tag:blogger.com,1999:blog-18675072.post4317572384115204323..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இறைவனுக்கு நன்றி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-3161148011561027072016-12-21T17:20:06.213+05:302016-12-21T17:20:06.213+05:30வாங்க, வாங்க, இதற்கு முன்னர் எண்பதுகளின் கடைசியில்...வாங்க, வாங்க, இதற்கு முன்னர் எண்பதுகளின் கடைசியில் வந்ததாகச் சொல்லப்பட்ட புயலின் போது கூட ராஜஸ்தானிலோ, குஜராத்திலோ இருந்தோம். இம்முறை எங்க வீட்டிலும் தண்ணீர் நுழையவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12903732225693193382016-12-20T23:50:44.172+05:302016-12-20T23:50:44.172+05:30நானும் உங்களோடு கொஞ்சம் கை கோர்த்துக் கொள்ளலாம் என...நானும் உங்களோடு கொஞ்சம் கை கோர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை நவம்பர் மாதம் மஸ்கட் செல்வதற்காக விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். விமானம் ஓடு தள பாதையில் ஓடும் பொழுது ஜன்னலில் தூறல் விழுந்தது. நான் மஸ்கட் போய் இறங்கி விட்டேன். இங்கே ஒரே மழை, அப்பொழுதும் எங்கள் காலனியில் தண்ணீர் வந்ததாம், ஆனால் வீடுகளுக்குள் நுழையவில்லை. <br /><br />இந்த வருடம் புயலுக்கு முன் பெங்களூர் சென்று விட்டேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67387814181509154592016-12-20T17:37:26.703+05:302016-12-20T17:37:26.703+05:30ஹாஹாஹா, நாங்களாக இப்படி ஏற்படுத்திக்கலையே! உண்மையி...ஹாஹாஹா, நாங்களாக இப்படி ஏற்படுத்திக்கலையே! உண்மையில் யு.எஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கியதில் இருந்தே பலவேறு குழப்பங்கள்! அப்போப் புயல் பத்தி எல்லாம் நினைக்கலை. ஆனால் சென்ற டிசம்பரில் பெய்த மாதிரி மழை பெய்யுமோனு ஒரு கவலை இருந்தது! அதுவும் இந்த வருஷம் மழை என்பது பேருக்குக் கூட இல்லாமல் சுத்தமாக இருந்ததால் கார்த்திகை மாதக் கடைசியில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49184293760890061852016-12-20T17:35:29.856+05:302016-12-20T17:35:29.856+05:30வாங்க ஜேகே அண்ணா! அது என்னமோ தெரியலை! இம்மாதிரி மு...வாங்க ஜேகே அண்ணா! அது என்னமோ தெரியலை! இம்மாதிரி முக்கிய நிகழ்வுகள் எல்லாமே நாங்க இந்தியாவை விட்டு வந்ததும் நடக்கிறது! :) இங்கே பனிப் பொழிவு இல்லைனாலும் இரண்டு நாட்களாக மைனஸில் தான் போயிட்டு இருக்கு! வீட்டுக்குள்ளே தெரியாது! வெளியே நாங்க போவதில்லை! பேத்தி நன்றாக விளையாடுகிறாள். மதியமெல்லாம் பேத்தியோடு நேரம் போவதால் காலையில் தான் கணினியில் உட்காருகிறேன். இரவு சிறிது நேரம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68237600108436864792016-12-20T17:33:28.766+05:302016-12-20T17:33:28.766+05:30உண்மைதான் ரேவதி.எங்க வீட்டில் தென்னை மரங்கள் பக்கத...உண்மைதான் ரேவதி.எங்க வீட்டில் தென்னை மரங்கள் பக்கத்துக் குடியிருப்புக்கு மிக அருகில் இருப்பதால் அது வேறு கவலை! வேப்பமரம் வெளிச் சுற்றுச் சுவரை ஒட்டி இருக்கு. சுற்றுச் சுவரில் விழுந்துட்டால் என்ன செய்யறதுனு அது வேறு கவலை! நல்லவேளையாக் குடியிருப்பவர்கள் நல்லாக் கவனிச்சுக்கறாங்கனு செய்தி வந்தது! இதுவும் கடவுளின் கருணை தான்! எல்லாத்துக்கும் வீட்டுக்காரங்க தான் வரணும்னு சொல்லிட்டால் என்ன செய்ய முடியும்? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51672603087243846752016-12-20T17:31:28.287+05:302016-12-20T17:31:28.287+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57217112673218558302016-12-20T17:31:12.359+05:302016-12-20T17:31:12.359+05:30வாங்க, வாங்க, ஒவ்வொருவர் பதிவாகப் போய்க் கொண்டிருக...வாங்க, வாங்க, ஒவ்வொருவர் பதிவாகப் போய்க் கொண்டிருக்கேன். உங்க பதிவுக்கும் வரணும். குழந்தையோடு பொழுது போய் விடுவதால் இணையத்தில் அதிகம் உட்கார முடியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63615809669189133502016-12-20T17:30:15.059+05:302016-12-20T17:30:15.059+05:30இல்லை, மலை போல் வரும் கஷ்டம் எல்லாம் பனி போல் விலக...