tag:blogger.com,1999:blog-18675072.post4430976699386132926..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "திங்க"ற கிழமைக்குப் பறங்கிக்கொட்டை அடை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18675072.post-46112889796465389192018-03-23T00:33:01.035+05:302018-03-23T00:33:01.035+05:30ஸ்ஸ்ஸ்ஸ் :) அது அது :) நானா சூட்டின பேர் வெண் + கல...ஸ்ஸ்ஸ்ஸ் :) அது அது :) நானா சூட்டின பேர் வெண் + கலம் அதாவது வெள்ளை நிற கலம் <br />ரத்னா ஸ்டோர்ஸில் தோசைக்கல்லு பார்க்கும்போது வெள்ளை கலரில் இருந்துச்சா அது கருப்புக்கல்லை விட ஹெவி அதான் நானே பேர் வச்சிக்கிட்டேன் வெண்கலம்னு ..<br />வெண்கலம்னா bronz னு ஹிஹி இப்போதான் நினைவே வருது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77525013376042460452018-03-22T19:03:11.253+05:302018-03-22T19:03:11.253+05:30நீங்கள் பறங்கிக்கொட்டை அடை என்றதும் நான் பரங்கி வி...நீங்கள் பறங்கிக்கொட்டை அடை என்றதும் நான் பரங்கி விதை சேர்த்த அடை என்று நினைத்தேன். பச்சை பரங்கிக்காயை பறங்கிக்கொட்டை என்று சொல்கிறீர்கள் என்று புரிய கொஞ்சம் மரமண்டை தான். நாங்கள் இங்கே திருவனந்தபுரத்தில் சக்கைக்குறு (பலாக்கொட்டை) அடை செய்வோம். கொஞ்சம் அரிசியைக் குறைத்து ஊறவைத்த பலாக்கொட்டை தோல் நீக்கி அறிந்து சேர்த்து அரைத்து மாவில் கொஞ்சம் பெருங்காயம் ஜீரகம் சேர்த்து மெல்லிய தோசையாக முறுகலாக வார்த்து எடுத்தால் நன்றாக இருக்கும். தொட்டு கொள்ள வெல்லம் துருவி வைத்துக் கொள்ளலாம். அல்லது அவியல் செய்யலாம். இங்கே வடை பருப்பு என்றாகி பெயரில் கடலைப்பருப்பு போன்று ஒரு பருப்பு விலை குறைவாக கிடைக்கும். அது அங்கே பட்டாணிப்பருப்பு என்று சொல்வார்கள் என்று நினைக்கிறன். அந்த பருப்பு அடைக்கு நன்றாக இருக்கும். <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85782064542636498262018-03-22T18:07:08.670+05:302018-03-22T18:07:08.670+05:30ஹிஹிஹிஹி, ஏஞ்சல், நல்ல யோசனையா இருக்கே! தோணவே இல்ல...ஹிஹிஹிஹி, ஏஞ்சல், நல்ல யோசனையா இருக்கே! தோணவே இல்லை பாருங்க, மீ த அப்பாவி நம்பர் ஒன்! <br /><br />..கிரைண்டர்லாம் மிக்சிலாம் வேணாம் அதிராக்கு :)// ஆஹா, கல்லுரல் எல்லாம் வைச்சிருக்கேனே இன்னமும்! அதிரா அரைச்சுக் கொடுத்து விறகு அடுப்பிலே இரும்பு அடைக்கல்லில் (வெண்கலத்தில் கல் கிடையாது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) வார்க்கச் சொல்லிடுவோம். நான் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா அப்படி வந்து ஒரு மேற்பார்வை பார்க்கிறேன். சுட்டு முடிச்சதும் எல்லாம் சாப்பிட வர மாட்டேன். எனக்கு சூடா வேணுமாக்கும். சுடச் சுட அதிரடி வார்த்துப் போடப் போடப் போடப் போட சாப்பிட்டுட்டே இருப்பேன். :) அட, நம்ம ரங்க்ஸுக்கும் சேர்த்துத் தான். :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55096624660381273272018-03-22T18:04:07.841+05:302018-03-22T18:04:07.841+05:30//நூல்கோலையும் முள்ளங்கியையும் ஒருத்தர் பேர் மாற்ற...