tag:blogger.com,1999:blog-18675072.post3758271267647284192..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-63171911547296234612012-06-13T16:57:31.570+05:302012-06-13T16:57:31.570+05:30//நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று ந...//நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று நினைத்தேனே..... இல்லையா?!!//<br /><br />ஸ்ரீராம் நினைச்சது போலவே தான் நானும் நினைச்சேன். வேணும்ன்னா கொடுக்கலாம்ன்னு ஒரு தலைப்பு கூட ரெடியா தயார் பண்ணி வைச்சிருந்தேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50838716420915069772012-06-13T14:28:15.073+05:302012-06-13T14:28:15.073+05:30நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று நின...நீங்கள் வேண்டுமென்றே தலைப்பு வைக்கவில்லை என்று நினைத்தேனே..... இல்லையா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33201452954849230682012-06-13T07:49:36.956+05:302012-06-13T07:49:36.956+05:30மு.அ. இனி மின் தடை இருக்காதுனு சொன்னதிலே இருந்து இ...மு.அ. இனி மின் தடை இருக்காதுனு சொன்னதிலே இருந்து இங்கே தினம் தினம் மின் தடைத் திருநாள் தான். அதுவும் கடந்த இரண்டு நாட்களாக மோசமோ மோசம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65993421974270574742012-06-13T07:48:57.066+05:302012-06-13T07:48:57.066+05:30ஜீவி சார், அலசல் பின்னூட்டம். நன்றி. மாமியார்கள் ...ஜீவி சார், அலசல் பின்னூட்டம். நன்றி. மாமியார்கள் இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறையவே மாறி இருக்காங்க. அதோடு எல்லாருக்குமே ஒரு பெண் இல்லைனா ஒரு பிள்ளைனு தானே இருக்காங்க. இதிலே எங்கேருந்து படுத்தறதெல்லாம் வைச்சுக்கறது! :)))))ஆனால் இப்படியும் இருந்திருக்காங்கனு பலருடைய மடல்கள், ஸ்ரீராம், அப்பாதுரை பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது.<br /><br />டிஸ்கி போட்டுடலாம்னு இருக்கேன். ஏற்கெனவே கூகிள் சதியோடு இப்போ மின்சாரமும் சதி. நேத்திக்குப் பாருங்க. தலைப்புக் கொடுக்க மறந்திருக்கேன். உங்க கமெண்டை பப்ளிஷ் பண்ணறச்சே எப்படியோ மாடரேஷன்லே வைச்சிருந்ததும் பப்ளிஷ் ஆகி இருக்கு. உடனே மின்சாரமும் போயிடும். செக் பண்ணக் கூட முடியாது.:)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83573647232881524692012-06-12T17:07:29.883+05:302012-06-12T17:07:29.883+05:30ஒன்று தெரிகிறது. பெண்களின் குண நல விசேஷங்களைப் பற்...ஒன்று தெரிகிறது. பெண்களின் குண நல விசேஷங்களைப் பற்றி ஆண்கள் எழுதுவதற்கும், அதையே பெண்கள் எழுதுவதற்கும் வித்யாசம் இருப்பதாக தெரிகிறது. ஆனால் பெண்கள் ஆண்களிடமும் ஆண்கள் பெண்களிடம் பட்ட பாடெல்லாம் பரிதாபதற்குரியதாக போய்விடக் கூடாது என்பது மட்டும்<br />நிச்சயம்.<br /><br />இயல்பாகவே இந்தியப் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.<br />அதனால் அதற்கு ஆதாரமானவர்களை தங்கள் பிடியில் இருத்திக் கொள்ள மிகவும் சிரமப்படுவதின் மூலம் தங்களை சிரமப்படுத்திக் கொண்டு பிறரையும் சிரமப்படுத்துக்கிறார்கள்..