tag:blogger.com,1999:blog-18675072.post4233209849757136633..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எங்கெங்கோ சென்றோம்! செல்கிறோம்! பயணங்களில் நாங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18675072.post-30267366189324403322019-04-10T07:21:03.323+05:302019-04-10T07:21:03.323+05:30வாங்க பானுமதி, நீங்க ரொம்பவே பிசி! எப்போவுமே மெதுவ...வாங்க பானுமதி, நீங்க ரொம்பவே பிசி! எப்போவுமே மெதுவாத் தான் வருவீங்க! மெதுவா வாங்க! நானும் அதை விட மெதுவா பதில் சொல்லி இருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75206936622620643792019-04-10T07:20:19.665+05:302019-04-10T07:20:19.665+05:30கோல்ஹாப்பூர் மஹாலக்ஷ்மி கோயில் தான் தி/கீதா! பதிவு...கோல்ஹாப்பூர் மஹாலக்ஷ்மி கோயில் தான் தி/கீதா! பதிவு போடணும், போடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29742909581752747082019-04-10T07:19:44.753+05:302019-04-10T07:19:44.753+05:30வாங்க துளசிதரன், அனுபவங்கள் அதிகம் தான்! அதுவும் க...வாங்க துளசிதரன், அனுபவங்கள் அதிகம் தான்! அதுவும் கூட்டுக் குடும்பம் வேறேயே! எண்பதுகளில் மாற்றலில் சென்றபோதெல்லாம் மாமியார், மாமனாரைக் கூடவே அழைத்துச் சென்றோம். அது தனி அனுபவம்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79515835264526815012019-04-10T07:18:27.497+05:302019-04-10T07:18:27.497+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4512874488793040472019-04-05T13:59:44.047+05:302019-04-05T13:59:44.047+05:30ம்.. அப்புறம்...? என்று கேட்கும்படியாக சுவையாக எழு...ம்.. அப்புறம்...? என்று கேட்கும்படியாக சுவையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பதிவும் வந்து விட்டது போல ? வருகிறேன். <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15458718387658975622019-04-04T19:38:36.458+05:302019-04-04T19:38:36.458+05:30ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன...ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்!//<br /><br />ஆ ஆ ஆ ஆ!! மாமாவைப் பார்த்தால் அப்படித் தெரியவே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55348369607113648832019-04-04T19:37:09.962+05:302019-04-04T19:37:09.962+05:30அக்கா ரயில் பயணம் என்றால் அது ஒரு தனி அனுபவம். அது...அக்கா ரயில் பயணம் என்றால் அது ஒரு தனி அனுபவம். அதுவும் குழுவோடு என்றால். எனக்கு இரண்டுமே பிடிக்கும். குழுவோடு என்றாலும் சரி தனியாக என்றாலும். பெரிய குழு என்றால் அதில் சில அசௌகர்யங்கள் இருக்கும் தான் ஆனால் நம் வீட்டுக் குழுவோடு சென்றால் அது தனி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம் கற்பிக்கும்.<br /><br />நிறைய பார்த்திருக்கீங்க. ...சமீபத்தில் போனது கோலாப்பூர்? லக்ஷ்மி கோயிலா? நானும் போயிருக்கேனே கோலாப்பூர் லக்ஷ்மிகோயில்...ஆனால் படம் அப்படித் தெரியலியெ...சரி பதிவு பார்த்தா தெரியப் போகுது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2209083444212345102019-04-04T19:32:51.735+05:302019-04-04T19:32:51.735+05:30இதுக்கு முன்ன துளசியோட கமென்டைப் போட்டேன்...வந்துத...இதுக்கு முன்ன துளசியோட கமென்டைப் போட்டேன்...வந்துதான்னு தெரியல...மீண்டும் போடறேன்.. - கீதா<br /><br />நிறைய இடங்கள். நிறைய பயணங்கள். நிறைய அனுபவங்கள் இல்லையா? சென்ற பதிவில் படங்கள் எல்லாம் பார்த்தேன். சமீபத்திய பயணம் போலும். பதிவு இனிதானோ? தொடர்கிறோம்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81678011385419122702019-04-04T15:02:39.798+05:302019-04-04T15:02:39.798+05:30வாங்க கோமதி, போயிட்டு வரவங்க எங்களிடமும் சொல்லுவாங...