tag:blogger.com,1999:blog-18675072.post4528975070924420927..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அவசரமாய்ச் சில எண்ணங்கள்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-12269155721172562352018-01-22T17:55:05.117+05:302018-01-22T17:55:05.117+05:30ம்ம்ம்ம்ம், அப்படியா? ஆனால் இதைப் பற்றி உ.வே.சா. க...ம்ம்ம்ம்ம், அப்படியா? ஆனால் இதைப் பற்றி உ.வே.சா. கூடச் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன். யோசிச்சுச் சொல்லுங்க, எந்தப் பழமையான இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என! வால்மீகியில் வால்மீகியே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அது தெரியும். நான் சொன்னது தமிழ்நாட்டிலே மட்டும்! ஆனாலும் அதுக்கும் முன்னரே ராமாயணம் இருந்ததாகவே உ.வே.சா. சொல்லி இருக்கார். ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45621601894307749172018-01-22T17:45:25.472+05:302018-01-22T17:45:25.472+05:30//ராமனை தெய்வமாக உயர்த்தியது பத்தாம் நூற்றாண்டிற்க...//ராமனை தெய்வமாக உயர்த்தியது பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே!// - தவறு கீசா மேடம். திவ்யப்ப்ரபந்தங்கள் வந்தது அதற்கு முன்னரே. அதிலும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் போன்ற பலர் பாடியுள்ளனர். இராமானுசர் காலம் 10ம் நூற்றாண்டு. குலசேகராழ்வார், 'அயோத்திமனே தாலேலோ' என்று பாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் அதற்கும் முற்பட்ட காலத்தது. 'நான் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்கிறேன், எந்த எந்த பழைய இலக்கியங்களில் இராமர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67988438217674368972016-05-16T19:03:18.919+05:302016-05-16T19:03:18.919+05:30இப்போ என்ன சொல்ல வரிங்க? அதை 4-5 அவரில் அழகா fbல ச...இப்போ என்ன சொல்ல வரிங்க? அதை 4-5 அவரில் அழகா fbல சொல்லுங்க பார்க்கலாம் ��மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37913165989359592032015-05-18T13:27:35.301+05:302015-05-18T13:27:35.301+05:30வாலி வதம் குறித்து மீள் பதிவு போட்டு நான்கு நாட்கள...வாலி வதம் குறித்து மீள் பதிவு போட்டு நான்கு நாட்களாகின்றன. ராமன் சீதையை மீட்டது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல: அதுவும் ஒரு காரணம் என்றாலும் தன் மனைவி மாற்றான் வீட்டில் இருப்பது சகிக்காமலும் தான்! அதைக் காரணமாக வைத்து ராவணனை வதம் செய்வதற்கும் தான். எல்லாம் திட்டமிட்டே நடத்தப்பட்டன. ராமர் பிறப்பின் காரணமே அது தானே! இது தான் தெளிவாக வால்மீகியின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறதே! ராமன் ஆட்சி செய்த காலம் முழுவதும் எந்தக் கலவரங்களும், கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகளும் நடைபெற்றதாகப் பதிவாகவில்லை. மற்றபடி தாங்கள் செய்ததைக் கல்வெட்டில் பொறித்துக் கொள்வதெல்லாம் கி.பி,க்குப் பின் வந்த அரசர்கள் செய்தது, ராமாயண காலத்தில் தற்பெருமை என்பது இல்லை. ஆகையால் ராமன் செய்தவற்றைப் பட்டியலிட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34225733713081716922015-05-18T13:23:57.261+05:302015-05-18T13:23:57.261+05:30எது வேணாலும் சொல்லிக்கலாமே! எது வேணாலும் சொல்லிக்கலாமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12033333350734789362015-05-18T00:06:09.451+05:302015-05-18T00:06:09.451+05:30ராமன் சீதையை மீட்டது வெற்றிக்காகத்தான்னு நானும் ச...ராமன் சீதையை மீட்டது வெற்றிக்காகத்தான்னு நானும் சொல்றேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74795283176377917692015-05-18T00:04:28.409+05:302015-05-18T00:04:28.409+05:30சட்னு சொல்லணும்னா வாலி வதம். சட்னு சொல்லணும்னா வாலி வதம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50483398066030981232015-05-18T00:02:05.037+05:302015-05-18T00:02:05.037+05:30இந்துவாக மாறினா பணம் தராங்களாமே?