tag:blogger.com,1999:blog-18675072.post4025097979970153874..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இனி என்ன?? :(((((Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-74535206962961467312013-11-19T21:26:03.541+05:302013-11-19T21:26:03.541+05:30காலையில் தொடர்பு கொண்டபோது என்னுடனும் அழுத படியே த...காலையில் தொடர்பு கொண்டபோது என்னுடனும் அழுத படியே தான் பேசினார்..... அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.....<br /><br />எல்லாம் வல்லவன் அவருக்கு மனோதைரிய்த்தினை கொடுக்க எனது பிரார்த்தனைகளும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19038316574043876392013-11-18T18:28:20.595+05:302013-11-18T18:28:20.595+05:30மிகுந்த சோகம்.
காலம் மனதை ஆற்றட்டும்.மிகுந்த சோகம். <br /><br />காலம் மனதை ஆற்றட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21437172073592997092013-11-15T13:55:59.897+05:302013-11-15T13:55:59.897+05:30//இரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( ப...//இரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வெளிவரும். //<br /><br />பழகியவர்கள் என்னும்போது செய்தி கேட்க மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். ;(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3767400461706736472013-11-15T13:17:09.151+05:302013-11-15T13:17:09.151+05:30நேற்று முகநூலில் இந்த செய்தி எங்கள் ப்ளாக் கௌதமன் ...நேற்று முகநூலில் இந்த செய்தி எங்கள் ப்ளாக் கௌதமன் ஸார் மூலம் கேள்விப்பட்டு ரொம்பவும் இடிந்து போனேன். இரண்டு நாட்கள் முன்பு கூட எனக்கு வாழ்த்துகள் சொன்னாரே, கணவருக்கு உடல்நிலை சரியில்லைஎன்றால் எப்படி இணையத்திற்கு வரமுடியும்? திடீரென ஏதோ ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் பதிவு இதை உறுதி செய்தது. <br /><br />ஒருமுறை தான் வல்லியைப் பார்த்திருக்கிறேன். அந்த சிரித்த முகம் மறக்கவே முடியவில்லை. சிங்கம் சிங்கம் என்று அவர் எழுதுவதைப் படிக்கும்போதே அதில் அன்பு சொட்டுமே, எப்படி விட்டுவிட்டுப் போனார்?<br /><br />ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகள் அவருக்கு மனோதிடத்தைக் கொடுக்கட்டும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4860520334380346872013-11-15T12:48:12.036+05:302013-11-15T12:48:12.036+05:30துணையை இழந்தவருக்கு என்ன ஆறுதல் தரமுடியும் ..??!
...துணையை இழந்தவருக்கு என்ன ஆறுதல் தரமுடியும் ..??!<br /><br />அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12369993941224808702013-11-15T08:55:46.919+05:302013-11-15T08:55:46.919+05:30மிகவும் தாமதமாகவே வரட்டும்... நன்றி அம்மா...
From...மிகவும் தாமதமாகவே வரட்டும்... நன்றி அம்மா...<br /><br />From Friend's LTதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com