வாங்க கோமதி, போயிட்டு வரவங்க எங்களிடமும் சொல்லுவாங்க! ஆனால் தனி அறை வேண்டுமெனில் நாம் பயணச்சீட்டு வாங்கும்போதே எழுதிக் கொடுக்கணும் என்பதே நாங்க கேள்விப் பட்டது. மற்றபடி கல்யாணச் சத்திரங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கின்றனர். நாங்க தனி அறை எடுத்துத் தான் தங்கினோம். மந்த்ராலயம், நாசிக், ஷிர்டி, பந்தர்பூர்(பண்டரிபுரம்) போன்ற ஊர்களில். மற்ற ஊர்களில் தங்கும்படி ஏற்படவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60124405046425720032019-04-04T14:26:46.549+05:302019-04-04T14:26:46.549+05:30பயண அனுபவங்கள் மிக அருமை. ஐஆர்சிடிசியின் மூலம் எங...பயண அனுபவங்கள் மிக அருமை. ஐஆர்சிடிசியின் மூலம் எங்கள் அண்ணி போய் வருகிறார்கள் நன்றாக இருப்பதாய் சொல்கிறார்கள்.என் தங்கை காசி போனாள் (போன வருடம்) தனியாக அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தாக சொன்னாளே!<br /><br />நாங்கள் மனோகர் டிராவலஸ் மூலம் இலங்கை கைலை, முக்தி நாத், சார்தம், கர்நாடகா சுற்றுலா எல்லாம் அவர்களுடன். <br /><br /> சில இடங்கள் நாங்கள் மட்டும், சில குழந்தைகளுடன், கல்கத்தா, காசி எல்லாம் <br /> உறவுகளுடன் என்று போய் இருக்கிறோம்.<br /><br />ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அனுபவங்கள் தான்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79567021743898284992019-04-04T12:13:15.822+05:302019-04-04T12:13:15.822+05:30வாங்க வல்லி,எல்லாத்துக்கும் பதிவு போடவில்லை. இதில்...வாங்க வல்லி,எல்லாத்துக்கும் பதிவு போடவில்லை. இதில் எழுதாமல் விட்ட பயணங்கள் இன்னும் அதிகம். காஷ்மீர்ப் பக்கம் எண்பதுகளிலேயே போயிட்டு வந்திருக்கணும். இவருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் அங்கே உதாம்பூரில் போய் இருக்கீங்களானு கேட்டாங்க! ஶ்ரீலங்கா கூடப் போறீங்களானு கேட்டாங்க! அந்தமான்! இப்படி வலுவில் வந்தவற்றை வேண்டாம்னு விட்டிருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17272709217889175682019-04-04T12:11:43.069+05:302019-04-04T12:11:43.069+05:30ஹாஹாஹா அதிரடி, கோல்ஹாப்பூர்னு சொல்லி இருக்கலாமோ? இ...ஹாஹாஹா அதிரடி, கோல்ஹாப்பூர்னு சொல்லி இருக்கலாமோ? இங்கே தான் மஹாராஷ்ட்ராவில் உள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63941094028858397262019-04-04T12:11:08.088+05:302019-04-04T12:11:08.088+05:30திட்டலை, ஆனால் உள்ளூர பயம் இருந்து கொண்டே இருந்தது...திட்டலை, ஆனால் உள்ளூர பயம் இருந்து கொண்டே இருந்தது அதிரடி, அதிலும் திருநெல்வேலிப் பயணத்தில் உடம்பு ரொம்பப் படுத்தியதால் இங்கே கொஞ்சம் அதிக தூரம் போறோமே எனக் கவலையாகவே இருந்தது. மாமாவிடம் பத்துத் தரம் இல்லை ஒரு தரம் கூடக் கேட்டுக்கலை! ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42627003594526775902019-04-04T12:09:38.387+05:302019-04-04T12:09:38.387+05:30ஒவ்வொரு விதத்தில் இரண்டிலும் சில சுகங்களும் உண்டு....ஒவ்வொரு விதத்தில் இரண்டிலும் சில சுகங்களும் உண்டு. சில துன்பங்களும் உண்டு. ஆனால் குடும்பமாகச் செல்வதால் ஒருவருக்கொருவர் கவனிப்பு இருக்கும். விரும்பிய வண்ணம் ஓய்வு எடுக்கலாம். எல்லாமும் உண்டு தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90729507730181108372019-04-04T12:08:29.919+05:302019-04-04T12:08:29.919+05:30என்னோட ரயில் பயண அனுபவங்கள் நான் எழுதியது பாதி கூட...என்னோட ரயில் பயண அனுபவங்கள் நான் எழுதியது பாதி கூட இல்லை அதிரடி! இங்கே இப்போது விமானக்கட்டணமும், ரயிலில் ஏசி, முதல்வகுப்புக் கட்டணமும் கிட்டத்தட்ட ஒன்று! ஆகவே நாங்க பெரும்பாலும் அதிக தூரமான இடங்களுக்கு விமானப் பயணமே விரும்புகிறோம். சில சமயம் முன்கூட்டிப் பதிவு செய்தால் விலை குறைச்சலாகவும் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74064407844632281792019-04-04T12:07:06.182+05:302019-04-04T12:07:06.182+05:30வாங்க ஏஞ்சல், அம்பேரிக்காவிலும் எல்லோரும் செல்லங்க...வாங்க ஏஞ்சல், அம்பேரிக்காவிலும் எல்லோரும் செல்லங்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா வருவதைக் கண்டிருக்கேன். அங்கெல்லாம் கார் பிரயாணம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அநேகமாய்க் காரிலேயே அக்கம்பக்கம் ஊர்களுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72674535364931536032019-04-04T12:05:52.381+05:302019-04-04T12:05:52.381+05:30வாங்க வெங்கட், ஆமாம், நாங்களும் அந்தத் தளத்தில் போ...