tag:blogger.com,1999:blog-18675072.post4157439384211464972..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சில, பல திப்பிசங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18675072.post-32723902547139815502018-06-20T18:20:00.147+05:302018-06-20T18:20:00.147+05:30அக்கா உங்க சுட்டி அன்னிக்கு ஓபன் ஆகலை. நினைவிருக்க...அக்கா உங்க சுட்டி அன்னிக்கு ஓபன் ஆகலை. நினைவிருக்கு. அப்புறம் தான் தெரிந்தது நான் காப்பி பேஸ்ட் பண்ணிப் போடும் போது சரியா காப்பி ஆகலைனு. அப்புறம் பார்த்துட்டேனே....<br /><br />இனி அப்பப்ப பதில் கொடுத்துடறேன் சாரிக்கா....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாபஸ் வாங்குங்க....ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75791202789669719972018-06-08T11:50:16.793+05:302018-06-08T11:50:16.793+05:30ஹிஹிஹி, முந்தைய பின்னூட்டத்தில் இதற்கான பதிலைப் போ...ஹிஹிஹி, முந்தைய பின்னூட்டத்தில் இதற்கான பதிலைப் போட்டுட்டேன். ரெண்டு பேரும் படிச்சுக்குங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49412294294973546742018-06-08T11:49:30.336+05:302018-06-08T11:49:30.336+05:30பானுமதி, அவல் உப்புமாவோ, ரவா உப்புமா, கிச்சடி மிஞ்...பானுமதி, அவல் உப்புமாவோ, ரவா உப்புமா, கிச்சடி மிஞ்சினாலோ மாலை கட்லெட்டாக மாத்துவேன். :)))) <br /><br />ஶ்ரீராம், பண்டங்கள் பாழாகாமல் சமைப்பதும் ஒரு கலை தானே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18480467746040323622018-06-08T11:48:17.393+05:302018-06-08T11:48:17.393+05:30வாங்க பானுமதி, மோதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதா? புதி...வாங்க பானுமதி, மோதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதா? புதிய தகவல்! போனால் போகட்டும். நான் ஒருத்தி கைவிட்டால் அவருக்கு எதுவும் ஆகப் போறதில்லை! :)))))) எனக்குத் தெரிந்து global conspiracy to remove Modhi as PM of India போன்ற செய்திகள் தான் தெரியும். :))))) புனேயில் நடந்தது பத்தியும் சிரிப்பாச் சிரிக்குது! ;)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16781662484766413402018-06-08T11:45:41.900+05:302018-06-08T11:45:41.900+05:30ஸ்ரீராம், எப்போவானும் மாமியார் கூட நல்லா இருக்குனு...ஸ்ரீராம், எப்போவானும் மாமியார் கூட நல்லா இருக்குனு சொல்லிடுவாங்க! நாத்தனார்கள் சொல்ல மாட்டாங்க! கொஞ்சம் மாத்தினால் கூட "அம்மா இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க! நீங்க உங்க பழக்கத்தைக் கொண்டு வரீங்க!" எனச் சொல்லுவாங்க! உதாரணமாகத் தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை கூட வைக்கக் கூடாது! வைச்சால் இதெல்லாம் நம்ம வீட்டுப் பழக்கம் இல்லைம்பாங்க! :)))))))) சில நாத்தனார்கள் இப்படியும் உண்டு. ;)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18398591953004218202018-06-08T11:42:04.962+05:302018-06-08T11:42:04.962+05:30வாங்க மிகிமா! எங்க வீட்டிலே நாத்தனார் எல்லாம் சிரி...வாங்க மிகிமா! எங்க வீட்டிலே நாத்தனார் எல்லாம் சிரிப்பாங்க! கண்டுக்காம இருக்கப் பழகிட்டேன்! :)))))) கடுகோரை செய்தீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83830886297056055992018-06-08T06:09:14.647+05:302018-06-08T06:09:14.647+05:30திப்பிசங்கள் அனைவருக்கும் பொது போலிருக்கு!!!!திப்பிசங்கள் அனைவருக்கும் பொது போலிருக்கு!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56230759358898664682018-06-08T06:08:47.159+05:302018-06-08T06:08:47.159+05:30// நாத்தனாரிடமே//
