tag:blogger.com,1999:blog-18675072.post4105855220645494266..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 4Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-18675072.post-48725382892614322182018-04-19T06:33:32.115+05:302018-04-19T06:33:32.115+05:30அப்பாடி.... கமெண்ட்ஸ் இரண்டும் காணாமல் போச்சுன்ன...அப்பாடி.... கமெண்ட்ஸ் இரண்டும் காணாமல் போச்சுன்னு சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39906498589374397362018-04-19T06:26:21.248+05:302018-04-19T06:26:21.248+05:30ஹாஹாஹா, போட்டாச்சே! :)))))ஹாஹாஹா, போட்டாச்சே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72973163541921532462018-04-19T06:23:46.272+05:302018-04-19T06:23:46.272+05:30அதிரடி, உங்க உல(க்)கை நாயகர் நாடு வேணா கடத்தட்டும்...அதிரடி, உங்க உல(க்)கை நாயகர் நாடு வேணா கடத்தட்டும், நட்டுக்களை வேணாக் கடத்தட்டும். எனக்கென்ன! பிடிக்காதுனா பிடிக்காது தான்! பொதுவா எந்த நடிகர், நடிகைகளின் ரசிகை இல்லை நான். பிடிச்சால் படம் பார்ப்பேன். அப்போ அந்தப் படத்தில் நடிக்கும் நடிகரின் நடிப்பு நல்லா இருந்தால் ரசிப்பேன். அம்புடுதேன்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40507896212167330262018-04-19T06:21:53.540+05:302018-04-19T06:21:53.540+05:30முக்கிய கோபுரம் வழியாகவெல்லாம் நுழையலையே! நேரே கூண...முக்கிய கோபுரம் வழியாகவெல்லாம் நுழையலையே! நேரே கூண்டு வழியாகப் பிரகாரம். கூண்டே பிரகாரத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்திலிருந்து உள்ளே நுழையும் முதல் வாயில். பின்னர் அங்கிருந்து நேரே சந்நிதி! அதிகம் நடையே இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15078325024699504322018-04-19T06:20:44.916+05:302018-04-19T06:20:44.916+05:30எல்லோருக்கும் இந்த வசதி இருக்கிறது என்பது குறித்து...எல்லோருக்கும் இந்த வசதி இருக்கிறது என்பது குறித்துத் தெரிந்திருக்கவில்லை. அதோடு நாங்க திருமலையிலேயே தங்கியதால் ஓட்டல் அறையிலேயே பாதுகாப்பாக வைத்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61613772225625522302018-04-19T06:19:19.674+05:302018-04-19T06:19:19.674+05:30இது குறித்துத் தெரியும். தேவஸ்தான அலுவலகம் வழியா இ...இது குறித்துத் தெரியும். தேவஸ்தான அலுவலகம் வழியா இருமுறை போனப்போவும் கூட வந்த ஒருங்கிணைப்பாளர்களே எல்லாவற்றையும் வாங்கித் தனித்தனியாக வைத்து டோக்கன் கொடுத்தார்கள். அப்போ லட்டுகளும் அவங்களே வாங்கிக் கொடுத்தார்கள். பெரிய லட்டுகளே கிடைத்தன. என்னன்னா அவங்க அழைத்துச் செல்லும் நேரம் ரொம்பவே இக்கட்டான நேரமாக இருக்கு! வெறும் திருப்பதி-திருமலை மட்டும் எனில் இன்றிரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி 12 மணிக்கு மேலே போய் ஒரு அறையில் தங்க வைப்பனர். இரண்டு மணிக்கெல்லாம் எழுப்பிக் குளித்து தரிசனத்திற்குத் தயாராக வேண்டும். தரிசனம் முடித்து ஆறு மணிக்கு வந்ததும் காஃபி+லட்டு. அதன் பின்னர் மெதுவாகக் கீழே இறங்கிக் காலை ஆகாரம் தேவஸ்தான ஓட்டலில் (நல்ல ஓட்டலாகவே இருக்கும்.) முடித்துக் கொண்டு கோவிந்தராஜர், அலமேலுமங்கா, ஶ்ரீநிவாஸமங்காபுரங்கள் போயிட்டுப் பின்னர் மதிய உணவு முடித்துக் கொண்டு சென்னை திரும்பணும். இதிலே காளஹஸ்தியும் சேர்ந்திருந்தால் முதல் நாள் சீக்கிரமே கிளம்புவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67617229658371310012018-04-19T06:18:38.228+05:302018-04-19T06:18:38.228+05:30இப்போ போட்ட என்னுடைய கமெண்ட் ஒன்று இன்னும் பப்ளிஷ்...