tag:blogger.com,1999:blog-18675072.post4200348028206905045..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-27704056263739275122016-10-13T18:40:09.217+05:302016-10-13T18:40:09.217+05:30நெய்பாயாசம் என்பதை நாங்கல் தேங்காய் அரிமாவுப் பாயா...நெய்பாயாசம் என்பதை நாங்கல் தேங்காய் அரிமாவுப் பாயாசம் என்போம் வீட்டில். புட்டு நீங்கள் சொல்லியிருக்கும் இரு முறையிலும் செய்வதுண்டு என்றாலும் முதல் முறைதான் முதல் சாய்ஸ். நவராத்திரியின் போது பலரும் புட்டு செய்திருந்தார்கள் வெள்ளியன்று ஆனால் எல்லாமெ ஈரமாகவே இருந்தது. கொச கொசவென்று. அதுவும் வெல்லமும் அதிகம்...உதிர் உதிராக இல்லை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87691680608484004102016-10-09T15:21:42.204+05:302016-10-09T15:21:42.204+05:30ம்ம்ம்ம், நெய்ப்பாயசம் எல்லாம் அலுக்கும் அளவுக்குச...ம்ம்ம்ம், நெய்ப்பாயசம் எல்லாம் அலுக்கும் அளவுக்குச் செய்தாயிற்று. முன்னெல்லாம் ஒவ்வொரு சித்திரை விஷுவுக்கும் நெய்ப்பாயசம் தான்! இப்போதெல்லாம் இனிப்புக்குத் தடா என்பதால் எதுவும் பண்ணுவதில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53319038970788921992016-10-09T15:20:44.629+05:302016-10-09T15:20:44.629+05:30என்னால் கீழே அமர்ந்து பூஜை செய்ய முடிவதில்லை என்பத...என்னால் கீழே அமர்ந்து பூஜை செய்ய முடிவதில்லை என்பதால் பூஜை எல்லாம் விட்டுப் பல வருடங்கள் ஆகின்றன. ஸ்லோகங்கள் சொல்வது மட்டுமே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34512551972593527952016-10-09T15:19:57.473+05:302016-10-09T15:19:57.473+05:30புட்டுச் செய்தால் நிச்சயம் உண்டு! :)புட்டுச் செய்தால் நிச்சயம் உண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45220844276793694532016-10-09T15:19:36.969+05:302016-10-09T15:19:36.969+05:30எங்கே! இனிப்புப் பண்டங்களே வீட்டில் செய்வதில்லை. த...எங்கே! இனிப்புப் பண்டங்களே வீட்டில் செய்வதில்லை. தவிர்க்க முடியாமல் பாயசம் மட்டும் முக்கியமான தினங்களில்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31991480785196655902016-10-09T15:18:59.352+05:302016-10-09T15:18:59.352+05:30நன்றி அம்மா. நன்றி அம்மா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12390904854616673822016-10-09T15:18:42.434+05:302016-10-09T15:18:42.434+05:30ம்ம்ம்ம், எப்போச் செய்வீங்க? ம்ம்ம்ம், எப்போச் செய்வீங்க? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71956875702794891582016-10-09T14:39:51.076+05:302016-10-09T14:39:51.076+05:30பதிவர்கள் யாரும், முன்'கூட்டியே சொல்லிவிட்டு வ...பதிவர்கள் யாரும், முன்'கூட்டியே சொல்லிவிட்டு வந்தால், அந்த அந்த நாளுக்கு நான் எழுதியிருக்கிறபடி பண்ணிவைப்பேன் என்று நீங்கள் எழுதியிருந்தால், எத்தனைபேர் வருகிறார்களோ அதற்கு ஏற்றபடி எல்லாவற்றையும் பண்ணியிருகலாமே.. சாப்பிட ஆள் இல்லை என்று, நெய்ப்பாயசம், புட்டு என்று வித்யாசமாகச் செய்யாமல் சுண்டலைப் பண்ணியிருக்கிறீர்களே...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83591441670183469422016-10-08T18:02:01.588+05:302016-10-08T18:02:01.588+05:30என் மனைவி தாமரைக் காசுகளால் தினம் அர்ச்சனை செய்கிற...என் மனைவி தாமரைக் காசுகளால் தினம் அர்ச்சனை செய்கிறாள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42798099774021105092016-10-08T13:49:20.762+05:302016-10-08T13:49:20.762+05:30வெள்ளி/செவ்வாய் வந்தால் புட்டு.... என்னிக்கு கிடை...வெள்ளி/செவ்வாய் வந்தால் புட்டு.... என்னிக்கு கிடைக்கும் எனக் காத்திருந்தேன்.... :)<br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49059502130702920922016-10-07T22:41:11.988+05:302016-10-07T22:41:11.988+05:30புட்டு செய்து பார்சல் அனுப்பி வைக்கலாமே...புட்டு செய்து பார்சல் அனுப்பி வைக்கலாமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60159574909987538762016-10-07T21:24:06.023+05:302016-10-07T21:24:06.023+05:30எல்லாமே நன்றாக இருக்கு. வழிபடும்முறை, அருமை.அன்ப...எல்லாமே நன்றாக இருக்கு. வழிபடும்முறை, அருமை.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56551836412328537412016-10-07T14:49:59.292+05:302016-10-07T14:49:59.292+05:30படித்துக் கொண்டேன்.படித்துக் கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com