//நூல்கோலையும் முள்ளங்கியையும் ஒருத்தர் பேர் மாற்றம் பண்ணி வச்சதெல்லாம் விட்டுட்டீங்க கர்ர்ர்ர்ர்// அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!<br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27141057038872424142018-03-22T18:02:35.687+05:302018-03-22T18:02:35.687+05:30ஏஞ்சலின், துருவியும் சேர்க்கலாம். ஆனால் நீங்க சொல்...ஏஞ்சலின், துருவியும் சேர்க்கலாம். ஆனால் நீங்க சொல்லும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பறங்கிப் பழத்தில் நல்லா இருக்காது. பச்சையா இருக்கணும். அல்லது சின்னக் கொட்டையாக இருக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70003446495758247362018-03-22T18:01:39.843+05:302018-03-22T18:01:39.843+05:30நெ.த. இந்த வம்பு தானே வேணாங்கறது! :)நெ.த. இந்த வம்பு தானே வேணாங்கறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66588660487854599812018-03-22T18:01:08.309+05:302018-03-22T18:01:08.309+05:30அதிரடி, இது சுற்றுலாவெல்லாம் இல்லை. கமென்ட்ஸுக்கு ...அதிரடி, இது சுற்றுலாவெல்லாம் இல்லை. கமென்ட்ஸுக்கு பதில் போடறதுக்கு மத்தியானம் நேரம் ஒதுக்குவேன். அது இப்போல்லாம் மின்வெட்டினால் தாமதம் ஆகிறது. மற்றப்படி பொய்ங்கவெல்லாம் இல்லையாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. போட்டது வெறும் அடையா இருக்கும். இது பறங்கிக்காயைச் சேர்த்துச் செய்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75601344962641916522018-03-22T17:54:41.851+05:302018-03-22T17:54:41.851+05:30பறங்கிப் பிஞ்சிலே தான் நல்லா இருக்கும் சுரேஷ். சென...பறங்கிப் பிஞ்சிலே தான் நல்லா இருக்கும் சுரேஷ். சென்னை சுற்று வட்டாரங்களில் மஞ்சள்பறங்கிப் பழம் தான் கிடைக்கிறது. அதில் அவ்வளவு நல்லா இருக்காது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59756894985668225252018-03-22T17:53:54.208+05:302018-03-22T17:53:54.208+05:30வாங்க காமாட்சி அம்மா, நீண்ட நாட்கள் கழித்து என்னோட...வாங்க காமாட்சி அம்மா, நீண்ட நாட்கள் கழித்து என்னோட வலைப்பதிவுக்கு வருகை தந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. உடல் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். முடிஞ்சப்போ வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44252692154305031732018-03-22T17:53:09.195+05:302018-03-22T17:53:09.195+05:30வாங்க கீதா, பச்சரிசி நானும் சேர்க்காமல் தான் பண்ணி...வாங்க கீதா, பச்சரிசி நானும் சேர்க்காமல் தான் பண்ணிட்டு இருந்தேன். அரைப்பதும் கையாலேயே அரைப்பேன். இப்போல்லாம் பச்சரிசி கொஞ்சம் போல் சேர்க்கிறேன். பூஷணிக்காயில் (வெள்ளைப் பூஷணி) செய்வதில்லை. துருவியும் போடுவதில்லை. நறுக்கியே சேர்ப்பேன். கொஞ்சம் பொடியாக நறுக்கிடுவேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58059662159207122392018-03-22T17:51:23.443+05:302018-03-22T17:51:23.443+05:30வாங்க தி.கீதா, சொல்றேன், சொல்றேன். வாங்க தி.