இதற்கு விளக்கம் தேவை மிகிமா!// நாத்தனாரிடமே//<br /><br />இதற்கு விளக்கம் தேவை மிகிமா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73305411471621522872018-06-07T20:06:36.774+05:302018-06-07T20:06:36.774+05:30திப்பிசம் செய்யாமல் சமைக்க முடியாது. ஒரு முறை போகா...திப்பிசம் செய்யாமல் சமைக்க முடியாது. ஒரு முறை போகா செய்ய ஊற வைத்த அவல் அதிகம் ஊறி விட்டது. நன்றாக வடித்து விட்டு, வெங்காயம், பி.மிளகாய் சேர்த்து பக்கோடாவாக போட்டு விட்டேன். <br />பாஸ்தா செய்த பொழுது அதற்கான கிரேவி குறைவாகி விட்டது. புளியோதரை பொடி இருந்தது, கலந்து கொடுக்க, விரும்பி சாப்பிட்டார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27823070198981333302018-06-07T20:01:13.192+05:302018-06-07T20:01:13.192+05:30//குஜராத்தில் இருந்ததால் பிஜேபி ஆயிடுவேனா? நல்லா இ...//குஜராத்தில் இருந்ததால் பிஜேபி ஆயிடுவேனா? நல்லா இருக்கே கதை! :))))) //ஐயையோ! என்னது இது? ஏற்கனவே மோடிக்கு எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில் உங்களைப் போன்றவர்களும் கை விட்டு விட்டால் என்ன ஆகும்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73633700295204678842018-06-07T18:39:19.155+05:302018-06-07T18:39:19.155+05:30முதலில் ஸாரி லேட்டா வந்ததுக்கு..
உங்கள் திப்பிசங்க...முதலில் ஸாரி லேட்டா வந்ததுக்கு..<br />உங்கள் திப்பிசங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் பிகாஸ்...ஸேம் பிளட்!! :-)) நானும் சில பல வேலைகள் செய்து என் நாத்தனாரிடமே பாராட்டு வாங்கியிருக்கேன்!<br />கடுகோரை எனக்குப் புதிது! நாளைக்கு அதான் எங்க வீட்லே!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64328240993193814172018-06-07T15:27:53.503+05:302018-06-07T15:27:53.503+05:30எனக்கும் கடலைப்பருப்புத் தாளித்தால் பிடிக்காது. நல...எனக்கும் கடலைப்பருப்புத் தாளித்தால் பிடிக்காது. நல்லவேளையா அவருக்கும் பிடிக்கிறதில்லை. பொதுவாத் தாளிதமே கம்மியாத் தான் போடுவேன். அதிலும் கடலைப் பருப்புக்குத் தடா! அரைக் கிலோ கடலைப்பருப்பு எனக்கு 2 மாசம் வரும்! :)))) அதே எங்க மாமியார் வீட்டில் கடலைப்பருப்புத் தான் தெரியும் புளிக்காய்ச்சல், உப்புமா, , பொடிமாஸ், கறிவகைகள் போன்றவற்றில். சாம்பாருக்கு அரைத்து விடுவது கூட நிறையக் கடலைப்பருப்பு வறுத்து வைப்பார்கள். சட்னி வகைகளிலும் கடலைப்பருப்பு வறுத்து வைத்து அரைப்பார்கள். சில சமயங்களில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் புளிக்காய்ச்சல் தயாரிப்பில் நானும் சேர்ப்பேன். இல்லை எனில் எள்ளுப் பொடி செய்து மீதம் இருந்தால் அதை அப்படியே கலப்பதும் உண்டு. அநேகமாக எள்ளுப் பொடி மீதம் ஜாஸ்தியா இருந்தால் இட்லி மிளகாய்ப் பொடியில் கலந்து விட்டால் ருசியாக இருக்கும். குறைந்த அளவிலேயே எள்ளுப் பொடி செய்வேன். அதுவும் சில சமயம் மிஞ்சிப் போகும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1755408652119173192018-06-07T15:23:35.273+05:302018-06-07T15:23:35.273+05:30எம்.