tag:blogger.com,1999:blog-18675072.post417605456498270884..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-90755081053517840932013-07-23T17:59:38.862+05:302013-07-23T17:59:38.862+05:30சர்க்கரையும் திரட்டிப்பாலும் வெள்ளிப் பேலாவில்தானே...சர்க்கரையும் திரட்டிப்பாலும் வெள்ளிப் பேலாவில்தானே கொடுத்தாகணும்:)படு உத்சாகமாக இருக்கிறது கீதா.<br />எங்களிலும் இந்தக் கண்ணாடி வளையல்கள் மருதாணி எல்லாம் அத்தை கையால் இடும் வழக்கம் உண்டு. ஜாலிதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75509858548990418402013-07-20T13:34:33.413+05:302013-07-20T13:34:33.413+05:30ஹாஹா, திரட்டுப்பாலுக்கு எத்தனை நண்பர்கள்?? எல்லாரு...ஹாஹா, திரட்டுப்பாலுக்கு எத்தனை நண்பர்கள்?? எல்லாரும் நம்ம வீட்டுக்கு வாங்க, திரட்டுப்பால் ஆவின்லே வாங்கியாவது தரேன். :)))) <br /><br />மாதேவி, ஒரு சிலர் வெள்ளிவிளக்கும், தட்டு, சந்தனப்பேலா, குங்குமச் சிமிழ் கொடுத்துப் பார்த்திருக்கேன்.ஆனால் அங்கே தெரியாது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82819602641335310582013-07-19T19:50:42.505+05:302013-07-19T19:50:42.505+05:30திரட்டுப்பால் நம்ம வழக்கில் இல்லை.
எனக்கும் எடுத்த...திரட்டுப்பால் நம்ம வழக்கில் இல்லை.<br />எனக்கும் எடுத்துவையுங்க.<br /><br />சீர்வரிசை என்று வைத்துக் கொடுப்பதில்லை. வெள்ளிப்பாத்திரம் என்ற பேச்சே இல்லை.<br />பெண்ணுக்கு பணம், நகை, வீடு,வீட்டுப் பொருட்கள் கொடுப்பார்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34488487664974119492013-07-19T14:34:53.894+05:302013-07-19T14:34:53.894+05:30வாங்க கோவை2தில்லி, அநேகமாத் தென் மாவட்டங்களில் இந்...வாங்க கோவை2தில்லி, அநேகமாத் தென் மாவட்டங்களில் இந்தத் தோழிப்பொங்கல் உண்டு. திரட்டுப்பால் எனக்கே கிடைக்கலை, நீங்க வேறே!:))))<br /><br />ஆமாம், செய்ய ஆளில்லை என்றால் நாம் தான் செய்துக்கணும். வேறே என்ன செய்யறது? ஆனால் கான்ட்ராக்டில் விட்டால் மாப்பிள்ளை வீட்டின் செளகரியங்களையும் சேர்த்து அவங்க தான் கவனிச்சுக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91514237119510829452013-07-19T13:43:23.416+05:302013-07-19T13:43:23.416+05:30பொங்கியிடுதல் மாமாக்கள், அத்தையும் உண்டல்லவா? எனக்...பொங்கியிடுதல் மாமாக்கள், அத்தையும் உண்டல்லவா? எனக்கும் செய்தார்கள்.<br /><br />திரட்டுப்பாலைப் பற்றி சொல்லலையே என்று நினைத்தேன்....:)) எனக்கும் கொஞ்சம் எடுத்து வைங்கோ மாமி...<br /><br />எனக்கு கொடுத்த அங்குமணிச் சீரில் இருந்த சம்படங்கள் அனைத்தும் எங்கு சென்றது என்றே இதுவரை ஜீ பூம் பாவா இருக்கு...:))<br /><br />சீர் வரிசைகள், சோப்பு, சீப்பு அனைத்தும் மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முன்பே நானே அடுக்கி வைத்த நினைவு...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76513859049945452352013-07-18T15:29:41.684+05:302013-07-18T15:29:41.684+05:30அடடா.. கீத்தாம்மாவுக்கே திரட்டுப்பால் கிடைக்கலையா ...