tag:blogger.com,1999:blog-18675072.post3872217839168166204..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நாளையிலிருந்து 3 நாட்கள் லீவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-18675072.post-53617921063100114562019-01-27T18:35:17.892+05:302019-01-27T18:35:17.892+05:30வாங்க துரை, இந்த அதிரடிக்கு எப்போவும் அவசரம்! உடனே...வாங்க துரை, இந்த அதிரடிக்கு எப்போவும் அவசரம்! உடனே பதில் தரணும்! ஆனால் அவங்க பதிவு போட்டுட்டுப் போய் ஒளிஞ்சுப்பாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31636285466927573692019-01-27T18:33:31.960+05:302019-01-27T18:33:31.960+05:30அதிரடி, அதான் கொட்டை எழுத்திலே மூணு நாள் லீவுனு சொ...அதிரடி, அதான் கொட்டை எழுத்திலே மூணு நாள் லீவுனு சொல்லி இருக்கேன் இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேத்திக்குத் தான் ராத்திரி வந்தோம். பத்து மணி ஆயிடுச்சு! காலம்பரவும் நேரம் கிடைக்கலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43941587599156402672019-01-27T18:32:34.840+05:302019-01-27T18:32:34.840+05:30வாங்க கமலா, அதெல்லாம் நானும் சொல்லாமல் கொள்ளாமல் வ...வாங்க கமலா, அதெல்லாம் நானும் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்துட்டுத் தான் இருப்பேன்/இருந்தேன்.இந்தத் தரம் என்னமோ சொல்லி இருக்கேன்! இஃகி, இஃகி! சாபுதானா கிச்சடி செய்து சாப்பிட்டுப் பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51929515908239672552019-01-27T18:31:36.045+05:302019-01-27T18:31:36.045+05:30அமுதசுரபி, படம் சேர்த்தேன். ஏனோ வரலை! அப்புறமும் ச...அமுதசுரபி, படம் சேர்த்தேன். ஏனோ வரலை! அப்புறமும் சேர்த்துப் பார்த்தேன். :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82670819799817147922019-01-27T18:31:02.688+05:302019-01-27T18:31:02.688+05:30நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44548274174241057662019-01-27T18:30:45.983+05:302019-01-27T18:30:45.983+05:30அதிரடி, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜவ்வரி...அதிரடி, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜவ்வரிசி வடாம் போடுவது என்றாலே நன்றாக ஊறினால் தான் சாப்பிடச் சுவையா இருக்கும். ஊறாத ஜவ்வரிசியிலேயே கிளறுவாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்படி எல்லாம் செய்முறை இருப்பதாகச் சொல்லி யாரோ உங்களை நல்லா ஏமாத்தி இருக்காங்க!நீங்களும் காதுலே பூசுத்திக்கிட்டு கேட்டு இருக்கீங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66181767586199030002019-01-27T18:29:20.996+05:302019-01-27T18:29:20.996+05:30வாங்க அதிரடி, அதான் வந்துட்டேனே! ஏன் (ஹி)கிந்தி மே...வாங்க அதிரடி, அதான் வந்துட்டேனே! ஏன் (ஹி)கிந்தி மேலே இம்புட்டு வெறுப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23939684838176854372019-01-27T18:26:45.002+05:302019-01-27T18:26:45.002+05:30பதில் தரலே..ந்னா என்ன!...
பட்சணம் இருக்குதே!...