டி.ஆர். புளியோகெரப் பொடி நான் வாங்கிப் பார்த்த...எம்.டி.ஆர். புளியோகெரப் பொடி நான் வாங்கிப் பார்த்ததில்லை. ஆனால் புளியை நன்கு காய வைத்து வெறும் இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டி எடுத்துக் கொண்டு வறுத்த சாமான்களோடு பொடிக்கலாம். தாளிதத்தை நேரடியாகச் சாதம் கலக்கும்போது போட்டுக்கலாம். கரகரவென்று இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58975132885379365922018-06-07T15:22:12.157+05:302018-06-07T15:22:12.157+05:30வாங்க நெ.த. அநியாயமா இருக்கே. நீங்க வரீங்கனு தெரிஞ...வாங்க நெ.த. அநியாயமா இருக்கே. நீங்க வரீங்கனு தெரிஞ்சா என்ன சாப்பிடுவீங்கனு கேட்டுட்டு அதை மட்டும் சமைப்பேன். இதெல்லாம் எப்போவும் இருக்குமா என்ன? பண்ணும்போது சில, பல திப்பிசங்கள் பண்ணறது தான்! :))))) திருப்பதியில் நல்ல தரிசனம் கிடைச்சதா? பெரிய லட்டு கிடைச்சதா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65302955169367756562018-06-07T15:20:33.718+05:302018-06-07T15:20:33.718+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-949097222583249612018-06-07T15:20:08.499+05:302018-06-07T15:20:08.499+05:30வாங்க தி/கீதா, உங்க கடுகோரையிலேயே நான் எழுதினதுக்க...வாங்க தி/கீதா, உங்க கடுகோரையிலேயே நான் எழுதினதுக்கான சுட்டி கொடுத்திருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாரும் கண்டுக்கலை! புளியோதரைப் பொடி சும்மாப் போட்டுப் பார்த்தேன். எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க. நல்லாவே இருந்தது. ருசி மாறி விட்டது! :))) என் மாமியாரும் புளிக்காய்ச்சலில் தனியா சேர்க்க மாட்டார்கள். வெறும் வெந்தயப் பொடி மட்டுமே! சில சமயம் அப்படியும் பண்ணுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84369477696075646482018-06-07T15:18:00.426+05:302018-06-07T15:18:00.426+05:30திப்பிலி ரசமெல்லாம் இப்போ ஒத்துக்கறதே இல்லை. வாங்க...திப்பிலி ரசமெல்லாம் இப்போ ஒத்துக்கறதே இல்லை. வாங்கி வைச்சு அப்படியே கிடக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87858415196235923822018-06-07T15:17:25.056+05:302018-06-07T15:17:25.056+05:30கடுகோரையைப் புளிக்காய்ச்சலா மாத்தினதைப் பத்தியும்,...கடுகோரையைப் புளிக்காய்ச்சலா மாத்தினதைப் பத்தியும், மாங்காய்ச் சாதத்தில் புளியோதரைக்குப் போடும் பொடியைக் கலந்து செய்ததையும் பத்தித் தான் இங்கே சொல்லி இருக்கேன். ஒழுங்காப் படிச்சால் தானே! எப்போப் பார்த்தாலும் தேம்ஸில் குதிக்கும் நினைப்போடு இருந்தால் இப்பூடித் தான்! எதுவும் புரியாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89545564146841711942018-06-07T15:15:02.461+05:302018-06-07T15:15:02.461+05:30இகி இகி, இகி! அதிரடி, நான் நினைப்பதைச் சொல்றேன் என...