கீதா, சொல்றேன், சொல்றேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61353125625716204932018-03-22T17:51:04.834+05:302018-03-22T17:51:04.834+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எபி கிச்சன்னாக் கூட என...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எபி கிச்சன்னாக் கூட எனக்குச் சமாளிக்கவோ வாலுங்களை மேய்க்கவோ சமத்துப் போதாது தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71894129757249936142018-03-22T17:50:19.152+05:302018-03-22T17:50:19.152+05:30ம்ம்ம்ம் 19 ஆம் தேதியன்று தான் அஹமதாபாத் பயணம்!ம்ம்ம்ம் 19 ஆம் தேதியன்று தான் அஹமதாபாத் பயணம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36229118936236654252018-03-22T17:49:51.328+05:302018-03-22T17:49:51.328+05:30ஆஹா! மண்டபமே இல்லையே! அப்புறமா யாரு சொல்லித் தருவா...ஆஹா! மண்டபமே இல்லையே! அப்புறமா யாரு சொல்லித் தருவாங்களாம்? :)<br /><br />வாங்க, வாங்க அடை சாப்பிடுங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29699081201238584182018-03-22T17:49:03.662+05:302018-03-22T17:49:03.662+05:30கில்லர்ஜி, சாப்பிடவும் அசத்தல் தான்!கில்லர்ஜி, சாப்பிடவும் அசத்தல் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11975017893035685962018-03-22T17:48:48.835+05:302018-03-22T17:48:48.835+05:30வாங்க கோமதி அரசு. ரசித்ததுக்கு நன்றி.வாங்க கோமதி அரசு. ரசித்ததுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46177831127691128232018-03-22T17:48:31.164+05:302018-03-22T17:48:31.164+05:30வாங்க நெ.த. பெருங்காயம் இங்கே இளகிய பதத்திலேயே கிட...வாங்க நெ.த. பெருங்காயம் இங்கே இளகிய பதத்திலேயே கிடைப்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. ரசித்தமைக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1859775267112516612018-03-22T17:47:59.712+05:302018-03-22T17:47:59.712+05:30நன்றாய் வேகும். அரை வேக்காட்டிலும் வாயில் கிடைக்கு...நன்றாய் வேகும். அரை வேக்காட்டிலும் வாயில் கிடைக்கும். நன்றாகவே இருக்கும். நாங்க வாழைப்பூ, முருங்கைக்கீரை, மற்றக்கீரை வகைகள், முட்டைக்கோஸ், வெங்காயம் போன்றவற்றில் கூட அடை செய்வோம். வெந்தயக் கீரையில் செய்தால் ரொம்பவே வாசனையாக நன்றாக இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61258460615129137812018-03-22T17:46:39.640+05:302018-03-22T17:46:39.640+05:30வேண்டாம் ஶ்ரீராம், வெறும் புழுங்கலரிசி மட்டுமே கூட...வேண்டாம் ஶ்ரீராம், வெறும் புழுங்கலரிசி மட்டுமே கூடப் போதும். ஆனால் அரைப் புழுக்கலாக இருந்தால் நல்லா இருக்கும். இங்கே அரைப்புழுக்கல் கிடைப்பதில்லை என்பதால் பச்சரிசி கொஞ்சம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15761069420063746822018-03-22T17:45:54.752+05:302018-03-22T17:45:54.752+05:30வாங்க ஶ்ரீராம், அடைனு தெரிஞ்சதும் முதல் வருகை! ஹிஹ...