tag:blogger.com,1999:blog-18675072.post4601844093405537084..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மறுபடியும் சித்தப்பா! :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-80819085697139389622018-12-06T17:16:04.839+05:302018-12-06T17:16:04.839+05:30இல்லை அதிரடி, சில எழுத்தாளர்கள் இறந்தவர்களைப் பத்த...இல்லை அதிரடி, சில எழுத்தாளர்கள் இறந்தவர்களைப் பத்தித் தான் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி வருகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64421917387277194192018-12-06T17:15:19.291+05:302018-12-06T17:15:19.291+05:30வாங்க பானுமதி, வறுமையில் வாடினார், மனைவி அப்பளம் இ...வாங்க பானுமதி, வறுமையில் வாடினார், மனைவி அப்பளம் இட்டு வீடு வீடாகப் போய் விற்றார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். :( இன்னும் சிலர் அவங்க உறவினர்களுக்கு அவர் வறுமை பத்திப் பேச விருப்பம் இல்லாமையால் மறுப்புச் சொல்றாங்க என்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75999610575576445542018-12-06T17:13:55.590+05:302018-12-06T17:13:55.590+05:30நெல்லைத் தமிழன், இதைத் தான் என் தம்பியும் சொன்னார்...நெல்லைத் தமிழன், இதைத் தான் என் தம்பியும் சொன்னார். நான் அதைக் குறித்து எழுதுவதற்குத் தான் இப்போது என்னைத் தயார் செய்து கொள்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64419524012515365752018-12-03T00:56:00.546+05:302018-12-03T00:56:00.546+05:30நான் ரொம்ப லேட், லேட் என்பதை விட ஒருநாள் வராமல் வி...நான் ரொம்ப லேட், லேட் என்பதை விட ஒருநாள் வராமல் விட்டாலே கண்ணுக்கு பல போஸ் தெரியாமல் போய் விடுது.<br /><br />உயிருடன் இருக்கும்போதுதான் கண்டபடி பேசுவார்கள், ஆள் இல்லை எனில் பொதுவா நல்லதை மட்டுமே பேசுவார்கள், இது எழுத்தாளர்களே எதுக்கு இப்படி இல்லாததை எல்லாம் இருந்ததாகச் சொல்கின்றனரோ.. ஒவ்வொன்றும் விளக்கம் சொல்லிப் பலன் இல்லை கீசாக்கா.. சிலதை கடவுளின் பொறுப்பில் விட்டுவிடுவதே மேல் என நான் நினைப்பேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43490100965652146252018-12-02T17:37:26.647+05:302018-12-02T17:37:26.647+05:30மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்தவர்களை பற்றி எழுதும் போ...மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்தவர்களை பற்றி எழுதும் போதே இவ்வளவு முரண்பாடு என்றால், என்ன சொல்ல முடியும்? எழுதும் முன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு வேண்டாமா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-891733992612720312018-12-02T17:29:04.670+05:302018-12-02T17:29:04.670+05:30பொதுவா எழுத்தாளர் கஷ்டப்பட்டார் என்பதைச் சொல்லவும்...பொதுவா எழுத்தாளர் கஷ்டப்பட்டார் என்பதைச் சொல்லவும், அவருக்கு போதுமான அளவு ரெகக்னிஷன் மக்களிடையே இல்லை என்பதைச் சொல்லவும் எக்சாஜரேட் செய்து எழுதுவார்கள் (மறுக்க எழுத்தாளர் இருக்கமாட்டாரே). இதைப்போலத்தான் அனேகமாக எல்லா எழுத்தாளர்களையும் கவிஞர்களைப் பற்றியும் செய்திகள் அவர்கள் மறைந்தபிறகு வரும்.<br /><br />முழுமையாகத் தெரியாமல் மசாலாவுக்காக இவற்றை இப்படி எழுதுவது என்பது சரியில்லைதான். அதுவும் 'சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்' என்று பொய் உரைப்பது பெருமை சேர்ப்பது இல்லை.