அடடா.. கீத்தாம்மாவுக்கே திரட்டுப்பால் கிடைக்கலையா :-))<br /><br />போகட்டும். விருந்தில் ஜமாய்ச்சுடச்சொல்லுங்க. சீர்வரிசையெல்லாம் அமர்க்களம். சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25731540199638755402013-07-18T09:20:32.003+05:302013-07-18T09:20:32.003+05:30வாங்க ஜிஎம்பி சார், நன்றி.வாங்க ஜிஎம்பி சார், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71078302284613783052013-07-18T09:20:12.070+05:302013-07-18T09:20:12.070+05:30வாங்க கோமதி அரசு, சின்னத் தட்டு, கிண்ணம் போன்றவற்ற...வாங்க கோமதி அரசு, சின்னத் தட்டு, கிண்ணம் போன்றவற்றையும் போடுவது உண்டு. நன்றிங்க வரவுக்கும் கருத்துக்கும். இப்போல்லாம் சீர் வரிசை அலங்காரங்களைப் பார்க்கத் தான் முடிவதில்லை. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13183512504032584262013-07-17T21:29:58.523+05:302013-07-17T21:29:58.523+05:30
தொடருகிறேன். நன்றி. <br /> தொடருகிறேன். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10379460411055085182013-07-17T15:30:14.905+05:302013-07-17T15:30:14.905+05:30திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக...திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும். திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். //<br />திரட்டு பால் காய்ச்சும் போது பொங்கி வழியாமல் இருக்க சின்ன தட்டை அதற்குள் போட்டு வைப்பார்கள்.<br />பாசிப்பருப்பு வறுத்து தேங்காயுடன் அரைத்து பாலுடன் சேர்த்து கிண்டுவார்கள்.<br /><br />பாட்டு தலைப்புஅருமை.<br /><br />நாங்களும் மாப்பிள்ளை வீட்டார் தங்கி அறைகளில் சோப்பு, சீப்பு, பவுடர், எண்ணெய்முத்லியவை வக்கும் பழக்கம் உண்டு.<br />திருமணம் முடிந்த இரவு நலுங்கு முடிந்தவுடன் பாத்திர சீர் வரிசை வைக்க வேண்டும். இப்போது எல்லாம் வெள்ளி பாத்திரம் மட்டும் வையுங்கள்<br />மற்றவை மண்டபத்திற்கு கொண்டு வந்து சிரமப்பட வேண்டாம் என சொல்லப்படுகிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83625318817779778262013-07-17T09:36:10.001+05:302013-07-17T09:36:10.001+05:30அட வெங்கட்?? வாங்க, வெள்ளிப்பாத்திரம் இல்லாமல் கல்...அட வெங்கட்?? வாங்க, வெள்ளிப்பாத்திரம் இல்லாமல் கல்யாணமா? அடுத்த பதிவிலே ஒரு லிஸ்டே கொடுத்துடுவோம். வெள்ளிப்பாத்திரம் கொடுக்க இயலாதவர்கள் எவர்சில்வர் டப்பாவிலும் கொடுப்பது உண்டு. :))))) எல்லாராலும் வெள்ளி கொடுக்க முடியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13332448596457123452013-07-17T09:35:03.923+05:302013-07-17T09:35:03.923+05:30வாங்க ஶ்ரீராம், டிடிக்கு எழுதினதைப் பார்த்தீங்க இல...வாங்க ஶ்ரீராம், டிடிக்கு எழுதினதைப் பார்த்தீங்க இல்லை? நோ திரட்டுப்பால்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19330081242261076532013-07-17T09:34:36.318+05:302013-07-17T09:34:36.318+05:30வாங்க டிடி, சீப்பை மாப்பிள்ளை பாக்கெட்டிலேயே வைச்ச...வாங்க டிடி, சீப்பை மாப்பிள்ளை பாக்கெட்டிலேயே வைச்சிருக்காராம். அதோட திரட்டுப் பால் பிள்ளையின் அம்மா கைக்குப் போனதும் உள்ளே பத்திரமாய்ப் பதுக்கப்படும். எல்லாருக்கும் கொடுக்க மாட்டாங்க!