tag:blogger.com,1999:blog-18675072.post4226787140538613398..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா ---14Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-23314881675062017902014-05-27T13:36:42.394+05:302014-05-27T13:36:42.394+05:30அதிகமில்லை வெங்கட், இன்னும் ஒண்ணுதான் வரும்னு நினை...அதிகமில்லை வெங்கட், இன்னும் ஒண்ணுதான் வரும்னு நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21094572497766137712014-05-27T13:36:17.887+05:302014-05-27T13:36:17.887+05:30வாங்க ரஞ்சனி, முடிஞ்சுடும். :)வாங்க ரஞ்சனி, முடிஞ்சுடும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9592302356977192232014-05-15T21:43:00.053+05:302014-05-15T21:43:00.053+05:30இன்னும் எத்தனை கொலைகள்.....
இன்னும் எத்தனை பகுத...இன்னும் எத்தனை கொலைகள்..... <br /><br />இன்னும் எத்தனை பகுதிகள் என்று சொல்லிவிடுங்களேன்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4893342211523145102014-05-14T15:58:57.332+05:302014-05-14T15:58:57.332+05:30why this கொலைவெறி? எப்போது அடங்கும் இந்தக் கொலைவெற...why this கொலைவெறி? எப்போது அடங்கும் இந்தக் கொலைவெறி?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92044395598982279672014-05-13T09:13:26.916+05:302014-05-13T09:13:26.916+05:30வாங்க ஶ்ரீராம், அலுப்பு வந்துடுச்சா? எனக்கும் இதைப...வாங்க ஶ்ரீராம், அலுப்பு வந்துடுச்சா? எனக்கும் இதைப் படிச்சதும் எத்தனையோ கேள்விகள்! ஆனால் பாருங்க யாரோ கொடுத்த புத்தகம். பையரோட நண்பர் கொடுத்தது. அது எப்போ எழுதினதுனு சொல்ல முடியலை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்னு நினைக்கிறேன். கதைக்களம் இங்கிலாந்து. ஆசிரியர் யாருனு எல்லாம் நினைவில் இல்லை. பையரிடமே இரண்டு, மூணு தரம் கேட்டுட்டேன். அவருக்கு இப்படி ஒரு கதை படிச்ச நினைப்பே இல்லை. ஹிஹிஹி<br /><br />அப்போ அவர் பள்ளி மாணவர்! அதனால் இத்தனை வருஷங்களில் மறந்திருப்பார் போல! வேறே படிச்சவங்க யாரானும் இதைப்படிச்சுட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நல்லா இருக்கும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56821343568115385562014-05-13T09:11:09.237+05:302014-05-13T09:11:09.237+05:30வாங்க ஜிஎம்பி சார், மூலக்கதையில் என்ன படிச்சேனோ அத...வாங்க ஜிஎம்பி சார், மூலக்கதையில் என்ன படிச்சேனோ அதைத் தான் நினைவில் வைத்து இங்கே தருகிறேன். ஏற்கெனவே கதைச் சுருக்கம் கொடுத்திருக்கேன். பலர் படிச்சிருக்காங்க. மற்றபடி எனக்கு இதில் நெருடுதல் ஏதும் இல்லை. குழந்தை குறித்த கூடுதல் தகவல்களே அது அமாநுஷ்யக் குழந்தை என்பதே. மூலத்தோடு நிகழ்வுகளில் வேண்டுமானால் மாறுதல் இருக்கலாம். மற்றபடி தமிழில் கொஞ்சம் விரிவாக்கம் செய்ததோடு என் வேலை சரி. அதுவும் அவ்வப்போது தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57291576375226360742014-05-13T09:09:29.297+05:302014-05-13T09:09:29.297+05:30ஆமாம் சுரேஷ், ஆமாம் சுரேஷ், Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37302882312575341192014-05-13T09:09:05.617+05:302014-05-13T09:09:05.617+05:30டிடி, கதை படிக்கும்போது நான் அழுதுட்டேன். :(டிடி, கதை படிக்கும்போது நான் அழுதுட்டேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4025644246059072272014-05-12T19:04:47.602+05:302014-05-12T19:04:47.602+05:30குழந்தை சுஜாவை வேறு எங்காவது வளர்க்கலாமே! என்னவோ ப...குழந்தை சுஜாவை வேறு எங்காவது வளர்க்கலாமே! என்னவோ போங்க... ஒவ்வொருத்தரா கொல்றீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5966400543161859842014-05-12T16:36:24.348+05:302014-05-12T16:36:24.348+05:30இத்தனை பதிவுகள் படித்தும் ஒரு குழந்தை ரவி நினைப்பத...இத்தனை பதிவுகள் படித்தும் ஒரு குழந்தை ரவி நினைப்பது போல் இருக்க முடியுமா என்றே தோன்றுகிறது குழந்தைகளைக் கொல்லும் சக்தி இருக்கும் குழந்தை அது என்று ரவி அதன் பார்வையை ( (பிரமையோ)வைத்தே முடிவு செய்கிறான் என்பதும் நெருடுகிறது. குழந்தை பற்றிய கூடுதல் தகவல்கள் இல்லாமல் இருக்கிறது பார்ப்போம். எப்படி முடிக்கிறீர்கள் என்று . கதையை முழுதும் எழுதி பகுதி பகுதியாகப் பதிவிடுகிறீர்களா இல்லை அவ்வப்போது எழுதுகிறீர்களாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37494625369545848142014-05-12T15:30:47.536+05:302014-05-12T15:30:47.536+05:30ரொம்ப பயமுறுத்துது அந்த குழந்தை!ரொம்ப பயமுறுத்துது அந்த குழந்தை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83407490193345646972014-05-12T14:40:41.740+05:302014-05-12T14:40:41.740+05:30இதை விட கொடூரம் ஏதுமில்லை...இதை விட கொடூரம் ஏதுமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com