<br /><br />உங்கள் பதில்கள் குறைந்தபட்சம் ஆவணமாக இருக்கும். நீங்களும் 'முன்னுரை' என்று சொல்லி உங்கள் உறவையும் அனுபவங்களையும்' சுருக்கமா ஒவ்வொரு பதிவுலும் எழுதினால், பிற்காலத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் என்று தேடுபவர்கள் உண்மைச் செய்திகளையும் அறிந்துகொள்ள உபயோகமாக இருக்கும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12430639893192895152018-12-02T14:31:05.480+05:302018-12-02T14:31:05.480+05:30நன்றி ரேவதி! நன்றி ரேவதி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85888099844751442902018-12-01T21:16:07.702+05:302018-12-01T21:16:07.702+05:30மன எரிச்சல் அதிகமாகிறது. ஒரு சாது மனுஷனை அவர் மறைந...மன எரிச்சல் அதிகமாகிறது. ஒரு சாது மனுஷனை அவர் மறைந்த பிறகு பேசுபவர்கள் தங்கள் மேன்மைக்காகவே பொய் உரைக்கிறார்கள்.<br />உங்க சித்தப்பாவை விட நேர்மையான எளிமையான மனிதரைப் பார்த்ததே இல்லை. இத்தனை <br />பெரிய அறிவாளியை இவ்வாறு மனம் போன போக்கில்<br />எழுதுவதற்கு எத்தனை மனக் கொடூரம் வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51377928708793372652018-12-01T13:15:40.948+05:302018-12-01T13:15:40.948+05:30https://www.facebook.com/charu.nivedita.9/posts/19...https://www.facebook.com/charu.nivedita.9/posts/1946356472067662 முகநூலில் அவர் பகிர்ந்திருப்பது. இதே தான் தன்னுடைய வலைப்பக்கும் பகிர்ந்திருக்கார். புத்தகங்கள் எங்கே என இவர் கேட்டாராம். அதுக்குச் சித்தப்பா புத்தகங்கள் வைக்க இடமே இல்லை என்றாராம். ஹூம்! தி.நகர் வீட்டில் அதை இடிச்சுக் கட்டும் முன்னர் மாடியில் வராந்தாவை அடுத்த பெரிய கூடத்தில் நான்கு அலமாரிகள் முழுக்கப் புத்தக மயமாக இருந்ததைச் சாரு நிவேதிதா பார்த்திருப்பாரா? சந்தேகமே! அதை இடித்துக் கட்டும்போது தான் புத்தகங்களை எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொடுத்தார். தில்லானா மோகனாம்பாள் அவரிடமிருந்தே நேரடியாகப் படம் எடுக்கையில் வாங்கிப் போனதாகச் சொல்லுவார். பின்னரும் அவருக்கு வரும் புத்தகங்களை எங்களைப் போன்ற உறவினர்களுக்குக் கொடுத்திருக்கார். இடம் இல்லாமல் எல்லாம் இல்லை. அவர் மூத்தமகன் வீட்டில் இடம் இல்லை எனில் அந்தச் செய்தியே பொய்! சாரு நிவேதிதா நிஜமாகவே அந்த வீட்டைப் பார்த்திருப்பாரா சந்தேகம் தான்! கண் பிரச்னையால் முன்னைப் போல் படிக்க முடியவில்லை என்று வருந்துவார். ஆபரேஷன் செய்து கொண்டும் கண்களில் அவருக்குச் சில குறைபாடுகள் இருந்து வந்தன. அதனால் படிக்கவோ, கணினியைப் பார்க்கவே முடியலை என வருந்துவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87717705446885224442018-12-01T13:08:11.302+05:302018-12-01T13:08:11.302+05:30வாங்க கோமதி, அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் சொல்லி ...வாங்க கோமதி, அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் சொல்லி இருக்கார். பின்னர் முகநூல் பக்கத்திலும் சொல்லி இருக்கார். அங்கே உள்ளே போய்ப் பதில் கொடுக்க முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66241100524840502422018-12-01T13:07:31.644+05:302018-12-01T13:07:31.644+05:30வாங்க நடராஜன் மீனாக்ஷிசுந்தரம், பகிர்ந்துக்கலாம். ...வாங்க நடராஜன் மீனாக்ஷிசுந்தரம், பகிர்ந்துக்கலாம். இதன் மூலம் போய்ச் சேரவேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் நல்லது தானே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5827307021659517712018-12-01T13:06:29.339+05:302018-12-01T13:06:29.339+05:30வாங்க ஏகாந்தன், இன்னும் சொல்லப் போனால் அவருக்குக் ...