tag:blogger.com,1999:blog-18675072.post3835018212795006332..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சில தடங்கல்கள், சில படிப்புகள், தீர்மானங்கள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-73432597458378350882008-12-11T23:35:00.000+05:302008-12-11T23:35:00.000+05:30அப்பாடி. நீங்க முடிவுரைக்கு வரதுக்குள்ள முன்னுரை ப...அப்பாடி. நீங்க முடிவுரைக்கு வரதுக்குள்ள முன்னுரை படிச்சிட்டேன்னு நினைக்கிறேன் :) கரீட்டா, கீதாம்மா?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51238545698771809512008-12-05T23:57:00.000+05:302008-12-05T23:57:00.000+05:30முன்னுரைன்னா இப்படி இருக்கணும். நல்லா பீடிகை போடறீ...முன்னுரைன்னா இப்படி இருக்கணும். நல்லா பீடிகை போடறீங்க கீதாம்மா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74691612816720114122008-12-05T14:33:00.001+05:302008-12-05T14:33:00.001+05:30வாங்க கபீரன்பன், காலையில், மதியத்தில், மாலையில் எப...வாங்க கபீரன்பன், காலையில், மதியத்தில், மாலையில் எப்போ வேணா படிக்கலாம். ஆக மொத்தம் படிக்கிறேன்னு சொன்னதுக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22318097774634090372008-12-05T14:33:00.000+05:302008-12-05T14:33:00.000+05:30@இ.கொ. கரெக்டா சொல்றீங்களே??? :))))))@இ.கொ. கரெக்டா சொல்றீங்களே??? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40380186491864454472008-12-05T14:32:00.001+05:302008-12-05T14:32:00.001+05:30@புலி, என்ன சூடான் போயிட்ட தைரியம் போல! க்ர்ர்ர்ர்...@புலி, என்ன சூடான் போயிட்ட தைரியம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61276493280175974922008-12-05T14:32:00.000+05:302008-12-05T14:32:00.000+05:30@திவா, இதை விடப் பெரிய பதிவுகள் எல்லாம் இருக்கே? ஒ...@திவா, இதை விடப் பெரிய பதிவுகள் எல்லாம் இருக்கே? ஒரு பதிவில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் இருக்கும், போங்க, போய் ரிவிஷன் பண்ணிட்டு வாங்க! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9205407921621778412008-12-05T12:01:00.000+05:302008-12-05T12:01:00.000+05:30வாங்க கெகே! நல்வரவு, //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், அப...வாங்க கெகே! நல்வரவு, <BR/><BR/>//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், அப்ப இது மொக்கை இல்லியா?//<BR/><BR/>சொ.செ.சூ?? ம்ஹும், மீ த எஸ்கேப்பு!!<BR/><BR/>ம்ம்ம்ம்ம்?? கிருஷ்ணரும் வருவார், அவ்வப்போது ஒப்பிடலுக்காக ராமர் வரலாம், வரலாமா, வேண்டாமானு இன்னும் தீர்மானிக்கலை, மத்தபடி மத்தவங்க எல்லாரும் வருவாங்கனு நம்பறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91106043390422608522008-12-04T19:57:00.000+05:302008-12-04T19:57:00.000+05:30// சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை ம...// சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு //<BR/><BR/>ஒவ்வொரு தலைப்பிலும் படிக்க வேண்டிய நேரத்தை குறிப்பிட்டுவிடுங்கள். ஆன்றோர் வாக்கை காப்பாற்றுவது நம் கடமை அல்லவா ! :))))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33215403676171151592008-12-04T19:53:00.000+05:302008-12-04T19:53:00.000+05:30ஆரம்பத்தைப் பார்த்த ஒரு பிரபல அரசியல் தலைவரை வாழ்க...ஆரம்பத்தைப் பார்த்த ஒரு பிரபல அரசியல் தலைவரை வாழ்க்கையைப் பத்தின தொடர் மாதிரி இருக்கே!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87213585579564863502008-12-04T16:37:00.000+05:302008-12-04T16:37:00.000+05:30எவ்வளவோ தாங்கிட்டோம்...இதை தாங்க மாட்டோமா....ஆகட்ட...எவ்வளவோ தாங்கிட்டோம்...<BR/><BR/>இதை தாங்க மாட்டோமா....<BR/><BR/>ஆகட்டும் ஆகட்டும் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55495477183795278232008-12-04T08:49:00.000+05:302008-12-04T08:49:00.000+05:30அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு.:P:P:P:-)))))))))))அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு.<BR/>:P:P:P<BR/>:-)))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5043826021657015562008-12-04T08:33:00.000+05:302008-12-04T08:33:00.000+05:30//சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத...//சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு//<BR/><BR/>எனக்குப் பல உண்மை தெரிந்தாகணும். யார் அந்த ஆன்றோர்? ஏன் காலையில தாடி கதை கேட்கணும்? பொண்ணு கதையிலாவது தாடித் திருடன் இல்லாம, நல்ல விஷயம் இருக்குமா? பாரத, சீதா, கிருஷ்ண கதைகள்?<BR/><BR/>//700-க்கு மேலே பதிவுகள்// அம்பி, எப்படி இது?<BR/><BR/>//அவ்வப்போது சிறிய மொக்கைகளும் // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், அப்ப இது மொக்கை இல்லியா?<BR/><BR/>நான் ரீடர்ல உங்களை படித்து விடுகிறேன். கட்டாயம் எழுதுங்கள், படிக்க நான் தயார்! வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com