tag:blogger.com,1999:blog-18675072.post3865900639875728816..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு தீவிரமான பதிவு அன்று! மொக்கைப் பதிவு இன்று!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-30266634298629725392017-06-30T07:00:21.382+05:302017-06-30T07:00:21.382+05:30ஆமாம், கடலை மாவு சேர்க்கமாட்டார்கள். ஆனால் கொஞ்சம்...ஆமாம், கடலை மாவு சேர்க்கமாட்டார்கள். ஆனால் கொஞ்சம் புளி வைத்து அரைப்பார்கள் இல்லையா? புளி வடை என்றும் சொல்லுவார்கள் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த மலையாள நண்பர்கள் வீட்டில் இந்த வடை, குழாய்ப்புட்டு, கடலைக்கறி இதெல்லாம் சாப்பிட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80266440025962130342017-06-29T12:36:27.118+05:302017-06-29T12:36:27.118+05:30அக்கா திருவனந்தபுரத்திலும் இதே காரா/கார வடை செய்வத...அக்கா திருவனந்தபுரத்திலும் இதே காரா/கார வடை செய்வதுண்டு. எங்கள் ஊரில் நவராத்திரியின் போது இதே வடை ஒரு நாள் உண்டு. கடலை மாவு சேர்ப்பதில்லை. அரிசி 1 என்றால் து பருப்பு 1/2 மற்றதெல்லாம் சேம்.....நான் இங்கு வீட்டிலும் இதே அளவில் செய்வதுண்டு....திருவனந்தபுரத்தில் ஆனைவால் தெருவில் போடுவார்களே! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75924891337315137722017-06-26T05:39:46.969+05:302017-06-26T05:39:46.969+05:30மெதுவா செய்து பாருங்க!மெதுவா செய்து பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76287176509945376212017-06-26T05:39:30.880+05:302017-06-26T05:39:30.880+05:30ஆமாம், பார்வதி, இது மதுரையிலே மட்டுமே அதிகம் பார்க...ஆமாம், பார்வதி, இது மதுரையிலே மட்டுமே அதிகம் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58425089787251019352017-06-26T05:39:01.706+05:302017-06-26T05:39:01.706+05:30காரம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து ஐயா!காரம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51780488602988294712017-06-26T05:38:42.819+05:302017-06-26T05:38:42.819+05:30எண்ணெய் கொஞ்சமா குழி ஆப்பச் சட்டியிலே கூட ஊத்தலாம்...எண்ணெய் கொஞ்சமா குழி ஆப்பச் சட்டியிலே கூட ஊத்தலாம் நெ.த.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76171506804611922612017-06-26T05:38:17.644+05:302017-06-26T05:38:17.644+05:30நன்றி காமாட்சி அம்மா.நன்றி காமாட்சி அம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56851353267807526202017-06-26T05:37:56.650+05:302017-06-26T05:37:56.650+05:30ம்ம்ம்ம் இருக்கும், அது என்னமோ காராவடைன்னே பழக்கம்...ம்ம்ம்ம் இருக்கும், அது என்னமோ காராவடைன்னே பழக்கம் ஆயிருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88532268423022681922017-06-25T12:54:04.388+05:302017-06-25T12:54:04.388+05:30ஆஹா அருமை.. நெல்லைத்தமிழனின் கார அடையே இன்னும் செய...ஆஹா அருமை.. நெல்லைத்தமிழனின் கார அடையே இன்னும் செய்யல்ல நான்.. இதை இந்த ஹொலிடேயில் செய்யோணும்.. ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56060384802353917592017-06-25T12:52:04.786+05:302017-06-25T12:52:04.786+05:30///ஸ்ரீராம்.24 June, 2017
