tag:blogger.com,1999:blog-18675072.post3719612381538361316..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: நடுவில் கொஞ்சம் மொக்கை! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-6145530420430997942016-06-28T11:46:14.637+05:302016-06-28T11:46:14.637+05:30ஆமாம் அக்கா இரும்புக் கல் அதுவும் கொஞ்சம் கனமான கல...ஆமாம் அக்கா இரும்புக் கல் அதுவும் கொஞ்சம் கனமான கல் சூப்பரா இயற்கையான நான் ஸ்டிக். எங்கள் வீட்டில் நோ நான் ஸ்டிக். எல்லாம் இரும்பு... சிலவற்றிற்கு மட்டும் கல்கத்தா வாணலிகள். அதான் ஹிண்டாலியம் ஃபுட் க்ரேடட். <br /><br />அது போல வெண்கலம், பித்தளைப் பானை அரிசி உப்புமா எல்லாம் இவற்றில்தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21786135777077668622016-06-07T18:41:14.112+05:302016-06-07T18:41:14.112+05:30இது எனக்கு நியூஸ். எதுனால கரண்டி போட்டு நிவேதனத்து...இது எனக்கு நியூஸ். எதுனால கரண்டி போட்டு நிவேதனத்துல வைக்கக்கூடாது? (ஒருவேளை அவர், எச்சில் கரண்டியாக இருக்கும் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ?) நான் எப்போதும் அந்த அந்தப் பாத்திரத்தில் உள்ளவற்றை எதை வைத்து எடுப்போமோ அந்தக் கரண்டி/ஸ்பூனுடந்தான் சன்னிதியில் வைக்கிறேன். தளிர் இதை விளக்குவாரா (ஒருவேளை பார்த்தால்?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32293138691201153952016-06-07T18:38:41.589+05:302016-06-07T18:38:41.589+05:30'நான் வருவதற்காவது அதிக வாய்ப்பு இருக்கிறது. எ...'நான் வருவதற்காவது அதிக வாய்ப்பு இருக்கிறது. என்னை வரச் சொல்லவேயில்லையே.. இவ்வளவு செய்முறை எழுதுறவங்க, எப்படிச் செய்யறாங்க என்று சாப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? <br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52950355127607699242016-06-05T16:49:36.981+05:302016-06-05T16:49:36.981+05:30நன்றி சுரேஷ்! இரும்புக் கல்லில் வார்த்தால் தோசை நன...நன்றி சுரேஷ்! இரும்புக் கல்லில் வார்த்தால் தோசை நன்றாகவே வரும். நேற்றுத் தான் கல்தோசை அதாவது புளிக்காத மாவில் தோசை வார்த்தேன். வெள்ளை வெளேரென்று வந்தது. ஆனால் படம் எடுத்துட்டுப்பார்த்தால் கொஞ்சம் சிவந்தே தெரிகிறது. அதான் போடலை! அப்புறமாத் தம்பி வா.தி. வந்து இதான் வெளுப்பான தோசையானு கேட்பார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10298620894873914622016-06-05T16:48:16.317+05:302016-06-05T16:48:16.317+05:30ஹிஹிஹிஹி, நோ தக்காளி சட்னி! அது இல்லாமலே சாப்பிடுங...ஹிஹிஹிஹி, நோ தக்காளி சட்னி! அது இல்லாமலே சாப்பிடுங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42198782843961367332016-06-04T15:16:55.989+05:302016-06-04T15:16:55.989+05:30கண்டிப்பாக தோசை வார்க்கும் போது கரண்டி வேணுமில்லைய...கண்டிப்பாக தோசை வார்க்கும் போது கரண்டி வேணுமில்லையா? கரண்டியோட படம் எடுக்க நோ அப்ஜெக்ஷன்! தோசை எங்க அம்மா வார்க்கிறாப்போல நல்லாவே வந்திருக்கு! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31139069948832886852016-06-04T11:44:01.172+05:302016-06-04T11:44:01.172+05:30நல்ல கதை. ஏற்கெனவே பலமுறை செய்தாச்சு என்று வெறும்...