இல்லை, மலை போல் வரும் கஷ்டம் எல்லாம் பனி போல் விலகிடும்னு சொல்வாங்க. அதை எங்கள் வாழ்க்கையில் பல முறை அனுபவித்தோம். இப்போதும் அப்படித் தான்! ஜெயலலிதாவின் கடைசி யாத்திரை ஒரு வேளை நாங்கள் கிளம்பிய ஒன்பதாம் தேதி நடைபெற்றிருந்தால்? அல்லது மக்களே வன்முறையில் ஈடுபட்டிருந்தால்? இந்த வர்தா புயலே ஒன்பதாம் தேதி சென்னையைத் தாக்கி இருந்தால்? இப்படி எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்துட்டுத் தான் ஒவ்வொரு நிமிஷமும் அவன் பாதுகாப்பில் இருப்பதைப் பரிபூரணமாக உணர முடிகிறது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28279143448096357252016-12-20T17:28:03.986+05:302016-12-20T17:28:03.986+05:30நாங்கள் சென்னையில் இருந்திருந்தால் புயலை நேரில் அன...நாங்கள் சென்னையில் இருந்திருந்தால் புயலை நேரில் அனுபவித்திருக்கலாம்! :( அந்த வாய்ப்பு இல்லை. உண்மையில் பயந்தது எதுக்குன்னா புயல் தாக்கும்போது சென்னை விமான நிலையத்தை மூடிடுவாங்களே! அதோடு திருச்சியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து சேரணும். எல்லாவற்றையும் நினைத்துக் கவலையும் பயமும் இருந்தது என்னமோ உண்மை தான். மற்றபடி புயலைக் கண்டு பயம்னு சொல்ல முடியாது! :)))) கு.வி.மீ.ம.ஒ. ஹிஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79808863326514878662016-12-20T15:09:11.791+05:302016-12-20T15:09:11.791+05:30 எல்லாப் புகழும் இறைவனுக்கும் கீதா மேடத்துக்கும் ... எல்லாப் புகழும் இறைவனுக்கும் கீதா மேடத்துக்கும் அது எப்படி புயல் வரும்போதெல்லாம் உங்களுக்கு யூ எஸ் காப்பகமாக இருக்கிறது/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51364703364348456062016-12-20T09:13:33.151+05:302016-12-20T09:13:33.151+05:30அது எப்படி உங்களை பார்த்து புயல் எல்லாம் பயப்படுது...அது எப்படி உங்களை பார்த்து புயல் எல்லாம் பயப்படுது. ஒரு பெரிய புயல் புராணமே எழுதி விட்டீர்கள். அதுவும் ஒரு புயல் அடிச்ச மாதிரி. ஆமாம் அங்கே ஹூஸ்டனில் பனிப்பொழிவு எப்படி. பேத்தி எப்படி இருக்கிருக்கிறாள்? <br />-- <br />Jayakumar<br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37499781303213553802016-12-20T04:44:26.234+05:302016-12-20T04:44:26.234+05:30இத்தனை அழகாக் காப்பாத்தி இருக்கிறிடர்கள் கீதா. மஹி...இத்தனை அழகாக் காப்பாத்தி இருக்கிறிடர்கள் கீதா. மஹிமையே மஹிமை.<br /><br />மைலாப்பூரில் மரங்கள் ஏக சேதம். எங்கள் வீட்டில் தேக்கு மரக் கிளைகள் மட்டும் உடைந்ததாம்..<br />மற்ற சேதம் இல்லாமல் காத்தது இறைவன் கருணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56619357798221190622016-12-19T21:25:48.868+05:302016-12-19T21:25:48.868+05:30அருமையான பகிர்வு
https://plus.google.com/u/0/commu...அருமையான பகிர்வு<br />https://plus.google.com/u/0/communities/110989462720435185590Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63576411840658778992016-12-19T19:17:07.810+05:302016-12-19T19:17:07.810+05:30வணக்கம் நலமா ? அலசல் நன்றுவணக்கம் நலமா ? அலசல் நன்றுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16481520453881174602016-12-19T19:14:39.506+05:302016-12-19T19:14:39.506+05:30புரியுது... நீங்கள் இங்கு இல்லாத்தனால்தான் சென்னைய...புரியுது... நீங்கள் இங்கு இல்லாத்தனால்தான் சென்னையைப். புயலில் வதைபடுவதிலிருந்து காப்பாற்ற முடியலைன்னு... ஆனா அதுக்கம் எதுக்கு "இறைவனுக்கு நன்றி" சொல்லியிருக்கிறீர்கள்? உங்க வீட்டு வேப்பமரம் தப்பிச்சதற்கா?<br /><br />நான்கூட "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"யை நினைத்து, நான் ஊரில் இல்லை, அதனால் அந்த "நல்லோரில்" நான் ஒருவன் இல்லை போலிருக்கு என்று எண்ணிக்கொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48858895229109530702016-12-19T18:54:17.689+05:302016-12-19T18:54:17.689+05:30Correct. இங்கே மாலை ஆறே முக்கால் மணி ஆகிறது. அரச...Correct. இங்கே மாலை ஆறே முக்கால் மணி ஆகிறது. அரசாங்கம் வேறு நாம் வேறு என்று நினைக்காமல் அவரவர் வேலைகளை முடிந்தவரை - முடிந்தவரைதான் - செய்து கொள்ளுதல் நலம்தானே? நீங்கள் சென்னையில் இருந்தால் புயல் வருவதற்கு பயந்தது உண்மைதானோ!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com