இப்போ போட்ட என்னுடைய கமெண்ட் ஒன்று இன்னும் பப்ளிஷ் பண்ணாம வச்சுருக்கீங்க கீதாக்கா... நெல்லைக்கு பதில் சொல்லி இருந்தேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20835514054035201052018-04-19T06:15:15.719+05:302018-04-19T06:15:15.719+05:30என்னவோ போங்க நெ.த. தம்பி பிள்ளைக்கு 33 வயசு ஆச்சு....என்னவோ போங்க நெ.த. தம்பி பிள்ளைக்கு 33 வயசு ஆச்சு. சுமார் ஆறு வருடங்களாகப் பார்க்கிறாங்க. பெண் வீட்டுக்காரங்க நெருங்கி வந்தால் அவங்க வீட்டிலே யாரோ ஒரு பெரியப்பாவோ, சித்தப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ ஏதேனும் சொல்றாங்க. இத்தனைக்கும் நாத்தனார் எல்லாம் யாரும் இல்லை. எந்தவிதமான பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6081276754403364042018-04-19T06:13:33.706+05:302018-04-19T06:13:33.706+05:30அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74074968843959701502018-04-19T06:13:11.069+05:302018-04-19T06:13:11.069+05:30நெ.த. நீங்க சொல்றாப்போல் மிகத் தெரிந்தவர்கள், விவி...நெ.த. நீங்க சொல்றாப்போல் மிகத் தெரிந்தவர்கள், விவிஐபிக்கள் ஆகியோருக்கேப் பெரிய லட்டு கிடைக்கிறது என நினைக்கிறேன். எப்படியோ பட்டுக்குஞ்சுலுவால் எங்களுக்கு அதுவும் கிடைத்தது. அவங்க சின்னத்தாத்தா(மருமகளின் சித்தப்பா) போயிட்டு வந்து எங்களுக்காக வாங்கி வந்திருந்தார். பெரிய லட்டு, பெரிய வடை. அப்பம் ஒரே ஒரு முறை சாப்பிட்டிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35070279422279502912018-04-19T06:11:16.375+05:302018-04-19T06:11:16.375+05:30ஹாஹாஹா, ப.கு.வுக்காகச் செய்து கொண்ட பிரார்த்தனைகள...ஹாஹாஹா, ப.கு.வுக்காகச் செய்து கொண்ட பிரார்த்தனைகள். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67040460634193398872018-04-19T06:10:40.381+05:302018-04-19T06:10:40.381+05:30அப்படியா? எனக்கு இந்தத் தகவல் புதிது பானுமதி! ஒருவ...அப்படியா? எனக்கு இந்தத் தகவல் புதிது பானுமதி! ஒருவேளை இருக்கலாம். விசாரிக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11649870943868682272018-04-19T06:10:32.329+05:302018-04-19T06:10:32.329+05:30// நடக்கும் விரைவில். கவலை வேண்டாம். //