நல்ல கதை. ஏற்கெனவே பலமுறை செய்தாச்சு என்று வெறும் தோசையைச் சாப்பிட முடியுமா!! :P ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91354226686464695942016-06-04T11:40:48.437+05:302016-06-04T11:40:48.437+05:30தக்காளி சட்னி படம் ஏற்கெனவே நிறையப் போட்டாச்சு! :)...தக்காளி சட்னி படம் ஏற்கெனவே நிறையப் போட்டாச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46097295597705858242016-06-04T11:40:08.062+05:302016-06-04T11:40:08.062+05:30சுவாமி நிவேதனத்துக்கு நிவேதன உணவோடு வைக்கும் பாத்த...சுவாமி நிவேதனத்துக்கு நிவேதன உணவோடு வைக்கும் பாத்திரத்தில் தான் கரண்டி போடக் கூடாது என்று தளிர் சுரேஷ் சொன்னார். இன்னும் சிலரும் சொன்னார்கள். இது தோசை வார்க்கும்போது மாவுப் பாத்திரத்தில் கரண்டியைப் போட்டு மாவை எடுக்காமல் எப்பூடி? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27017630171010447502016-06-04T11:39:07.234+05:302016-06-04T11:39:07.234+05:30கல் தோசை எல்லாம் இல்லை! அது வேறே! இது பார்லியும், ...கல் தோசை எல்லாம் இல்லை! அது வேறே! இது பார்லியும், அரிசி வகைகளும் உளுந்தோடு சேர்த்து ஊற வைத்து அரைச்சுப் புளிக்க விட்டுச் செய்தது. நேற்றுக் காலையிலே தான் சாப்பிட்டோம். இரவில் சாப்பிடலை! என்றாலும் வயிற்றில் முக்கியமாகச் சிறு நீரகத்துக்கு நல்லதாச்சே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24220758229936177732016-06-04T11:37:59.309+05:302016-06-04T11:37:59.309+05:30அதான் உளுந்தின் தரம் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன்....அதான் உளுந்தின் தரம் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். பலரும் ரேஷனில் வாங்கும் உளுந்தைப் போடுகின்றனர். என் அண்ணா வீட்டில் ரேஷன் உளுந்து தான். அது அவ்வளவு தரமாக இருப்பதில்லை. அதைப் போட்டால் முக்கால் கிண்ணம் உளுந்து கூடப் போதுமோ போதாதோ என்று தான் தோன்றும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73899235488623742522016-06-04T11:36:38.755+05:302016-06-04T11:36:38.755+05:30ஹிஹிஹி, வாங்க, வாங்க மாவை நிறைய அரைச்சு வைச்சுட்டு...ஹிஹிஹி, வாங்க, வாங்க மாவை நிறைய அரைச்சு வைச்சுட்டுத் தலையில் கட்டிட மாட்டோமா! விடுவோமா! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67774153358580315932016-06-04T11:36:06.403+05:302016-06-04T11:36:06.403+05:30வித்தியாசமான சுவை! அதோடு உடலுக்கு நல்லது! நாங்க இப...வித்தியாசமான சுவை! அதோடு உடலுக்கு நல்லது! நாங்க இப்போச் சில மாதங்களாக சிறு தானியங்கள், பார்லி, ஜவ்வரிசி என்றே அதிகம் பயன்படுத்துகிறோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25869777351108801692016-06-04T11:35:07.053+05:302016-06-04T11:35:07.053+05:30ஹாஹா கில்லர்ஜி! ஒருமுறை வீட்டுக்கு வாங்க! ஹாஹா கில்லர்ஜி! ஒருமுறை வீட்டுக்கு வாங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55508471289062686442016-06-04T11:34:43.254+05:302016-06-04T11:34:43.254+05:30செய்துட்டுச் சொல்லுங்க கோமதி அரசு!செய்துட்டுச் சொல்லுங்க கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6850336935129750722016-06-04T11:34:24.358+05:302016-06-04T11:34:24.358+05:30இந்த பார்லி அவ்வளவு வழவழப்பாக இல்லை அம்மா! அரைச்சத...