முன்னர் இந்தப் பதிவுக்கு...///ஸ்ரீராம்.24 June, 2017<br />முன்னர் இந்தப் பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டிருந்தேன்?//<br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23235951820654777052017-06-24T22:33:42.664+05:302017-06-24T22:33:42.664+05:30(மதுர) சிறப்பு!.. இப்பத் தான் போன மாசம் போன போது ச...(மதுர) சிறப்பு!.. இப்பத் தான் போன மாசம் போன போது சாப்ட்டேன்!.. ( இத மட்டும் கரெக்ட்டா செஞ்சிருன்னு (ஹி..ஹி) யாரோ அங்க சொல்றாங்க). சிங்க வடை தான் சாப்ட முடியல. ரொம்ப எடத்துல கெடக்கறதில்ல..நெக்ஸ்ட் டைம் பாக்கலாண்ட்டு வந்திட்டேன்!.. உங்க ரெசிபில்ல அளவுகள் ரொம்ப கரெக்ட்டா இருக்கும்மா!....மிக்க நன்றி பகிர்வுக்கு!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74192050018356890552017-06-24T15:14:33.671+05:302017-06-24T15:14:33.671+05:30சிறிது காரம் அதிகமானால் காரவடை ஆகாதோ சிறிது காரம் அதிகமானால் காரவடை ஆகாதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21701869611188288512017-06-24T13:57:33.718+05:302017-06-24T13:57:33.718+05:30நல்லா இருக்கு, செய்துசாப்பிட ஆசைதான். எண்ணெயிலனா ப...நல்லா இருக்கு, செய்துசாப்பிட ஆசைதான். எண்ணெயிலனா பொரிக்கணும். இன்னும் மூணு நாள் லீவுதான். யோசிக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52597855978707980652017-06-24T12:34:06.397+05:302017-06-24T12:34:06.397+05:30கார அப்பம்மாதிரி இருக்கும். இல்லையா நன்னா இருக்...கார அப்பம்மாதிரி இருக்கும். இல்லையா நன்னா இருக்கு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35867951847747747532017-06-24T12:22:05.284+05:302017-06-24T12:22:05.284+05:30தேவகோட்டை தமிழில் காரவடை என்றே சொல்லுவோம்.தேவகோட்டை தமிழில் காரவடை என்றே சொல்லுவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15782021465047700662017-06-24T11:31:10.584+05:302017-06-24T11:31:10.584+05:30நன்றி கோமதி அரசு! நன்றி கோமதி அரசு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79525504437094641332017-06-24T11:30:58.342+05:302017-06-24T11:30:58.342+05:30வாங்க ராஜீவன், நல்ல சுவையான தேநீரோடு காராவடையும் ந...வாங்க ராஜீவன், நல்ல சுவையான தேநீரோடு காராவடையும் நல்ல துணை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80648195835282296682017-06-24T11:30:33.060+05:302017-06-24T11:30:33.060+05:30தெரியலை, போய்த் தான் பார்க்கணும்! :)தெரியலை, போய்த் தான் பார்க்கணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7955871865021214962017-06-24T11:29:55.955+05:302017-06-24T11:29:55.955+05:30ம்ம்ம்ம்ம், வட்டார வழக்கு! ஶ்ரீராம்! மதுரைப் பக்கம...ம்ம்ம்ம்ம், வட்டார வழக்கு! ஶ்ரீராம்! மதுரைப் பக்கமெல்லாம் டீக்கடைகளிலே காராவடை என்றே சொல்வாங்க! கோபு ஐயங்கார் கடையிலேயும் இது ஸ்பெஷல்! மத்தியானங்களில் கிடைக்குதே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52236943858784457022017-06-24T10:23:42.912+05:302017-06-24T10:23:42.912+05:30காரவடை பிரமாதம்காரவடை பிரமாதம்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71767516240000971822017-06-24T09:57:46.790+05:302017-06-24T09:57:46.790+05:30கார வடை பார்க்கவே சூப்பரா இருக்கு. அம்மாகிட்ட சொல்...கார வடை பார்க்கவே சூப்பரா இருக்கு. அம்மாகிட்ட சொல்லி செய்யச் சொல்லணும் :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24682421461783974212017-06-24T09:52:09.306+05:302017-06-24T09:52:09.306+05:30முன்னர் இந்தப் பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டிருந்தே...முன்னர் இந்தப் பதிவுக்கு என்ன கமெண்ட் போட்டிருந்தேன்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53537852529876483222017-06-24T09:51:31.423+05:302017-06-24T09:51:31.423+05:30காரவடை என்று படித்து விட்டு உற்றுப் பார்த்தால் கார...காரவடை என்று படித்து விட்டு உற்றுப் பார்த்தால் காராவடை! அது என்ன காரா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com