tag:blogger.com,1999:blog-18675072.post396093150974133717..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18675072.post-34800206462420173682018-09-17T15:26:28.910+05:302018-09-17T15:26:28.910+05:30இஃகி, இஃகி, "சொப்" னு போயிடுச்சா? :)))))...இஃகி, இஃகி, "சொப்" னு போயிடுச்சா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51277543379961277812018-09-17T15:22:41.938+05:302018-09-17T15:22:41.938+05:30ஓ... இந்தப் பதிவா!ஓ... இந்தப் பதிவா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40089595734474636572016-01-20T20:53:40.498+05:302016-01-20T20:53:40.498+05:30சுவிஸர் லாந்தமா! 26 வருடமா இங்கே இருக்கேன்,என் பதி...சுவிஸர் லாந்தமா! 26 வருடமா இங்கே இருக்கேன்,என் பதிவுகளில் எழுதி இருக்கேன்மா, நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29177828904405146542016-01-20T15:16:14.377+05:302016-01-20T15:16:14.377+05:30சேவை மேக்கர் இருப்பது தெரியாது.ஆனால் நான் இன்னும் ...சேவை மேக்கர் இருப்பது தெரியாது.ஆனால் நான் இன்னும் சேவை நாழியில் தான் பிழிந்து வருகிறேன். இங்கே கிடைப்பதாகவும் தெரியவில்லை. நீங்கள் கேட்டபடி இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்த்திருக்கிறேன். இன்று தான் நேரம் வாய்த்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75424684778372855742016-01-20T15:15:00.953+05:302016-01-20T15:15:00.953+05:30வாங்க கீதா/துளசிதரன் தில்லையகத்து! புளித்த மோரில் ...வாங்க கீதா/துளசிதரன் தில்லையகத்து! புளித்த மோரில் அரிசிமாவை உப்புச் சேர்த்துக் கலந்து செய்கையில் மிளகாய் வத்தல் போடுவதில்லை. அப்போ மோர் மிளகாய் மட்டுமே காரத்துக்குப்போடுவோம். தோசைத் திருப்பியால் தான் நானும் கிளறினேன். நல்ல முறுமுறுனு வந்திருந்தது. :) நான் வாங்கியது ஶ்ரீகிருஷ்ணாஸ் இடியாப்பம் மாவு! இதற்கு முன்னர் எந்த பிராண்டு வாங்கினேன் என நினைவில் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44986573057767842902016-01-20T15:12:53.308+05:302016-01-20T15:12:53.308+05:30புரிதலுக்கு நன்றி நிஷா! நீங்க எந்த நாட்டில் இருக்க...புரிதலுக்கு நன்றி நிஷா! நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53797874247825714232016-01-19T13:33:44.242+05:302016-01-19T13:33:44.242+05:30அக்கா, இப்போது சேவை மேக்கர் வந்திருக்கிறது தெரிந்த...அக்கா, இப்போது சேவை மேக்கர் வந்திருக்கிறது தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் இன்னும் நினைத்தால் சேவை நாழியில் தான் பிழிகின்றேன். இந்த சேவை மேக்கர் கோயம்புத்தூரில்தான் செய்கின்றார்கள். ப்ரெஷர் குக்கர் போல மேலே வெயிட் போடும் இடத்தில் சேவை பிழியும் பாத்திரத்துடன் நாம் மாவு மட்டும் அரைத்துப் போட்டால் போதும் அதுவே சேவையாகப் பிழிந்து தந்துவிடுகின்றது. <br /><br />https://www.youtube.com/watch?v=n0agnHv5WPc<br /><br />https://www.youtube.com/watch?v=uy4WcFYdh8s<br /><br />http://sevaimagik.blogspot.in/2007/07/sevai-recipe-contest.html <br /><br />இவர்களது தளம் எனக்கு 2008ல் இண்டஸ் லேடிசில் சேவை நாஸ்டால்ஜிக் என்று ஆங்கிலத்தில் எழுதிய போது கிடைத்த தகவல். இப்போது அந்த வலைத்தளம் இல்லை. யுட்யூபில் இருக்கிறது அதுதான் இந்த லிங்குகள். அதன் விலை அப்போது 3000 + இருந்தது. இப்போது தெரியவில்லை. பார்க்க அழகாகத்தான் இருக்கிறது<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8737466814290586102016-01-19T13:12:05.810+05:302016-01-19T13:12:05.810+05:30ஆஹா! இடியாப்பம்! புளி உப்புமா ஆன கதை!! இரண்டுமே ரொ...ஆஹா! இடியாப்பம்! புளி உப்புமா ஆன கதை!! இரண்டுமே ரொம்பப் பிடிக்கும். இடியாப்பம் இலங்கையில் செய்வது போல்...வித் சொதி...இலங்கை சொதி. அருமையான காம்பினேஷன் மட்டுமல்ல சுவையாகவும் இருக்கும்(நாங்கள் லங்கா வாசிகளாக இருந்தோமே!!!) <br /><br />புளி உப்புமா எங்கள் வீட்டில் புளித் தண்ணீரில், உப்பு, அரிசி மாவைக் கலந்து கொண்டு (நீர்க்க இல்லாமல், ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல்) நல்லெண்ணையில், கடுகு, மோர்மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு மாவைப் போட்டு கலந்து விட்டு தோசைச் சட்டுவம் கொண்டு கொத்து கொத்து என்று கொத்தி உசிலிப்பது போல் உதிர்த்துச் செய்வார்கள். இடையிடையே கட்டிப்பெருங்காயம் ஊறவைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்துக் கொண்டு உதிர்க்க வேண்டும். ஃபைனல் டெக்சர் சிறு சிறு உருண்டைகளாக கிட்டத்தட்ட பருப்புசிலி போல சாஃப்ட்டாக இருக்கும். வெங்காயம் சேர்ப்பதில்லை. நான் என் மகனுக்குப் பிடிக்கும் என்பதால் செய்வதுண்டு. அது போல இடியாப்பம், சேவை எல்லாம் வீட்டில்தான். எனக்கும் சீராக சேவை நாழி, இலங்கை இடியாப்ப அச்சு (சிறிய சொப்பு போல அழகாக இருக்கும் 60 வருடப் பழசு (என் பாட்டி இலங்கையில் இருக்கும் போது வாங்கி உபயோகித்தது!!)இன்னும் உபயோகத்தில் என்னிடம்) எல்லாம் வந்தது. <br /><br />நீங்கள் ரெடிமேட் சேவை மாவு வாங்குவதென்றால் நிரப்பாரா மாவு நன்றாக உள்ளது. ரமணாஸ் மற்றும் அணில் என்று நினைக்கின்றேன் அதுவும் பரவாயில்லை. ஆனால் நிரப்பாரா ஏமாற்றுவதில்லை. கலந்த கையோடு சூட்டுடன் பிழிய வேண்டும் இல்லை என்றால் தோள்பட்டை முரண்டு பிடிக்கும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53391153269097311192016-01-19T10:44:45.239+05:302016-01-19T10:44:45.239+05:30ஐய்யோ நான் அப்படில்லாம் ஒன்றும் நினைக்கலைமா! மன்னி...ஐய்யோ நான் அப்படில்லாம் ஒன்றும் நினைக்கலைமா! மன்னிப்புல்லாம் வேண்டாம். <br /><br />இடியப்பம் செய்யவே கூட அந்த ரெடிமேட் அரிசி மா பிசைந்தால் உதிரி உதிரியாகத்தான் வரும். நாம் வீட்டில் செய்யும் அரிசி மா போல் பாக்கெட்டில் இல்லை. அதனால் நான் மோதுமை மாவை இட்லி பானையில் வைத்து அவித்து சலித்து எடுத்துக்கொண்டு. ஒன்றுக்கு மூன்று என இடியப்ப மாவும்,அவித்த கோதுமை மாவும் கலந்து உப்புப்போட்டு சுடு நீரில் பிசைந்தெடுப்பேன். <br /><br />இதிலும் இடியப்ப உரலில் போட்டு இலகுவாக பிளிய வேண்டுமானால் கொதிநீரை விட்டு பிசையக்கூடாது, கொஞ்சம் ஆற விடணும். புட்டுக்கு பிசைய கொதி நீர் விட வேண்டும் என இருக்கும்மா!