ஆமாம் நெல...// நடக்கும் விரைவில். கவலை வேண்டாம். //<br /><br />ஆமாம் நெல்லை... பையன்கள் ( !! ) இரண்டு பேர்களுக்கு வயது 46 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது... இன்னமும் பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருக்கத்தான் காத்திருக்கிறார்கள்!<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40335753875547603012018-04-19T06:09:54.803+05:302018-04-19T06:09:54.803+05:30வாங்க பானுமதி. நெல்லை குழம்பவில்லை! சரியாகத் தான் ...வாங்க பானுமதி. நெல்லை குழம்பவில்லை! சரியாகத் தான் சொல்லி இருக்கார். இரண்டு பேருக்கும் சம்பந்தம் உண்டே! :)))) சிதம்பரம் வரலாறு (மூலம்) படிச்சுப் பாருங்க, புரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87262335130238102502018-04-19T00:54:22.583+05:302018-04-19T00:54:22.583+05:30ஹையோ அது நாடு:)ஹையோ அது நாடு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45031247257783191812018-04-19T00:53:29.940+05:302018-04-19T00:53:29.940+05:30ஹையோ கீசாக்காவின் பல்லெல்லாம் போயிந்தி:))ஹையோ கீசாக்காவின் பல்லெல்லாம் போயிந்தி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86420414919224878032018-04-18T23:59:22.761+05:302018-04-18T23:59:22.761+05:30நெ.த.சற்று குழம்பி விட்டாரோ? சிதம்பரத்தில் இருக்கு...நெ.த.சற்று குழம்பி விட்டாரோ? சிதம்பரத்தில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாளை திருப்பதியில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாளோடு குழப்பிக் கொண்டு விட்டாரோ?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26914759513889968292018-04-18T23:56:50.746+05:302018-04-18T23:56:50.746+05:30கீழ திருப்பதியில் ஒரு இடத்தில் பெருமாளுக்கு திருக்...கீழ திருப்பதியில் ஒரு இடத்தில் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்ய முடியும். மேல திருப்பதிக்கு சென்று கல்யாண உற்சவம் செய்ய முடியாதவர்கள் இங்கே நடத்துகிறார்கள். நான் ஒரு முறை என் தோழியோடு அந்த கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டேன். அதுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஸ்ரீனிவாசமங்காபுரமா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62596258850068046872018-04-18T20:32:48.680+05:302018-04-18T20:32:48.680+05:30பெரிய லட்டு, கல்யாண உத்ஸவமுக்கு மட்டும்தான் என்று ...பெரிய லட்டு, கல்யாண உத்ஸவமுக்கு மட்டும்தான் என்று ஞாபகம். அது தவிர, ஆள் தெரிஞ்சால், கிடைக்கும் (நம்ம ஆள், உள்ளே அதிகாரி ஒருவரிடம் கையெழுத்து வாங்கி வரணும். எனக்கு கூட பல வருடங்கள் முன்னால் வந்தவர், குறிப்பா 300 ரூ டிக்கட் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னால் நடந்தது, கோவில் வளாகத்திலேயே கையெழுத்து வாங்கப் போனபோது, துரதிருஷ்டவசமாக அந்த ஆபீசர் மீட்டிங்கில் இருந்தார். அதனால் என்னால் வாங்க முடியலை). இது தவிர, சில சமயங்களில் ரொம்பப் பெரிய அப்பமும், வடையும், தோசையும் வாங்கியிருக்கிறேன். (இதைப் பற்றி சில விஷயங்கள், அனுபவங்கள் எழுதலாம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88092854148837462612018-04-18T20:29:42.428+05:302018-04-18T20:29:42.428+05:30இல்லை ஸ்ரீராம்/கீசா மேடம். நாம் எல்லோரும் சாதாரணர்...