வாங்க ஏகாந்தன், இன்னும் சொல்லப் போனால் அவருக்குக் குழந்தைகள் பிறக்கும் முன்னர் இருந்தே அவர் கல்யாணத்தில் இருந்தே எங்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் வறுமையில் வாடி இருந்தால் எங்க தாத்தா, பாட்டி பெண்ணைக் கொடுத்திருப்பாங்களா? கொஞ்சமும் யோசிக்காமல் கன்னாபின்னாவென ஏதேனும் புளுகுவதே இவங்களுக்கெல்லாம் வேலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20812792434670408832018-12-01T13:04:28.945+05:302018-12-01T13:04:28.945+05:30ஆமாம், எல்லோருக்கும் தாங்கள் அவரோடு நெருக்கமானவர்க...ஆமாம், எல்லோருக்கும் தாங்கள் அவரோடு நெருக்கமானவர்களாக இருந்தாப்போல் காட்டிக்க எண்ணம். அதுக்காகச் சொல்லாததை எல்லாமா சொல்லுவது! இந்து தமிழில் சூரியா எழுதியதுக்கு பதிலாக சாரு நிவேதிதா தன்னோட வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிலாக இதைக் கொடுத்திருக்கார். சுட்டி தரேன். பாருங்க. அங்கே போய்ச் சொல்லலாம் எனில் எங்குமே கருத்திட முடியாமல் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி! ( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36623764646287886662018-12-01T13:02:00.349+05:302018-12-01T13:02:00.349+05:30வாங்க தி.வா. ஆமாம், அப்படித் தான் என் தம்பியும் (ச...வாங்க தி.வா. ஆமாம், அப்படித் தான் என் தம்பியும் (சித்தப்பாவின் கடைசி மகன்) சொல்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5384418797154772642018-12-01T13:01:25.943+05:302018-12-01T13:01:25.943+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78151185555228767702018-12-01T12:17:33.220+05:302018-12-01T12:17:33.220+05:30நீங்கள் உங்கள் சித்தப்பா பற்றி விரிவாக சொன்னது நல...நீங்கள் உங்கள் சித்தப்பா பற்றி விரிவாக சொன்னது நல்லது தான்.<br />ஒருவரை பற்றி எழுதும் போது நன்கு தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.<br />அவர் எங்கு சொல்லி இருந்தாரோ அங்கும் இதை சொல்லுங்கள்.<br />எல்லோரும் தெரிந்து கொள்ள வேன்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14895706821888975992018-12-01T09:25:11.410+05:302018-12-01T09:25:11.410+05:30Shall i shareShall i shareAnonymoushttps://www.blogger.com/profile/18202985383450033391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78426245545284207732018-12-01T06:38:13.524+05:302018-12-01T06:38:13.524+05:30இப்படியும் சிலர்....இப்படியும் சிலர்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58329083206212251202018-11-30T20:49:48.584+05:302018-11-30T20:49:48.584+05:30நான் அவ்வபோது நமது எழுத்தாளப் பெருந்தகைகளின் பக்கங...நான் அவ்வபோது நமது எழுத்தாளப் பெருந்தகைகளின் பக்கங்களுக்கு சென்று படிப்பது வழக்கம் - கிட்டத்தட்ட 10 வருடங்களாக. பழக்க தோஷத்தினால் சா.நி.யின் பக்கத்துக்கும் போனதால், நேற்று அவருடைய கட்டுரையைப் படித்தேன் (நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்). தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சினிமா சரக்குபோல, அடுத்தாற்போல் கஞ்சா கருப்பு, யோகிபாபுவுக்கும் இவர் எழுதக்கூடும். கவனமாய் இருந்து அவசியம் படிக்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைத்துக்கொண்டேன்..!