<br />எங்க ஹோட்டலில் அடிக்கடி ஆர்டர் வரும். இன்று இடியப்பமும் புட்டும் ஆர்டர் இருக்கு!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77685301093325935912016-01-19T10:19:05.000+05:302016-01-19T10:19:05.000+05:30//ஆஹா எங்க தமிழ் இராப்பிச்சைக்காரி ரேஞ்சுக்கு போகு...//ஆஹா எங்க தமிழ் இராப்பிச்சைக்காரி ரேஞ்சுக்கு போகுதா?//<br /><br />ஆஹா! தவறாக ஒப்பிட்டு இருக்கிறேனோ? என் கருத்து என்னவெனில் அந்தக் காலகட்டத்தில் இராப்பிச்சைக்காரி கூட சுத்தமான தமிழ் பேசினார்கள். இப்போது போல் கலப்புத் தமிழ் இல்லை என்பதே! இப்போது கீரைக்காரி கூட ஒன் ருபி என்கிறாள். ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவதில்லை. அதற்காகச் சொன்னது. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். <br /><br />இங்கே இடியாப்ப மாவு தனி அரிசி மாவு தான். நான் வாங்கிச் செய்திருக்கேன். அன்னிக்கு என்னமோ சரியா வரலை. காரணமும் தெரியலை. மைதா மாவு கலப்பதில்லை. சமையலில் மைதாவே எப்போதோ தான். அதிகம் சேர்ப்பதில்லை. ரவாதோசைக்குக் கூட ரவை+அரிசிமாவு+ உளுத்தமாவு அல்லது கோதுமை மாவு தான் சேர்ப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11654589681515496802016-01-19T10:15:10.154+05:302016-01-19T10:15:10.154+05:30அப்படிய்யா? சூப்பர்மா!
எங்களுக்கும் புளி சேர்த்து...அப்படிய்யா? சூப்பர்மா! <br />எங்களுக்கும் புளி சேர்த்து செய்யும் அனைத்தும் அந்த புளிப்பு சுவை வாய்க்கும் ருசியை கூட்டுவதால் நிரம்பவும் பிடிக்கும், <br /><br />இடியப்பா மா ரெடிமேட்டாய் வரும் போது அரிசி மா கலைவையாக வருமா?மைதாவும் சேர்த்திருக்குமா? இங்கே தனி அரிசி மாவில் வருவதால் நான் தேவைக்கு மைதா சேர்ப்பேன். தனித்தனியேயும் செய்வது உண்டு. <br /><br />ஆஹா எங்க தமிழ் இராப்பிச்சைக்காரி ரேஞ்சுக்கு போகுதா? நான் தமிழ் பேசினால் இலங்கையர்கள் நீ எந்தூரு தமிழ் பேசுறே.. இலங்கைத்தமிழ் இல்லை என்பார்கள். இந்திய நட்பூக்கள் நீ இந்திய தமிழ் பேசலையே... இதான் இலங்கைத்தமிழா என்பார்கள். அப்படி எனக்கு என ஒரு தமிழை உருவாக்கி பேசிட்டிருக்கும் ஆளம்மா நான். <br /><br />பல நேரம் நான் பேசும் தமிழ் கண்டு சிரிப்பதும் உண்டு. என்ன செய்வது? அடிக்கடி ஊருக்கு வந்தால் ஊர்த்தமிழ் பழகும், நான் தான் வருவதே இல்லையே...!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63992339483316558922016-01-19T09:59:21.098+05:302016-01-19T09:59:21.098+05:30சர்க்கரை சேர்த்துச் செய்தால் நாங்க சாப்பிட முடியாத...