வாங்க ஶ்ரீராம், அடைனு தெரிஞ்சதும் முதல் வருகை! ஹிஹிஹி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18491343272494494252018-03-22T16:58:38.185+05:302018-03-22T16:58:38.185+05:30கர்ர்ர் :) நெல்லைத்தமிழன் ..அது பெயர் குழப்பம் .. ...கர்ர்ர் :) நெல்லைத்தமிழன் ..அது பெயர் குழப்பம் .. சீனி சர்க்கரை வெல்லம் ,சேம்பு சேனை சேப்பம் வரமிளகாய் மோர்மிளகாய் வற்றல்மிளகாய் இதெல்லாம் அப்பப்போ குழப்பிடும் முந்தி . மினுக்குவத்தல் மிதுக்கு வற்றல் சுக்கங்காய் வற்றல் எல்லாம் ஒண்ணுதான் ஆனா பேரு இப்படி வேற இருந்தா அப்பாவிங்களுக்கு என்ன போன்ற படு அப்பாவிங்களுக்கு எவ்ளோ கஷ்டம் .<br /><br /> நூல்கோலையும் முள்ளங்கியையும் ஒருத்தர் பேர் மாற்றம் பண்ணி வச்சதெல்லாம் விட்டுட்டீங்க கர்ர்ர்ர்ர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34986038987277019182018-03-22T16:29:09.743+05:302018-03-22T16:29:09.743+05:30ஏஞ்சலின்.... எனக்கு ஒரு காலத்தில் மெலனுக்கும் வெள்...ஏஞ்சலின்.... எனக்கு ஒரு காலத்தில் மெலனுக்கும் வெள்ளைப் பூசணிக்கும் வித்தியாசம் தெரியாமலிருந்தது. பூசணிக்கும் பறங்கிக்கும் வித்தியாசம் எப்படித் தெரியாமல் போகும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26676880331164842642018-03-22T16:28:07.002+05:302018-03-22T16:28:07.002+05:30வீண் வம்பை விலைக்கு வாங்கறீங்களே அதிரா? இப்போ கீசா...வீண் வம்பை விலைக்கு வாங்கறீங்களே அதிரா? இப்போ கீசா மேடம் பொய்ங்கி வருவாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77604076494475971522018-03-20T04:08:42.303+05:302018-03-20T04:08:42.303+05:30/தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை .../தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. //<br /><br />நோ worries :) இருங்க நான் சொல்லித்தரேன் :)<br />நீங்க கிச்சனில் இருந்து "ஏஞ்சல் அந்த கருவேப்பிலையை தோட்டத்தில் இருந்து பறிச்சிட்டு வாங்கன்னு என்கிட்டே சொல்லுங்க .நாநான்போய் செடிக்கு வலிக்காம இலைகொண்டுவருவேன் <br />அப்புறம் அதிரடி அதிரா ""போய் அந்த கல்லுரலில் ஒவ்வொரு ஊற வச்ச பருப்பையும் அரைச்சிட்டு வாங்கனு சொல்லணும்// கிரைண்டர்லாம் மிக்சிலாம் வேணாம் அதிராக்கு :)<br />அப்புறம் அதிரா கிட்ட விறகு அடுப்பை மூட்டி வெண்கலக்கல்லில் அடை வார்க்க சொல்லுங்க :) அவங்க அடை சுடும்போது நீங்க வெளில வந்துடனும் ..அடுப்பு சூடு உங்களுக்கு ஆகாது :)<br />அதிரா சுட்டதும் நாமெல்லாம் உக்கார்ந்து சாப்பிடலாம் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53192977502318676292018-03-20T03:59:29.415+05:302018-03-20T03:59:29.415+05:30ஆஹா !!! நல்லா இருக்கே ..துருவி சேர்த்தாலும் நல்லா ...ஆஹா !!! நல்லா இருக்கே ..துருவி சேர்த்தாலும் நல்லா வருமாக்கா ?<br />இங்கே பரங்கிக்காய் பெரிய்ய சைசில் பங்களாதேஷ் கடைக்காரர் விற்பார் வாங்கிட்டு வரணும் <br />எனக்கு பூசணிக்கும் பரங்கிக்கும் ரொம்ப நாள் வித்யாசம் தெரியாதது :) கலர் பாத்துதான் வாங்கணும் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com