இந்த பார்லி அவ்வளவு வழவழப்பாக இல்லை அம்மா! அரைச்சதும் கொஞ்சம் கொரகொரப்பாகவே இருந்தது. அவ்வளவாக சுத்தம் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி போன்ற பார்லி! :) தோசை நன்றாகவே இருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10131862629231534542016-06-04T06:50:10.609+05:302016-06-04T06:50:10.609+05:30கல்தோசை! ஆமாம், பார்லி போட்டுச் செய்தால், அதுவும்...கல்தோசை! ஆமாம், பார்லி போட்டுச் செய்தால், அதுவும் இரவில் சாப்பிட்டால் இரவில் தூங்க விடாதே! தோசை அழகாக இருக்கிறது. என்ன, 'தளிர்' சுரேஷ் தான் கரண்டி போட்டு படம் எடுக்கக் கூடாது என்பார்! தக்காளி சட்னி படம் எங்கே? வெறும் தோசையை மட்டும்தான் நாங்கள் பார்க்கணுமா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13542098481270156442016-06-04T05:54:22.315+05:302016-06-04T05:54:22.315+05:30குறித்துக் கொண்டாயிற்று. 1/2 கிண்ணம் உளுந்து போதும...குறித்துக் கொண்டாயிற்று. 1/2 கிண்ணம் உளுந்து போதும் என்று நினைக்கின்றேன்...ஏனென்றால் வெந்தயமும் கொஞ்சம் வழவழா....பார்லியும் வழவழா கொஞ்சம்...எனவே...<br /><br />குறிப்பிற்கு மிக்க நன்றி கீதாக்கா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58402366313228639992016-06-03T22:05:29.090+05:302016-06-03T22:05:29.090+05:30போட்டோவை காண்பித்து ஏமாற்றி விடுகின்றீர்கள்போட்டோவை காண்பித்து ஏமாற்றி விடுகின்றீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-515471082560042082016-06-03T20:57:09.499+05:302016-06-03T20:57:09.499+05:30பார்க்க நல்லா இருக்கு.... சாப்பிட உங்க வீட்டுக்கு...பார்க்க நல்லா இருக்கு.... சாப்பிட உங்க வீட்டுக்கு தான் வரணும்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73399818071232208552016-06-03T19:23:22.958+05:302016-06-03T19:23:22.958+05:30பார்லி தோசையில் என்ன விசேஷம் பார்லி தோசையில் என்ன விசேஷம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74974942090121713062016-06-03T14:59:24.864+05:302016-06-03T14:59:24.864+05:30செய்து விடுவோம்.செய்து விடுவோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45837216216600384832016-06-03T12:38:43.978+05:302016-06-03T12:38:43.978+05:30பார்லிக்கே வழவழப்பு அதிகம். உளுந்து அதிகம் தேவைப...பார்லிக்கே வழவழப்பு அதிகம். உளுந்து அதிகம் தேவைப்படாது. நான் நினைத்தேன் பச்சரிசியும்,உளுந்தும் சேர்த்துச் செய்யலாமென்று. நீங்கள் எல்லாம் சேர்த்தே செய்து ருசியை அனுப்பி விட்டீர்கள். இன்னும் தவலைதோசை,ஊத்தப்பம் என்று பல அவதாரங்களையும் இஷ்டத்திற்குச் செய்ய நல்ல அஸ்திவாரம். ருசியாக இருக்கு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54344834216975652052016-06-03T12:30:07.443+05:302016-06-03T12:30:07.443+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது இரும்பு ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது இரும்பு தோசைக்கல்! நான் ஸ்டிக் எல்லாம் இல்லை! வார்ப்பிரும்பு தோசைக்கல்லும் இல்லை. வார்ப்பிரும்பு தோசைக்கல் தான் தேய்க்கத் தேய்க்க வெள்ளையாக வரும்! :) தோசை உங்களுக்குக் கிடையாது போங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16833527436005343282016-06-03T12:27:23.174+05:302016-06-03T12:27:23.174+05:30ஆமாமா! தோசக்கல்லே வெள்ளைதான். படத்துல அது கருப்பா ...ஆமாமா! தோசக்கல்லே வெள்ளைதான். படத்துல அது கருப்பா இருக்கு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com