சர்க்கரை சேர்த்துச் செய்தால் நாங்க சாப்பிட முடியாது. வீட்டில் வேறு நபர்களும் இல்லை. அதனால் தான் புளிச் சாறைச் சேர்த்து உப்புமாவாக்கினேன். இப்போ என்னன்னா, அதே மாதிரி இன்னொரு நாள் பண்ணுனு கேட்டுட்டு இருக்கார். :) உண்மையாகவே அன்று சுவையான உப்புமாவாக இருந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63839133363500935182016-01-19T09:58:11.029+05:302016-01-19T09:58:11.029+05:30வாங்க நிஷா, வெகு காலம் ஆகிவிட்டது, இந்தப் "பி...வாங்க நிஷா, வெகு காலம் ஆகிவிட்டது, இந்தப் "பிழைத்தால்" என்னும் சொல்லாட்சியைக் கேட்டு. மதுரைப்பக்கம் அதிகம் புழங்குவார்கள். அதே போல் இராப்பிச்சைக்காரி/காரர்கள் "சாதம் தப்பா இருந்தா" என்றே கேட்பார்கள். இப்போதெல்லாம் இத்தகைய தமிழைக் கேட்க முடிவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29806634458269291822016-01-19T09:56:57.903+05:302016-01-19T09:56:57.903+05:30ம்ஹூம், நம்ம வீட்டில் அதெல்லாம் தொண்டைக்குக் கீழே ...ம்ஹூம், நம்ம வீட்டில் அதெல்லாம் தொண்டைக்குக் கீழே இறங்காது தம்பி! பாலே மாடு தான் கறந்து கொடுத்ததானு சோதனை செய்து பார்த்துட்டு வாங்கற வழக்கம். இந்தக் கவர் பாலெல்லாம் எப்போவானும் அவசரத்தேவைக்கு! தினசரிப் பயன்பாட்டுக்கு மாட்டைத் தேடிப் பிடிச்சுக் கறந்து தான் வாங்குவோம்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14269745220220786392016-01-19T03:38:40.875+05:302016-01-19T03:38:40.875+05:30இடியாப்பா மா பிழைத்தால் அதில் கொஞ்சம் தேங்காய்ப்பூ...இடியாப்பா மா பிழைத்தால் அதில் கொஞ்சம் தேங்காய்ப்பூ,வறுத்த பயறு,சர்க்கரை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டைகள் போல் கைகளால் பிடித்து இட்லி பானையில் வைத்து அவித்தும் எடுக்கலாம். நான் அடிக்கடி அப்படி செய்வேன். பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். <br /><br />நல்ல அனுபவம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32599334791911177062016-01-18T16:35:32.851+05:302016-01-18T16:35:32.851+05:30சேவை இப்போதெல்லாம் பிழிந்து அப்படியே கூட கிடைக்கிற...சேவை இப்போதெல்லாம் பிழிந்து அப்படியே கூட கிடைக்கிறதே! அப்படியே வெந்நீரில் போட்டு எடுக்க வேண்டியதுதான் பாக்கி! ஆனால் அது நம் கை மணம் போல இருக்காது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57384588709754721952016-01-18T13:51:56.152+05:302016-01-18T13:51:56.152+05:30தெரியாது, பார்த்ததில்ல. புனேயில் கைமுறுக்குத் தயார...தெரியாது, பார்த்ததில்ல. புனேயில் கைமுறுக்குத் தயாரிக்கும் மெஷின் இருக்குனு கேள்வி! ஆனால் பார்த்தது இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77759232254582613202016-01-18T13:50:33.718+05:302016-01-18T13:50:33.718+05:30அந்தச் சேவை நாழி என்னுடையது தான். கல்யாணச் சீராக வ...அந்தச் சேவை நாழி என்னுடையது தான். கல்யாணச் சீராக வந்தது. திண்டுக்கல் தயாரிப்பு. வாங்கும்போது 2 ரூபாய்க்கு வாங்கினதாக என் அம்மா சொல்வார். இப்போ 200 ரூக்கும் மேல்! ஆனாலும் இது போல் இருக்கலை. சேவை எல்லாம் விலைக்கு வாங்குவதில்லை. வீட்டிலே செய்யறது தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51340295454720573712016-01-18T13:48:34.013+05:302016-01-18T13:48:34.013+05:30சேவை நாழி எங்க வீட்டிலே பரணில் எல்லாம் இருக்காது....