<br /><br />அசோகமித்திரன்பற்றி அவர் எழுதியிருந்த அழகை, நானும் படித்து சிலிர்த்தேன். வேறென்ன சொல்வது. அரைநூற்றாண்டுக்காலம் இலக்கியத்தில் இயங்கிய தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரனை கவனிக்க, அவர் எழுத்துபற்றி சிலாகிக்க, கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழின் இலக்கிய பெரிசுகளுக்கு நேரம் கிடைத்திருக்கவில்லை. என்னமோ அவர் மறைவதற்கு சில வருடங்கள்முன், ஏதோ நாலாநாளிலிலிருந்து தான் அவர் எழுதுவதுபோல், இலக்கிய எழுத்தாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் அதைக் ‘கண்டு பிடித்து’ ஆஹா.. உண்டா இவர்மாதிரி.. என்பதுபோல் புகழ ஆரம்பித்திருந்ததையும் கவனித்திருக்கிறேன். Better late, than never.. I thought. <br /><br />ஆனால் தன் கட்டுரை சுவாரஸ்யமாக அமைய வேண்டும் என்பதற்காக, இதையெல்லாம் யார் சரிபார்க்கப்போகிறார்கள் என்கிற நிலையில் தன்னைத்தானே சிலசமயங்களில் ’ஆசான்’ என்று தனது வலைப்பக்கத்தில் கூறிக்கொண்ட இந்தப்பெரிசு, அவ்வப்போது இப்படியெல்லாம் அடித்துவிடுகிறது என்பது பலரால் கவனிக்கப்பட்டிருக்கும்தான். இப்படி அளப்பது இதுவல்ல முதல்தடவை. யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லைபோலும். சா.நி.யைத் தெரிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சி ஏதுமிருக்காது!<br /><br />எனினும், அருகிலிருந்து அவரது வாழ்க்கையை கவனித்த உறவினர் என்கிற நிலையில், அசோகமித்திரனின் ‘வறுமை’யைப்பற்றி ஒரு பதிவின்மூலம் நீங்கள் தெளிவுபடுத்தியது சரிதான். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் - பலரில்லை எனினும், அவர்களுக்கு உண்மை தெரிவதே நல்லது.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10816928806564000022018-11-30T20:28:59.076+05:302018-11-30T20:28:59.076+05:30அவரவர்க்கு மனதில் தோன்றிய கதையெல்லாம் விடுவார்கள் ...அவரவர்க்கு மனதில் தோன்றிய கதையெல்லாம் விடுவார்கள் போல... இந்து பேப்பரிலேயே நீங்கள் பதில் சொல்லலாமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24504134258173194872018-11-30T17:37:39.445+05:302018-11-30T17:37:39.445+05:30நான் பெரிய ஆளு. கண்டுக்காத நீங்க எல்லாம் முட்டாப்ப...நான் பெரிய ஆளு. கண்டுக்காத நீங்க எல்லாம் முட்டாப்பசங்கன்னு சொல்ல வந்து சித்தப்பாவ இழுத்திருக்கார் போலிருக்கு.ஹும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71509914777743023592018-11-30T17:18:09.222+05:302018-11-30T17:18:09.222+05:30உண்மையைத் தெரிந்துகொண்டோம். தெளிவாக்கியமைக்கு நன்ற...உண்மையைத் தெரிந்துகொண்டோம். தெளிவாக்கியமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87445954117605312882018-11-30T16:19:56.856+05:302018-11-30T16:19:56.856+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, அவங்க ஏற்கெனவே ஜெயமோகனுக்கு பதி...வாங்க ஜிஎம்பி ஐயா, அவங்க ஏற்கெனவே ஜெயமோகனுக்கு பதில் கொடுத்தாச்சு! சும்மாச் சும்மாப் புரளி கிளப்புவர்களிடம் பேசவா முடியும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32354379500526569242018-11-30T16:18:47.373+05:302018-11-30T16:18:47.373+05:30வாங்க சகோதரரே, முதல் வருகைக்கு நன்றி. எனக்கு இதை அ...வாங்க சகோதரரே, முதல் வருகைக்கு நன்றி. எனக்கு இதை அனுப்பி வைத்திருந்தார்கள். யாரோ, எவரோ தெரியலை. முதலில் இது ஏதோ புரளினு நினைச்சால் மின் தமிழ்க்குழுமத்தில் செல்வனும் பகிர்ந்திருந்தார். பின்னர் தேடிக் கண்டு பிடித்துப் பார்த்ததும் தான்புரிந்தது. மின் தமிழிலும் என் மறுப்புப் பதிவுக்கான சுட்டியைக் கொடுத்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36784389150694268072018-11-30T16:17:22.671+05:302018-11-30T16:17:22.671+05:30வாங்க தி/கீதா, நானும் தமிழ் தி இந்துவுக்குத் தான் ...வாங்க தி/கீதா, நானும் தமிழ் தி இந்துவுக்குத் தான் எழுத இருந்தேன். ஆனால் சாருநிவேதிதா தன்னுடைய வலைப்பக்கமும் முகநூல் பக்கமும் பகிர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே தவிர்த்து விட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com