ந...பதில் தரலே..ந்னா என்ன!...<br />பட்சணம் இருக்குதே!...<br /><br />நல்லபடியாக சுற்றுலா நடந்திருக்கும்..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82217971786542096792019-01-27T18:25:03.137+05:302019-01-27T18:25:03.137+05:30வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வந்தாச்சா? வீட்டிலும் செ...வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வந்தாச்சா? வீட்டிலும் செய்து சாப்பிட்டுப் பாருங்க ஒரு முறை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74107219420366770452019-01-27T18:24:34.345+05:302019-01-27T18:24:34.345+05:30வாங்க மனோ! சாப்பிடவும் சுவையாக இருக்கும். செய்து ப...வாங்க மனோ! சாப்பிடவும் சுவையாக இருக்கும். செய்து பாருங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49244739121533568142019-01-27T18:24:09.184+05:302019-01-27T18:24:09.184+05:30வாங்க ஶ்ரீராம், வேர்க்கடலை வறுத்தது வீட்டிலே இருந்...வாங்க ஶ்ரீராம், வேர்க்கடலை வறுத்தது வீட்டிலே இருந்தால் இது செய்வது ரொம்பவே எளிது. சீக்கிரமாயும் ஆயிடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34512872608867955592019-01-27T18:23:38.629+05:302019-01-27T18:23:38.629+05:30வாங்க ஏஞ்சல், மாவு ஜவ்வரிசியில் செய்தால் தான் இது ...வாங்க ஏஞ்சல், மாவு ஜவ்வரிசியில் செய்தால் தான் இது நன்றாக இருக்கும். வேர்க்கடலை சேர்ப்பதால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் வரும். எவ்வளவு வேர்க்கடலை சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாது! நீங்க முதல்லே குண்டாக இருப்பதில் கொஞ்சமாகச் செய்து பார்த்துட்டு போணி ஆச்சுன்னா நிறையச் செய்யுங்க! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17808109885191899702019-01-27T18:21:04.810+05:302019-01-27T18:21:04.810+05:30வாங்க மௌலி, கருத்துக்கு நன்றி.வாங்க மௌலி, கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44538058362014141592019-01-27T18:20:47.197+05:302019-01-27T18:20:47.197+05:30வாங்க கோமதி, ஜவ்வரிசியில் செய்யும் எந்த உணவுக்கும்...வாங்க கோமதி, ஜவ்வரிசியில் செய்யும் எந்த உணவுக்கும் வேர்க்கடலையும், உ.கியும் ரொம்ப முக்கியமாச்சே! பொதுவாக இந்தக் கிச்சடியில் தேங்காய் சேர்ப்பதில்லை. தேவையானால் சேர்க்கலாம். அமைதிச் சாரல் வெங்காயம், தேங்காய் இரண்டும் சேர்ப்பதாகச் சொல்லி இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17852940297956428812019-01-27T18:19:44.810+05:302019-01-27T18:19:44.810+05:30வாங்க டிடி, நன்றி.வாங்க டிடி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55949611364194932992019-01-27T18:19:30.346+05:302019-01-27T18:19:30.346+05:30வாங்க ரேவதி, பெரிசா விரதம் எல்லாம் நாங்களும் இருப்...வாங்க ரேவதி, பெரிசா விரதம் எல்லாம் நாங்களும் இருப்பதில்லை. வயித்துக்கு ஏதானும் சாப்பிட்டுத் தானே ஆகணும்! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53069593765477231552019-01-27T17:36:59.217+05:302019-01-27T17:36:59.217+05:30ஐயையோ... ஏன் கொட்டிவிட்டீர்கள் அதிரா... உங்கள் செ...ஐயையோ... ஏன் கொட்டிவிட்டீர்கள் அதிரா... உங்கள் செய்முறையைப் பார்த்தால் மிக அட்டஹாசமாக வந்திருக்குமே (என்னது வந்திருக்கும்? சினிமா போஸ்டர் ஒட்டற கோந்து பசைதான்... ஏஞ்சலினுக்குக் கொடுத்திருந்தால் பாசிமணி, ஊசிமணி இதெல்லாம் ஒட்டி கிரீட்டிங்க்ஸ் செய்து தளத்தில் போட்டிருப்பார்) ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88140266090148636652019-01-27T07:06:03.257+05:302019-01-27T07:06:03.257+05:30இஃகி,இஃகி, அதிரடி எங்கே போனேன்னு முகநூலில் சத்தம் ...