tag:blogger.com,1999:blog-18675072.post4661021014117496007..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரங்குவோட பூச்சாண்டி சேவை! குலோப்ஜாமூனோட "திங்க" வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-18675072.post-4447286254068894452019-09-11T18:48:17.677+05:302019-09-11T18:48:17.677+05:30ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்ட...ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை<br />பதிவு: செப்டம்பர் 11, 2019 11:21 IST<br /> <br />ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.<br /><br />ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை<br />ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.<br />பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளினார். அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.<br /><br />இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.<br /><br /> <br />பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.<br /><br />பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நேற்றும் அவர் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந் தேதி உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.venkathttps://www.blogger.com/profile/16431073704280493621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70409351409024148052019-09-11T18:48:02.500+05:302019-09-11T18:48:02.500+05:30ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண...ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை<br /><br />ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை<br />பதிவு: செப்டம்பர் 11, 2019 11:21 IST<br /> <br />ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.<br /><br />ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை<br />ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவ மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியபோது எடுத்த படம்.<br />பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாள் யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளினார். அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.<br /><br />இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.<br /><br /> <br />பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.<br /><br />பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நேற்றும் அவர் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந் தேதி உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.venkathttps://www.blogger.com/profile/16431073704280493621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18323451291966206622018-09-08T16:21:29.338+05:302018-09-08T16:21:29.338+05:30பூச்சாண்டி சேவை இந்த வருஷம் தான் நாங்களும் பார்த்த...பூச்சாண்டி சேவை இந்த வருஷம் தான் நாங்களும் பார்த்தோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7282304704859959182018-09-08T16:19:56.274+05:302018-09-08T16:19:56.274+05:30யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு, 2010க்குப் பின் வந்தவங்களுக்கா...யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு, 2010க்குப் பின் வந்தவங்களுக்காக முன்னர் ஒரு முறையோ 2 முறையோ சொல்லி இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31764073745886333672018-09-08T16:18:12.514+05:302018-09-08T16:18:12.514+05:30வாங்க தி/கீதா, இன்னிக்குக் கூட மலாய் கோஃப்தாவுக்கு...வாங்க தி/கீதா, இன்னிக்குக் கூட மலாய் கோஃப்தாவுக்கு குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்க நினைச்சு அப்புறமா வேண்டாம்னு விட்டுட்டேன். :) மேலே மிருதுவா வரணும் தான் இல்லைனு சொல்லலை. அது மாவை நாம் பிசைவதில் இருக்கு. இப்போல்லாம் முன்னைப் போல் பிசைய முடியலை. அதோடு குலோப்ஜாமூனுக்கு ரொம்ப அழுத்தியும் பிசையக் கூடாது. அதான் உப்புச் சீடை உருட்டறாப்போல் உருட்டிப் போட்டுட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80481208939622026672018-09-07T16:05:30.053+05:302018-09-07T16:05:30.053+05:30துளசிதரன் : குலாப்ஜாமூன் மிகவும் பிடிக்கும். விரும...துளசிதரன் : குலாப்ஜாமூன் மிகவும் பிடிக்கும். விருமிச் சாப்பிடுவேன். ஆனால் இப்போது மிக மிக அபூர்வம். <br /><br />கீதா : அக்கா பூச்சாண்டி சேவை இப்போதான் முதன்முறையா கேட்கிறென். உங்கள் சுட்டி பார்த்து வாசித்துவிட்டேன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11954327486022187032018-09-07T16:03:35.451+05:302018-09-07T16:03:35.451+05:30இதே இதே....இதைத்தான் மேலே சொல்லியிருந்தேன்..நீங்க ...இதே இதே....இதைத்தான் மேலே சொல்லியிருந்தேன்..நீங்க சென்ஞ்சுருப்பீங்கனும் சொல்லியிருந்தேன்...ஆனா விளக்கமா இல்லாம...