<br /><br />இந்தக் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள். ராதாவிற்கு ஒரு நல்ல வேலை கிடைப்பது இந்தக் குடும்பத்திற்கு நல்லது தானே, அவளுக்கு அப்படியான ஒரு நல்ல வேலை கிடைத்து அவள் மேல் அன்பைச் சொரிந்து அவள் சம்பாதிப்பதையும் சுருட்டிக் கொண்டு அவளை தன் அடிபணிந்த மருமகளாக வளைத்துப் போட்டுக் கொண்டு தன் பெண்களையும் கடைத்தேற்ற வேண்டும் என்று ஏன் அந்த அகிலாண்டம் நினைக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதில் தான் பெண்களைப் பற்றிய ஒரு புதிர் அடங்கியிருக்கிறது. அது என்ன புதிர் என்பதை விண்டு விவரித்து பெண்களைப் பற்றி எழுதும் பெண்கள் தாம் சொல்ல வேண்டும். ஆண்கள் சொன்னால் அவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக அது இருக்காது. <br /><br />இதில் கூடப் பாருங்கள். பெண்ணுக்கு பெண்ணே எதிராகப் போகிறார்கள். என்ன வேதனை என்றாலும் ராதா தழைந்து போனால் தான் உண்டு.<br />இல்லை, அகிலாண்டம் தணிந்து போக வேண்டும். இந்த இரண்டு பேரின் சமரசத்தில் சந்துருவின் வாழ்க்கை சுகம் அடங்கி இருக்கிறது. ஏன் இந்த நிலைமை? பெண்ணுக்கு பெண் புரிந்து கொள்ள மாட்டார்களா? ராதாவின் மாமியாரும் இதே மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த பெண் தானே?.. ஏன் பெருவாரியான மாமியார்கள் இப்படி இருக்கிறார்கள்?<br />இந்த மாதிரியான குணப்போக்குகளைத் தோண்டி எடுத்து எழுதினால், அற்புதமாக இருக்கும். புத்தகங்களைப் படிக்கக் கூடிய மாமியார்களுக்காக வாவது ஒரு வழிகாட்டும் எழுத்தாக இருக்கும் இல்லையா?.. ஆண்கள் தாம் எழுதவில்லை. பெண் எழுத்தாளர்கள் கூட எழுதக்கூடாதா?<br /><br />ஆனால், தமிழில் அப்படியான பெண் எழுத்துக்கள் அமையவில்லை என்பது தான் சோகம்.<br /><br />படிப்பவரை உணர வைக்கிற மாதிரியாக உங்களால் எழுத முடிகிறது. அதனாலேயே எதிர்பார்ப்பும் கூடுகிறது. <br /><br />தொடர்ந்து வருகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50705497736923598932012-06-12T10:39:04.854+05:302012-06-12T10:39:04.854+05:30ம்ம்ம்ம்ம்ம்??? பலருக்கும் இந்த அனுபவங்கள் இருந்தி...ம்ம்ம்ம்ம்ம்??? பலருக்கும் இந்த அனுபவங்கள் இருந்திருக்கு போல! :((((மனிதர்கள்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31157744910218705452012-06-12T04:32:55.781+05:302012-06-12T04:32:55.781+05:30எனக்கு இப்படி ஒரு மாமியாரைத் தெரியும் என்பதால் ரொம...எனக்கு இப்படி ஒரு மாமியாரைத் தெரியும் என்பதால் ரொம்ப உறுத்துகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63492267695473178492012-06-11T21:26:17.352+05:302012-06-11T21:26:17.352+05:30என்ன அநியாய கேரக்டர் அந்த சந்த்ரும்மா..... ஆனால் ந...என்ன அநியாய கேரக்டர் அந்த சந்த்ரும்மா..... ஆனால் நான் கூட இப்படிப் பட்ட கேரக்டர்களைப் பார்த்திருக்கேன்! ராதாவுக்கு என்ன சமாளிக்க வ'ராதா' என்ன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com