இஃகி,இஃகி, அதிரடி எங்கே போனேன்னு முகநூலில் சத்தம் போட்டுச் சொல்லும்படி ஆயிடுச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48801893177276058642019-01-27T06:44:15.521+05:302019-01-27T06:44:15.521+05:30ஆமாம், பல பதிவுகள் இப்படி முடிக்காமல் ட்ராஃப்ட் மோ...ஆமாம், பல பதிவுகள் இப்படி முடிக்காமல் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அதுக்குள்ளே வேறே விஷயம் வந்துவிடுவதால் கவனம் மாறிவிடுகிறது. பின்னர் மறுபடி ஆரம்பித்தால் படிக்க வாசகர்கள் வருவாங்களோ, மாட்டாங்களோ என்னும் எண்ணத்திலேயே விட்டு விடுவேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2758215229579314872019-01-26T15:10:28.288+05:302019-01-26T15:10:28.288+05:30ஆஆஆஆஆ கீசாக்காவை மூணூஊஊ நாளாக் காணல்ல... ஆனாப் பார...ஆஆஆஆஆ கீசாக்காவை மூணூஊஊ நாளாக் காணல்ல... ஆனாப் பாருங்கோ ஆருக்குமே அக்கறை இல்லை:).. அதிரா மட்டும்தான் தேடுறேனாக்கும்:).. கீசாக்கா கெதியா வாண்டோ:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25598976924597118552019-01-25T19:18:18.491+05:302019-01-25T19:18:18.491+05:30ஜவ்வரிசி எப்பவும் பிடிக்கும் . நல்ல செய்முறை விளக்...ஜவ்வரிசி எப்பவும் பிடிக்கும் . நல்ல செய்முறை விளக்கம். செய்து பார்க்கிறேன் கீதா மா.<br />எனக்கு விரதம் எல்லாம் கிடையாது. எங்கேயும் எப்போதும் உணவென்றால் ஓகே.<br />அழகான படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28700213333570133402019-01-24T21:30:05.242+05:302019-01-24T21:30:05.242+05:30வணக்கம் சகோதரி
ஜவ்வரிசி கிச்சடி தயாரிப்பு செய்மு...வணக்கம் சகோதரி <br /><br />ஜவ்வரிசி கிச்சடி தயாரிப்பு செய்முறை படங்கள் எல்லாம் அழகாக அருமையாக இருக்கிறது. நான் இதுவரை செய்ததில்லை. இனி தங்கள் பதிவை பார்த்ததும் செய்ய வேண்டுமென தோன்றுகிறது. விடுமுறையை ஜாலியாக கழித்து விட்டு வாருங்கள். என்ன இருந்தாலும் ஒழுங்கான பதிவர் நீங்கள்தான். பாராட்டுக்கள்.. நானெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்து விடுகிறேன். தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20178559481961603352019-01-24T18:24:00.946+05:302019-01-24T18:24:00.946+05:30கடசியில அதென்ன வெறும் தட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...கடசியில அதென்ன வெறும் தட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46648283509989265022019-01-24T18:23:33.310+05:302019-01-24T18:23:33.310+05:30ம்ஹூம்ம்.. பெரிய சிதம்பர ரகசியமாக்கும்ம்.. ஆண்டாள்...ம்ஹூம்ம்.. பெரிய சிதம்பர ரகசியமாக்கும்ம்.. ஆண்டாள் ஆனையுடன் செல்ஃபி எடுக்கப்போவதைப்போலவே ஒரு பில்டப்பூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25951110971287763172019-01-24T18:22:42.401+05:302019-01-24T18:22:42.401+05:30இது நான் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னம் ச...இது நான் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னம் செய்தேன்.. முறை வேறு.. உருளைக்கிழங்கு சேர்க்கவில்லை.. மற்றும்படி அனைத்தும் சேர்த்து, வதக்கியபின் அதனுள் ஜவ்வரிசியையும் போட்டு[ஊற விடாதது].. ரவ்வை கிண்டுவதைப்போல தண்ணி விட்டு அவியப்பண்ணிக் கிண்டச் சொன்னார்கள்.. அது முடிவில்.. ஜவ்வரிசி கிழக்கிலயும்.. மிகுதி எல்லாம் மேற்கிலயும் போய்.. ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டி ஹம் போல திரண்டு.. முடிவு.. கொட்டி விட்டேன்ன்ன்.. அது ஒரு வித செய்முறையாம் கர்ர்:).<br /><br />உங்கள் முறையில் முயற்சிக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com