tag:blogger.com,1999:blog-18675072.post3943059861264058925..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-84758913307127611172010-08-24T19:34:52.787+05:302010-08-24T19:34:52.787+05:30ஐயோ இப்படி எல்லாம் பயபடுத்தினா எப்படி மாமி.... கிர...ஐயோ இப்படி எல்லாம் பயபடுத்தினா எப்படி மாமி.... கிருஷ்ணா காப்பாத்துஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76325839474037650942010-08-17T20:38:49.878+05:302010-08-17T20:38:49.878+05:30திவா, நறநறநறநறநறநறநறநறநறநறந
றதிவா, நறநறநறநறநறநறநறநறநறநறந<br />றGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11850915565467909862010-08-17T20:38:24.478+05:302010-08-17T20:38:24.478+05:30சுபாஷிணி, (அம்பியோட சிநேகிதிங்கறதாலே பெண்களூர்னு ந...சுபாஷிணி, (அம்பியோட சிநேகிதிங்கறதாலே பெண்களூர்னு நினைச்சேன்) இல்லையாம், சென்னைதானாம். சொல்லி இருக்காங்க! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16179360265321844532010-08-17T15:22:05.743+05:302010-08-17T15:22:05.743+05:30அச்சச்சோ! என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு கிடம்புக்க...அச்சச்சோ! என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு கிடம்புக்கு சரியில்லையா? மர்மக்கதை எல்லாம் எழுதறீங்க? பிள்ளையாரப்பா காப்பாத்து! :Pதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92087265180501013312010-08-17T13:10:35.008+05:302010-08-17T13:10:35.008+05:30சுபாஷிணி, உங்க கமெண்டைப் போட்டாச்சு. நன்றிங்க, தனி...சுபாஷிணி, உங்க கமெண்டைப் போட்டாச்சு. நன்றிங்க, தனி மடலுக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46288105298962310202010-08-17T13:10:11.526+05:302010-08-17T13:10:11.526+05:30வாங்க ப்ரியா, கண்ணன் தான் ஓட்டமாய் ஓடிப் போய் ஒளிஞ...வாங்க ப்ரியா, கண்ணன் தான் ஓட்டமாய் ஓடிப் போய் ஒளிஞ்சுட்டானே! படிங்க, இதுவும் ஒரு அநுபவமே! நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72134759503138973132010-08-17T13:09:28.082+05:302010-08-17T13:09:28.082+05:30ம்ம்ம்ம்?? புஷ்பா தங்கதுரை, ஸ்ரீவேணுகோபாலன் என்ற ப...ம்ம்ம்ம்?? புஷ்பா தங்கதுரை, ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதின நீ-நான் - நிலா தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த நாவல் அவரோட மாஸ்டர் பீஸ்னு சொல்லலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85986755551166257392010-08-17T13:08:28.024+05:302010-08-17T13:08:28.024+05:30வாங்க ஸ்ரீராம், ஒரு ஜாம்பவானோட ஒப்பிட்டதுக்கு நன்ற...வாங்க ஸ்ரீராம், ஒரு ஜாம்பவானோட ஒப்பிட்டதுக்கு நன்றி. :))))))) அவ்வளவு திறமை எல்லாம் இல்லை. என்றாலும் பொறுமையாய்ப் படிக்கிறதுக்கு நன்றிப்பா. எனக்கே சில சமயம் த்ரில்லிங்கை அடக்க முடியவில்லை. பார்க்கலாம், அந்த அளவுக்கு எழுத முடியுதானு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41765781959955321912010-08-17T13:07:22.069+05:302010-08-17T13:07:22.069+05:30கோபி, ஒண்ணும் ஆகலை, நிதானமாப் படிச்சுட்டு வாங்க, க...கோபி, ஒண்ணும் ஆகலை, நிதானமாப் படிச்சுட்டு வாங்க, கதையை நடந்தது நடந்தபடியே சொல்லப் போறேன், சரியா, தப்பானு நீங்கல்லாம் சொல்லணும். ஓகே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30855798435930550892010-08-17T13:00:35.301+05:302010-08-17T13:00:35.301+05:30பங்களூரில் இருந்து சுபாஷிணி, மெயிலில் சொன்னது:
Ma...பங்களூரில் இருந்து சுபாஷிணி, மெயிலில் சொன்னது:<br /><br />Mami ரொம்ப நல்ல விஷயம் எடுதத்துடுண்டு இருக்கேள். இன்னிக்கு நிறைய பேர் ஆத்துலே இது தான் நடக்கறது. Waiting for your next post<br />Subha<br />Please post in your comments boxGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75015592620645724852010-08-17T12:20:56.178+05:302010-08-17T12:20:56.178+05:30கண்ணா! இதுவும் தங்களின் லீலை தானா!
கீதாம்மா! எங்கள...கண்ணா! இதுவும் தங்களின் லீலை தானா!<br />கீதாம்மா! எங்களை ஏன் பயபடுத்தறீங்க?!<br />ஆனா ஒண்ணு எனக்கு புரியுது <br />நீங்களும் தங்கமணியும் சேர்ந்து எங்களை <br />நல்லா மிரட்ட போறீங்கன்னு!<br />ம்ம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72090782938716549332010-08-17T07:01:51.826+05:302010-08-17T07:01:51.826+05:30புஷ்பா தங்கதுரை. மர்மக் கதை எழுத்தாளர். தினமணி கத...புஷ்பா தங்கதுரை. மர்மக் கதை எழுத்தாளர். தினமணி கதிரில் திருவரங்கன் வீதி உலா என்று எழுதும்போது அவர் பெயர் ஸ்ரீ வேணுகோபாலன்.<br />காதலிக்க நேரமில்லை, உன்னை ஒன்று கேட்பேன் என்றெல்லாம் எழுதும் போது மணியன் என்ற பெயர். மர்மக் கதை எழுதும்போது டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா...<br />இந்த தளத்தில் துப்பாக்கி ரத்தம் என்று பார்த்ததும் ஆச்சர்யம்..!<br />தொடருங்கள்... குழந்தையின் உணர்வுகளில் பயணிப்பீர்கள் என்று நினைத்த போது திருப்பம். சுவாரஸ்யம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18692979906861861722010-08-16T22:30:04.409+05:302010-08-16T22:30:04.409+05:30அய்யோ தலைவி என்ன ஆச்சு!!?? என்ன திடிரென்னு இப்படி ...அய்யோ தலைவி என்ன ஆச்சு!!?? என்ன திடிரென்னு இப்படி ஒரு பதிவு...கதை தானே!! ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com