இல்லை ஸ்ரீராம்/கீசா மேடம். நாம் எல்லோரும் சாதாரணர்கள். நடக்கும் வரை, கொஞ்சம் மனசுல கவலையும், என்னடா சொன்னதெல்லாம் பண்ணிட்டோமே என்று தோன்றுவது சகஜம். நடக்கும் விரைவில். கவலை வேண்டாம். (பையர்களுக்கு பெண்கள் கிடைப்பது கடினமாத்தான் இருக்கு. ரொம்ப கண்டிஷன்ஸ் கேள்விப்படறேன். அடுத்த ஜெனெரேஷன் எப்படி இருக்கப்போகிறதோ)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8278199588005910622018-04-18T20:26:48.536+05:302018-04-18T20:26:48.536+05:30உங்கள் தகவலுக்கு. திருமலையில் நுழையும்போது வலது பு...உங்கள் தகவலுக்கு. திருமலையில் நுழையும்போது வலது புரத்தில் வைகுண்டம் காம்ளக்ஸ் என்று இருக்கும். அங்கு கியூவில் நின்றால், டெபாசிட் பண்ணினால், பூட்டு சாவி தருவார்கள். அந்த லாக்கரில் நம் உடைமைகளை வைத்துவிட்டு, தரிசனம் முடிந்தபின்பு, சாமான்களை எடுத்துக்கொண்டு, பூட்டைத் திருப்பிக்கொடுத்து அட்வான்ஸை வாங்கிக்கொண்டுவிடலாம். ஆனால் இதுக்கெல்லாம் நடக்கணும்.<br /><br />நான் மலைக்கு நடந்து செல்லும்போது முதலில் இங்கு வந்து, உடமைகளை வைத்துவிட்டு, குளித்து புது உடைகளை அணிந்து நேரே தரிசனத்துக்குச் சென்றுவிடுவேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76682986056401513042018-04-18T17:51:44.286+05:302018-04-18T17:51:44.286+05:30அதுசரி இந்தச் சுற்றுலா எப்போ நடந்தது?.. நீங்கள் தம...அதுசரி இந்தச் சுற்றுலா எப்போ நடந்தது?.. நீங்கள் தமிழ்நாட்டில்தானே இருக்கிறீங்க? பிறகெதுக்கு ஒரே மூச்சில் கஸ்டப்பட்டு அனைத்தையும் பார்க்கிறீங்க.. மெதுவா ஆறுதலா ஒவ்வொரு விடுமுறைக்கு ஒவ்வொரு இடமாகப் போய் வரலாமே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34115650255807214802018-04-18T17:50:16.072+05:302018-04-18T17:50:16.072+05:30என்னாதூஊஊஊஊஊஊஊஊ கீசாக்காவுக்கு கமல் அங்கிளைப் பிடி...என்னாதூஊஊஊஊஊஊஊஊ கீசாக்காவுக்கு கமல் அங்கிளைப் பிடிக்காதோ?:).. அப்போ அவர் ஆட்சிக்கு வந்தால் முதேல்ல் வேலையா கீசாக்காவை நட்டு கடத்திடுவார்:) எதுக்கும் தேம்ஸ்கரைக்கு கடத்திவிடச் சொல்லுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68296005433189392782018-04-18T16:31:53.171+05:302018-04-18T16:31:53.171+05:30வாங்க துளசிதரன், உண்மையில் ஆட்டோ சார்ஜ் மட்டுமில்ல...வாங்க துளசிதரன், உண்மையில் ஆட்டோ சார்ஜ் மட்டுமில்லாமல் சாலை வசதி, குடிநீர், கழிவறை வசதி (இது ரொம்ப முக்கியம் இல்லையா) போன்றவை மிகவும் பிரமாதம். முன்னேற்றம் என்றால் உண்மையான முன்னேற்றம் இது தான் என்று சொல்லும்படி! நல்லவேளையாத் திருப்பதி தமிழ்நாட்டில் இல்லை என்று ஆறுதல் பெருமூச்சும் கூட!<br /><br />தி/கீதா, எங்களிடம் ஏற்கெனவே எட்டு லட்டுகள் இருந்தன. ஆகையால் அலமேலு மங்காபுரம் லட்டு வாங்கலை. ஆனால் இதற்கு முன்னால் போனப்போவெல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். நீங்க சொல்லும் ஊர் புதிது. சென்னைப் பக்கம் வந்து அங்கேயும் போக முடிந்தால் போகிறோம். தகவலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54654815572309484112018-04-18T16:28:04.023+05:302018-04-18T16:28:04.023+05:30வாங்க கோமதி அரசு, மிக்க நன்றி.வாங்க கோமதி அரசு, மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com