tag:blogger.com,1999:blog-18675072.post4096434231629253878..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருப்பாவைக் கோலங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-87327866442977407482014-12-25T16:22:09.225+05:302014-12-25T16:22:09.225+05:30சிறப்பான பகிர்வு! தொடர்ந்துவர இயலவில்லை! வருந்துகி...சிறப்பான பகிர்வு! தொடர்ந்துவர இயலவில்லை! வருந்துகிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60324815159611723272014-12-25T14:23:49.501+05:302014-12-25T14:23:49.501+05:30சுவர்க்கம் போக நோன்பு இருக்கிறாள் அந்தப் பெண் போலு...சுவர்க்கம் போக நோன்பு இருக்கிறாள் அந்தப் பெண் போலும். தூக்கத்திலேயே கண்ணனை அனுபவிக்கிறாள்.அத்தனை அவதாரங்களையும் சொல்லி அவளையும் எழுப்பிவி ட்டாள் ஆண்டாள் நாச்சியார். இனி வரப் போகும் பாசுரங்களுக்கான கோலங்களைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது. நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13129038618877532482014-12-25T11:57:35.897+05:302014-12-25T11:57:35.897+05:30அழகான பாவை விளக்கம், அழகான கோலம்.அழகான பாவை விளக்கம், அழகான கோலம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81436823418676458892014-12-25T09:50:10.521+05:302014-12-25T09:50:10.521+05:30ஓஹோ.... நம் கற்பனைதான் இல்லையா? அப்படி முறை ஒன்றும...ஓஹோ.... நம் கற்பனைதான் இல்லையா? அப்படி முறை ஒன்றும் ஏற்படுத்தி வைக்கவில்லை இல்லையா? ஓகே, ஓகே. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51974536873005728452014-12-25T09:46:12.288+05:302014-12-25T09:46:12.288+05:30ஶ்ரீராம், ஒவ்வொரு திருப்பாவையின் உட்பொருளுக்கு ஏற்...ஶ்ரீராம், ஒவ்வொரு திருப்பாவையின் உட்பொருளுக்கு ஏற்பக் கோலங்கள் போடச் சொல்லி 2011 ஆம் வருடம் உதயனிடம் சொன்ன நினைவு. அதைத் தான் தேடினேன். குழுமத்தில் கிடைக்கவில்லை. ஆகவே அதில் வரும் ஒரு சில வரிகள், வர்ணனைகளுக்கு ஏற்றாற்போல் தேடிப் போடுகிறேன். :)))) இதிலே துளசியைப் பற்றி வருவதால் துளசிமாடம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40188808528138380332014-12-25T09:43:48.758+05:302014-12-25T09:43:48.758+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30927455069326794552014-12-25T09:43:35.236+05:302014-12-25T09:43:35.236+05:30வாங்க ரூபன், உங்களுக்கும் பண்டிகை தின வாழ்த்துகள்....வாங்க ரூபன், உங்களுக்கும் பண்டிகை தின வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64879437797569563402014-12-25T08:29:33.945+05:302014-12-25T08:29:33.945+05:30ம்.... இன்னின்ன நாளுக்கு இன்னின்ன கோலம் என்று வரைய...ம்.... இன்னின்ன நாளுக்கு இன்னின்ன கோலம் என்று வரையறை இருக்கிறதா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24224244925292507412014-12-25T08:07:26.272+05:302014-12-25T08:07:26.272+05:30இன்னொரு முறை - அழகாக உள்ளது... இன்னொரு முறை - அழகாக உள்ளது... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55523723372548854462014-12-25T05:32:27.142+05:302014-12-25T05:32:27.142+05:30வணக்கம்
விளக்கமும் படங்களும் நன்று
இனிய நத்தார் ப...வணக்கம்<br />விளக்கமும் படங்களும் நன்று<br />இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com