இகி இகி, இகி! அதிரடி, நான் நினைப்பதைச் சொல்றேன் என்பது என்னமோ சரி தான். ஆனால் இங்கே தயிர் சாதம் எங்கே இருந்து வந்துருக்கு? நான் அதைப் பத்தி நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72384084539555175642018-06-07T15:13:20.264+05:302018-06-07T15:13:20.264+05:30ஒரு லிட்டர் ஆவின் சிவப்புப் பாக்கெட் பாலை உறை ஊத்த...ஒரு லிட்டர் ஆவின் சிவப்புப் பாக்கெட் பாலை உறை ஊத்தி இருந்தால் 25 பேருக்கு தாராளமாப் போதும். ஆனால் தயிராக விடக் கூடாது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52433258072956512102018-06-07T15:12:10.850+05:302018-06-07T15:12:10.850+05:30ஹெஹெஹெஹெ, நல்லா இருக்கு இல்ல? :)))))))))ஹெஹெஹெஹெ, நல்லா இருக்கு இல்ல? :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73267954584853742952018-06-07T15:11:35.193+05:302018-06-07T15:11:35.193+05:30நானும் எந்தப் பொடி வகையும் கடைகளில் வாங்கியது இல்ல...நானும் எந்தப் பொடி வகையும் கடைகளில் வாங்கியது இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66843624294426645312018-06-07T15:10:48.221+05:302018-06-07T15:10:48.221+05:30வாங்க ஏஞ்சல், நான் இதுவரை ஆளி விதையைக் கண்ணால் கூட...வாங்க ஏஞ்சல், நான் இதுவரை ஆளி விதையைக் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை. எல்லோரும் சொல்றாங்க. ஒரு முறை வாங்கிப் பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14939765215166505332018-06-07T14:42:07.257+05:302018-06-07T14:42:07.257+05:30புளியோதரைப் பொடி நானும் திரித்து போடுவேன்.
கடலைப்...புளியோதரைப் பொடி நானும் திரித்து போடுவேன்.<br /><br />கடலைப்பருப்பு வேர்க்கடலை இல்லாமல் புளியோதரை செய்ய வேண்டும் என் கணவருக்கு.<br />அதனால் மிளகாய் வற்றல், கொத்தமல்லிவிதை, பெருகாயத்துடன் சிறிது கடலைப்பருப்பு, வேர்கடலை வறுத்து பொடித்து போட்டு விடுவேன். வாசமாய் நன்றாக இருக்கும், கறுப்பு எள் சிறிது, கொஞ்சம் வெல்லம் எல்லாம் போட்டு புளிக்காய்ச்சல் செய்வேன்.<br /><br />எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம்,செய்தாலும் கடலைபருப்பு போடகூடாது என்பார்கள்.<br />நம் ஊர் பக்கம் கடலைப்பருப்பு ரவா உப்புமா, உருளை கிழங்கு பொடிமாஸிலும் போடுவார்கள்.<br /><br />உங்களுடைய திப்பிசங்கள் சமயத்தில் எல்லோருக்கும் கை கொடுக்கும்.<br />எந்த பொருளையும் வேஸ்ட செய்ய வேண்டாம்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73620530441206182522018-06-07T13:06:25.144+05:302018-06-07T13:06:25.144+05:30இண்டெரெஸ்டிங்.
இனிமே உங்க வீட்டுக்கு வந்தால், நீ...இண்டெரெஸ்டிங். <br /><br />இனிமே உங்க வீட்டுக்கு வந்தால், நீங்க எதைக் கொடுத்தாலும், அது நமக்காகப் பண்ணினதா அல்லது வேற பொருளை மாற்றி இப்படிச் செய்திருக்கிறாரா என்று யோசிக்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது.<br /><br />எம்.டி.ஆர் புளியோதரைப் பொடி போல, எப்படிச் செய்யறதுன்னு எழுதுங்களேன். நான், புளிப்பவுடர் போட்டுச் செய்யறாங்கன்னு நினைத்தேன்.<br /><br />முந்திய தினம் ஒரு கோவில், நேற்று முழுவதும் திருப்பதி. அதனால் வருவதற்குத் தாமதம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com