<br /><br />இப்படிக்கு<br /><br />திரட்டுப் பால் கிட்டாமல் ஏமாந்தோர் சங்கத் தலைவி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2476771696838449162013-07-17T09:33:38.783+05:302013-07-17T09:33:38.783+05:30கான்ட்ராக்டர் திரட்டுப் பால் எங்கே செய்து தரார்?? ...கான்ட்ராக்டர் திரட்டுப் பால் எங்கே செய்து தரார்?? ஆவினில் வாங்கி வைச்சுடறார். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50952290869644132822013-07-17T09:33:16.197+05:302013-07-17T09:33:16.197+05:30வாங்க வைகோ சார், கல்யாணம்னாலே பாட்டும் கூத்தும் தா...வாங்க வைகோ சார், கல்யாணம்னாலே பாட்டும் கூத்தும் தானே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84566322695782367602013-07-17T09:06:47.980+05:302013-07-17T09:06:47.980+05:30வெள்ளிப் பாத்திரத்தில் திரட்டுப் பால்..... அட சுவ...வெள்ளிப் பாத்திரத்தில் திரட்டுப் பால்..... அட சுவைக்க நாவில் ஒரு ஆசை!.....<br /><br />ஆமாம், வெள்ளிப் பாத்திரமும் சீரில் சேர்த்தியா? அதோட செலவும் பெண்ணின் அப்பா தலையிலா!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-934097128772663192013-07-16T19:19:51.983+05:302013-07-16T19:19:51.983+05:30கல்யாணம் களை கட்டி விட்டது! திரட்டுப்பால் கொஞ்சம் ...கல்யாணம் களை கட்டி விட்டது! திரட்டுப்பால் கொஞ்சம் எனக்கும் கொடுங்கோ!<br /><br />மாப்பிள்ளை வீட்டார் தாங்கும் அறைகளில் என் தங்கை கல்யாணத்தில் சோப்பு, செப்பு பவுடர் என வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. அப்புறம் நடந்தது தனிக் கூத்து!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70743076608513550602013-07-16T18:49:36.158+05:302013-07-16T18:49:36.158+05:30திரட்டுப்பாலை கூட மறந்து விடலாம்... சீப்பை மறந்து ...திரட்டுப்பாலை கூட மறந்து விடலாம்... சீப்பை மறந்து விட்டால் மாப்பிள்ளைக்கு கோபம் வருமே... (ஹிஹி...)<br /><br />எல்லோரும் வந்துட்டாங்க... கூட்டம் ஜாஸ்தியாயிருக்கே... திரட்டுப்பால் பத்துமா...? என்னே செய்றது...?<br /><br />காட்சிகள் கண் முன்னே தெரியும் எழுத்திற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10913809666042662512013-07-16T15:30:31.156+05:302013-07-16T15:30:31.156+05:30//திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு ...//திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க. //<br /><br />ஆஹா, நாக்கில் நீர் ஊற வைக்கும் இடம் .. இது ..இது .. இதுவே தான்.<br />;))))) <br /><br />இப்போ இதுவும் கல்யாண காண்ட்ராக்டரால் மட்டுமே செய்து த்ரப்படுகிறது.<br /><br />தொடரட்டும் திரட்டுப்பால் போன்ற பதிவுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86182604317881965982013-07-16T15:25:16.540+05:302013-07-16T15:25:16.540+05:30//கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல...//கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்<br />அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!//<br /><br />ஒரே பாட்டும் கூத்துமாக தலைப்பு வைத்து அசத்தி வருகிறீர்கள்.<br /><br />படிக்கப்படிக்க இளமை காலம் திரும்பக் கிடைத்தது போல மனதில் ஓர் மகிழ்ச்சி.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com