை.<br /><br />"பதினெட்டாம்படிக் கருப்பு" வரலாறும் அருமை.<br /><br /> <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com