இந்துவாக மாறினா பணம் தராங்களாமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30274988921106927242015-05-18T00:01:19.531+05:302015-05-18T00:01:19.531+05:30அய்யய்யோ குற்றச்சாட்டு இல்லை. அதுக்கு எனக்கு தகுதி...அய்யய்யோ குற்றச்சாட்டு இல்லை. அதுக்கு எனக்கு தகுதியில்லை. நிஜமாவே ராமர் அப்படி என்னதான் செஞ்சார்னு தெரிஞ்சுக்கத்தான்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58796015326078801012015-05-17T16:01:53.346+05:302015-05-17T16:01:53.346+05:30காரியவாதிகள்! ஆங்கிலத்தில் சொன்னால் materialist. வ...காரியவாதிகள்! ஆங்கிலத்தில் சொன்னால் materialist. வேறென்ன சொல்றது? ஆனால் எனக்கே இம்மாதிரி அனுபவம் உண்டு. என்னிடம் ஆதாயம் இருக்கும்வரை பழகிவிட்டுப் பின்னர் கழற்றி விட்டவர்கள் நிறையவே இருக்காங்க! :)))) உறவிலேயே அதிகம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26009557029360289252015-05-17T15:59:58.451+05:302015-05-17T15:59:58.451+05:30உண்மை டிடி. தப்பு நம்மிடம் உள்ளது என்னும் மனநிலை அ...உண்மை டிடி. தப்பு நம்மிடம் உள்ளது என்னும் மனநிலை அனைவருக்கும் வரணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87081055332716052082015-05-17T15:59:33.511+05:302015-05-17T15:59:33.511+05:30ஆமாம், காட்டுக்குப் போனதும் சீதையை மீட்டதும் ராமனி...ஆமாம், காட்டுக்குப் போனதும் சீதையை மீட்டதும் ராமனின் வெற்றியை எடுத்துக் காட்டத்தான். பிறப்பே அதற்குத் தானே! தனக்காக என்ன செய்து கொண்டார் என்று பட்டியல் கொடுங்களேன். ராமனை தெய்வமாக உயர்த்தியது பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69188115637286692922015-05-17T15:58:06.057+05:302015-05-17T15:58:06.057+05:30இந்து மதத்துக்குப் பிரசாரகர் தேவையே இல்லை. இந்து ம...இந்து மதத்துக்குப் பிரசாரகர் தேவையே இல்லை. இந்து மதத்திற்குப் பிரசாரம் மூலம் யாரையும் மாற்றவும் முடியாது, இந்துவாகப் பிறக்கவேண்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33161720060526351332015-05-17T15:57:27.973+05:302015-05-17T15:57:27.973+05:30அப்பாதுரை, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் இருந்...அப்பாதுரை, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் இருந்தாலும் சொல்லப் போவதில்லை. புரியாதவங்களுக்குச் சொல்லலாம். உங்களுக்குப் புரியாமல் இருக்குமா? உங்களை விட என் புரிதல் குறைவே! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19713008670530509722015-05-17T14:20:32.252+05:302015-05-17T14:20:32.252+05:30ரொம்ப வருஷம் முன்ன இங்க ஒருத்தர் எங்கிட்ட புதிதா வ...ரொம்ப வருஷம் முன்ன இங்க ஒருத்தர் எங்கிட்ட புதிதா வந்திருந்த ஒருவரிடம் பழகுவதற்கு " இவங்க கிட்ட பழகி நட்பாக இவங்களால் நமக்கு என்ன ஆதாயம் ஏன்னன்னு பாத்துட்டு தானே பழகணும் நு சொன்னாங்க :) எனக்கு நெஜம்மாவே புரியல்ல. ஆ"ன்னு பாத்தேன்! I can't understand this mentality. Do we have to be calculative even for a simple smile and a good will ? it doesn't cost anything though!! சில நேரங்களில் சில மனிதர்கள். என்ன சொல்லJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54215265179082416922015-05-17T06:58:00.450+05:302015-05-17T06:58:00.450+05:30அவரவர் இருக்கும் மனநிலை பொறுத்து கண்ணோட்டம் மாறும்...அவரவர் இருக்கும் மனநிலை பொறுத்து கண்ணோட்டம் மாறும்... முழுதாக புரிந்து கொள்ளும் மனநிலையில் யாருக்குமே இல்லை எனக் கூட சொல்லலாம்... அப்புறம் தப்பு எப்போதும் நம்மிடமே உள்ளது என்கிற மனநிலை தொடர்ந்தால் எதுவும் இனிமை தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32731042701265579892015-05-17T01:24:05.071+05:302015-05-17T01:24:05.071+05:30ஒரு மானுடனாக மானுட அரசனாக ராமன் என்ன செய்தார் என்ப...