சேவை நாழி எங்க வீட்டிலே பரணில் எல்லாம் இருக்காது. உடனே எடுத்துப் பயன்படுத்தும்படியாகக் கீழேயே வைச்சிருக்கேன். நினைச்சால் சேவை பண்ணுவேன். ஆகையால் நான் எடுக்கும்படியாகவே இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45525430380826167232016-01-18T13:47:22.106+05:302016-01-18T13:47:22.106+05:30அவல் உப்புமா புளி சேர்த்தும் பண்ணுவேன். வெங்காயம்,...அவல் உப்புமா புளி சேர்த்தும் பண்ணுவேன். வெங்காயம், உ.கி போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து போஹாவாகவும் பண்ணுவேன். தேங்காய் அவல், மிளகு அவலும் பண்ணுவேன். ஆனால் உப்புமாவை அடிக்கடி பண்ணினால் வீட்டில் பிரளயமே வரும்! :) வாரம் ஒரு நாள் பண்ணினால் பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68264572861191669942016-01-18T13:45:39.501+05:302016-01-18T13:45:39.501+05:30புளி உப்புமா பிடிச்சாலும் அடிக்கடி பண்ண முடியறதில்...புளி உப்புமா பிடிச்சாலும் அடிக்கடி பண்ண முடியறதில்லை. :) எண்ணெய் அதிகம் தேவை ஒரு காரணம். சில சமயம் அரிசி மாவு நல்லதாக இருப்பதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47642890358064266622016-01-18T13:43:24.648+05:302016-01-18T13:43:24.648+05:30ஶ்ரீராம் பாதி கும்பகோணம், பாதி மதுரை! :) இ சார், ந...ஶ்ரீராம் பாதி கும்பகோணம், பாதி மதுரை! :) இ சார், நல்லவேளையா இடியாப்பத்தைத் தம்பளரில் எல்லாம் போட்டுக் குடிக்கும்படி ஆகலை! பிழைச்சேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71539710606013292252016-01-18T13:42:24.265+05:302016-01-18T13:42:24.265+05:30ஹாஹாஹா, எனக்கே தெரியாதே வல்லி. திடீர் மெனு! :)ஹாஹாஹா, எனக்கே தெரியாதே வல்லி. திடீர் மெனு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9688639313735825012016-01-18T13:41:41.558+05:302016-01-18T13:41:41.558+05:30சொல்லிட்டுச் செய்தும் பார்த்து, சாப்பிட்டும் பார்த...சொல்லிட்டுச் செய்தும் பார்த்து, சாப்பிட்டும் பார்த்துடுங்க டிடி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2158893357228291772016-01-18T13:41:17.228+05:302016-01-18T13:41:17.228+05:30http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-...http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html// இங்கே இருக்கிறது பாருங்கள் செய்முறை. கிட்டத்தட்ட இதே போல் தான் நேற்றுச் செய்ததும். ஆனால் முதலிலேயே இடியாப்பத்துக்கு என வெந்நீர் ஊற்றிப் பிசைந்திருந்ததால் புளி ஜலம் கொஞ்சம் கெட்டியாக எடுத்துச் சேர்த்தேன். இது ஒரு பாரம்பரிய உணவு. தெரியாதுனு சொல்லி இருக்கீங்க! ஆச்சரியம் தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com