வாங்க வெங்கட், ஆமாம், நாங்களும் அந்தத் தளத்தில் போய்ப் பார்ப்போம் அடிக்கடி. ஆனால் தேதிகள் எங்களுக்குச் சௌகரியமில்லாத தேதிகளாக வந்துடும். அதோடு அதிக நாட்கள் ரயில் பயணம் என்றால் இப்போல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு! சென்னைக்கு ரயிலில் போகவே யோசனையா இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70323194491702978302019-04-04T12:04:42.030+05:302019-04-04T12:04:42.030+05:30ஹிஹிஹி, துரை, தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி காரணம...ஹிஹிஹி, துரை, தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதாகக் கோலாப்பூர் ஸ்டேஷன், புனே ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் போட்டிருந்தனர். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2169050354823907422019-04-04T12:03:51.836+05:302019-04-04T12:03:51.836+05:30ஹாஹாஹா, கில்லர்ஜி! நல்லா இருக்கு!ஹாஹாஹா, கில்லர்ஜி! நல்லா இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61368108562157258112019-04-04T12:03:26.085+05:302019-04-04T12:03:26.085+05:30குழுவாகவும் போயிருக்கோம். தனியாகவும் போயிருக்கோம்....குழுவாகவும் போயிருக்கோம். தனியாகவும் போயிருக்கோம். பொதுவாப் பயணங்கள் அதிகம் செய்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81643622888551747012019-04-04T12:02:52.622+05:302019-04-04T12:02:52.622+05:30அதிரடி நிஜம்மாவே தமிழில் "டி" தான். கேலி...அதிரடி நிஜம்மாவே தமிழில் "டி" தான். கேலிக்குச் சொல்லி இருந்தாலும் அதுதான் உண்மை. எல்லாவற்றிலும் படங்களைச் சேர்க்க முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9508267575059584392019-04-04T12:02:05.075+05:302019-04-04T12:02:05.075+05:30தொடர்ந்து ஒரு வாரம்,பத்து நாட்கள் ரயில் பயணம் என்ப...தொடர்ந்து ஒரு வாரம்,பத்து நாட்கள் ரயில் பயணம் என்பதால் உடல் நலம் பாதிப்பு வருகிறது என்பதால் பிடிக்கலை நெ.த. இப்போவும், எப்போவும் ஐஆர்சிடிசி பண்ணுகிறது. ட்ராவல் டைம்ஸ் குறிப்பிட்ட சில ஊர்களுக்கே ஸ்பான்சர் எடுத்துக்கறாங்க. அது குறித்து தினசரிகளில் விளம்பரம் வரும். இல்லைனா ட்ராவல் டைம்ஸில் கேட்டாலும் சொல்லுவாங்க. முன்னால் ட்ராவல் டைம்ஸ் அலுவலகம் மவுன்ட்ரோடு ஸ்டேட் வங்கிக்கு அருகில் உள்ள சந்தில்/தெருவில்(ஆனந்த் தியேட்டர் செல்லும் வழி) இருந்தது. இப்போவும் அங்கே இருக்கானு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76060013808033797752019-04-04T04:09:24.840+05:302019-04-04T04:09:24.840+05:30இனிய காலை வணக்கம் கீதா மா. வணக்கம் தனபாலன், நெல்லை...இனிய காலை வணக்கம் கீதா மா. வணக்கம் தனபாலன், நெல்லைத்தமிழன்.<br />எவ்வளவு இடங்கள் போய் வந்திருக்கிறீர்கள்...அத்தனை பதிவும் படித்தேனா..நினைவில்லை.<br /><br />காஷ்மீர் பக்கம் போகவில்லை என்று நம்புகிறேன்.<br />பண்டரி நாதனைப் பற்றியும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15441627215074257292019-04-04T02:28:21.098+05:302019-04-04T02:28:21.098+05:30//கோலாப்பூர்//
இது இந்தியாவிலயோ.. நான் ஸ்பெல்லிங்...//கோலாப்பூர்//<br /><br />இது இந்தியாவிலயோ.. நான் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு என நினைச்சுட்டேன்ன் கோலாலம்பூரை:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71051262317566663032019-04-04T02:27:43.534+05:302019-04-04T02:27:43.534+05:30///என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு///
...///என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு///<br /><br />இதனால மனதில திட்டியிருப்பீங்க நல்லா:)) அதனால<br /><br />//அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்!///<br />பிரச்சனை ஆகிடுச்சோ.. இப்போ பத்துத் தடவை கேட்டிருப்பீங்களே மாமாவை.. என்னிடம் கலந்து பேசி ரிக்கெட் வாங்கியிருக்கலாமெல்லோ என ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com