ஒரு மானுடனாக மானுட அரசனாக ராமன் என்ன செய்தார் என்பதை நீங்க எழுதியே ஆகணும் ஹிஹி. ராமன் தன்னைப் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. காட்டுக்குப் போனதும் சீதையை மீட்டதும் பிற ராமாயண சம்பவங்கள் அத்தனையும் ராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசனாக என்ன செய்தான் என்பதும் தெரியாது. தெய்வம் அது இதென்று கிளப்பிவிட்டு ராமனை உயர்த்தி வைத்திருக்கிறோமே தவிர ராமன் மானிடம் மாண்புற என்ன செய்தார் என்பது கேள்விக்குறி. ராமன் was scheming and self centered என்பதற்கான ஆதாரங்களே அதிகம் இருப்பதாகக் கருதுகிறேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78757061571609979682015-05-17T01:12:05.215+05:302015-05-17T01:12:05.215+05:30நானறிந்த வரை இந்தியாவின் மதிப்பு உயரவில்லை. இந்து...நானறிந்த வரை இந்தியாவின் மதிப்பு உயரவில்லை. இந்து மதப் பிரசாரகர் என்ற அளவில் தான் மோடியைப் பார்க்கிறார்கள். நல்லது செய்ய மோடிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. செய்கிறாரா பார்க்க வேண்டும்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67508638955786788612015-05-17T01:09:07.125+05:302015-05-17T01:09:07.125+05:30சென்னைப் பித்தன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே? ...சென்னைப் பித்தன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே? சாதாரண மானுடனான ராமனுக்கு இவர்களின் ஆதரவு தேவைப்பட்ட்து என்பதால் ராமன் கூட்டணியாகச் செயல்பட்டிருக்கலாமே? ராமர் வாழ்ந்த காலத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ராமாயணத்தில்? மக்களுக்காக ராமன் செய்தது என்ன? அசோகராவது மரங்கள் நட்டார், ராமர் மரத்தைப் பிளந்தார்.. அதுவும் ஒரு மரம் இல்லை. ராமர் என்ன தான் செய்தார் சொல்லுங்களேன் ப்லீஸ்.. தெரியாமல் கேட்கிறேன். தப்பா நினைக்காதீங்க தெரியாமல் தான் கேட்கிறேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82391238238171506982015-05-16T17:01:57.136+05:302015-05-16T17:01:57.136+05:30இன்னிக்குக் காலம்பர இங்கே பயங்கர மழை ஶ்ரீராம். இடி...இன்னிக்குக் காலம்பர இங்கே பயங்கர மழை ஶ்ரீராம். இடியும் பயங்கரமாக இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியையும் போடுவதில்லை. கணினியையும் போடுவது இல்லை. புத்தகங்கள் படித்துப் பொழுதைப் போக்குகிறேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81090435011254405762015-05-16T17:00:58.151+05:302015-05-16T17:00:58.151+05:30முதல் வருகைக்கு நன்றி ஐயா. கார்டு எண்ணையும் கணக்கு...முதல் வருகைக்கு நன்றி ஐயா. கார்டு எண்ணையும் கணக்கு ஆரம்பித்த மாதம் வருஷம் எல்லாம் ரயில் பயணச் சீட்டு வாங்குகையில் கேட்கும். :) நாங்க இணையம் மூலம் வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவது இல்லை. டெபிட் கார்ட் இருப்பதால் அதைக் கொடுத்துப் பயணச் சீட்டு வாங்கலாம். அதற்கு மட்டும் பயன்படுத்துவோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53276096543524453952015-05-16T16:06:40.971+05:302015-05-16T16:06:40.971+05:30அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சிகள் பற்றிப் படித்தபோ...அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சிகள் பற்றிப் படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவார்களே, அது போல!<br /><br />ராமாயணம், மகாபாரதச் சிந்தனைகள் புதியமுறைகளில.கருத்து வருவது அவரவர்கள் மாற்றி யோசிப்பதால்! போகட்டும் விடுங்கள்!<br /><br />சென்னையில் மழை பெரிய அளவில் பெய்யவில்லை என்றாலும் வெயிலும், மேகமூட்டமும், சிறு தூறல்களும் விழுகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79397559207165549422015-05-16T15:26:15.547+05:302015-05-16T15:26:15.547+05:30அது எப்படி முகநூலில் பிறர் எழுதுவது உங்களுக்குத் த...அது எப்படி முகநூலில் பிறர் எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது ஊர்ப்பட்ட நண்பர்களோ?நான் எப்போதாவது முகநூல் பக்கம் போவேன். வலை நண்பர் சுந்தர்ஜி இப்போது முகநூலில் அதிகம் எழுதுகிறார்.உட்டகங்கள் ஒரு மாயையே பிரதிபலிக்கிறது. கதைகளில் வரும் அன்னப் பட்சி போல் பிரித்தெடுக்க வேண்டும் உண்மையை.வீட்டிலிருந்தே வங்கிக் கணக்கை ஆப்பரேட் செய்ய இன்னும் கற்கவேண்டும் கார்டு எண்ணையும் கணக்கு ஆரம்பித்த வருஷம் மாதம் கேட்கும். எதற்கு.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com