பனீரிலும் கூட(நன்றாக மையாகப் பிசைந்து கொண்டு) மில்க்பௌடர் கலந்து கொஞ்சம் மைதா பைண்டிங்கிற்காகச் சேர்த்து செய்தாலும் நன்றாக வரும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31200256689012594142018-09-07T16:00:23.417+05:302018-09-07T16:00:23.417+05:30உருளைக்கிழங்கு, ப்ரெட் இதிலும் கூட செய்வதுண்டு. நீ...உருளைக்கிழங்கு, ப்ரெட் இதிலும் கூட செய்வதுண்டு. நீங்களும் செஞ்சுருப்பீங்களே! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78778178492208866812018-09-07T15:54:41.361+05:302018-09-07T15:54:41.361+05:30ஆஹா! சைக்கிள் கேப் கிடைச்சா போதுமே ரெண்டு அக்காக்க...ஆஹா! சைக்கிள் கேப் கிடைச்சா போதுமே ரெண்டு அக்காக்களும் இந்தத் தங்கையை பத்தி ஹா ஹா ஹா அஹ ஹா ஹா...<br />பானுக்கா கீதாக்கா இந்தக் கதையை ஏற்கனவே போட்டாச்சே!!! நானும் கூட இந்த ரங்கமணி தங்கமணி எங்கள் ஜோக்குகளிலும் இடம் பெறும் ஒன்று என்று சொல்லியிருந்த நினைவு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80494326679280233992018-09-07T15:52:18.484+05:302018-09-07T15:52:18.484+05:30கீதாக்கா ஹைஃபைவ் எனக்கும் குலாப்ஜாமூன் கொஞ்சம் பொர...கீதாக்கா ஹைஃபைவ் எனக்கும் குலாப்ஜாமூன் கொஞ்சம் பொரியணும் அது இன்னும் சுவையாக இருக்கும் போல தோணும். <br /><br />இந்த குலோப் ஜாமூன் பவுடரில் சப்பாத்திக்குத் தொட்டுக்க மலாய் கோஃப்தா பண்ணணும்// அக்கா நன்றாக வரும். நான் செய்திருக்கேன். செமையா இருக்கும் டேஸ்ட்.அதெல்லாம் ஆச்சு 20 வருஷம்...அப்போவே..<br /><br />நான் உங்களைப் போலத்தான் வெளியில் வாங்கும் குலாப்ஜாமூன் மிக்ஸ் செய்வதில்லை ஏனோ எனக்கு வீட்டில் தயாரித்து செய்வதில் தான் சுவை கூடுதல் என்று நினைப்பதாலோ என்னவோ. இதுவும் என் பாட்டியிடம் கற்றுக் கொண்டதுதான். சிலோனில் இருந்தப்ப அங்கு பால் பொருட்கள் எல்லாம் மிக மிக நன்றாகக் கிடைக்கும். ஸோ பாட்டி வீட்டிலேயே கோவா தயாரித்து அதில் பால்பவுடர் மிக்ஸ் செய்து அல்லது பால்பவுடரில் தானே மிக்ஸ் செய்துதான் செய்வார். மைதா அதிகம் போட மாட்டார். அவரைப் பார்த்து நானும் வீட்டிலேயே செய்வதுதான். அப்படி என்பதால் எனக்கு யாரோ குஜா மிக்ஸ் கொடுத்திருக்க அதை கோஃப்தா செய்தேன். செமையா வந்துச்சு... <br /><br />எங்க வீட்டிலும் கல்கத்தா வாணலி உண்டு. என் இரண்டாவது மாமா நான் பிறந்த சமயத்திலேயே போதே டாட்டா ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்க்க ஜெம்ஷெட்பூர் சென்றுவிட்டார். அவர் கல்கத்தா வாணலி சப்பாத்திக் கல், தாவா எல்லாம் அங்கிருந்து கொண்டு வந்தார். அப்புறம் என் கல்யாணத்திற்கும் அவர்கள்தான் கொடுத்தார்கள் சீரில் வைக்க....இன்னும் அதேதான் வைத்திருக்கிறேன்.<br /><br />ஜாமூன் ஆஹா ஸ்வீட்டூஊஊஊஊஊஊஊஊஊ எனக்கு ரொம்பப் பிடிக்கும் நானும் ஸ்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊஊஊ...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90762745531595189352018-08-29T06:50:56.238+05:302018-08-29T06:50:56.238+05:30பூச்சாண்டி சேவை விபரங்கள் தெரிஞ்சுக்க நான் கொடுத்த...பூச்சாண்டி சேவை விபரங்கள் தெரிஞ்சுக்க நான் கொடுத்திருக்கும் சுட்டியில் க்ளிக் செய்து போய்ப் பாருங்கள் . இல்லனா துரையோட பதிவைப் பாருங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43971100244429756172018-08-29T06:50:05.589+05:302018-08-29T06:50:05.589+05:30வாங்க கமலா, குட்டிப்பயல் நல்லாச் சிரிக்கிறான். குப...வாங்க கமலா, குட்டிப்பயல் நல்லாச் சிரிக்கிறான். குப்புறத்திக்கப் பார்க்கிறான். ஆனால் அவனைக் கீழேயே விடக் கூடாது! <br /><br />அரங்கன் தரிசனமும் அருமையாய்க் கிடைத்தது என்பதோடு அல்லாமல் இம்முறை முழுசா 2 நிமிடங்கள் அங்கேயே நின்னு பார்க்கிறாப்போலவும் ஆச்சு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63797624066861733012018-08-28T20:05:40.160+05:302018-08-28T20:05:40.160+05:30வணக்கம் சகோதரி
குலாப்ஜாமூன் பார்க்கவே மிகவும் அழ...வணக்கம் சகோதரி<br /><br />குலாப்ஜாமூன் பார்க்கவே மிகவும் அழகாய் இருக்கிறது. உடனே செய்து சாப்பிடும் எண்ணத்தை தூண்டியது. குட்டிப்பையனை பார்த்து இனிப்பு கொடுத்து வந்தீர்களா? கல்கத்தா வாணலியும் அருமை. அந்த மாதிரி பளபளப்பு சாதாரண வாணலியில் இருக்காது. <br /><br />கடவுளின் கடைக்கண் பார்வை பெற்ற நீங்கள் மிகுந்த பாக்கியசாலி. பூச்சாண்டி சேவை.. பெயரே மிகவும் அழகாயி ருக்கிறது. எம் பெருமானுக்கு அனைத்தும் அழகுதான். அழகுக்கு ஒரு அழகு செய்தது போல.. எனக்கும் ஸ்ரீ ரங்கனை தரிசிக்கும் ஆவல் அதிகரிக்கிறது. அவன் அருளும் கிடைத்தால்தானே அனைத்தும் ஒன்று கூடும். பார்க்கலாம்.! நடக்க, நடக்க நாராயணன் செயல்... பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37518279660805803942018-08-28T13:01:31.675+05:302018-08-28T13:01:31.675+05:30நன்றி துரை! உண்மையிலேயே இப்போது நினைச்சாலும் சிலிர...நன்றி துரை! உண்மையிலேயே இப்போது நினைச்சாலும் சிலிர்ப்பாக இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65024627660866903872018-08-28T13:00:49.008+05:302018-08-28T13:00:49.008+05:30வாங்க வெங்கட், அங்கே கிடைப்பது ஒரிஜினல் ஆச்சே! அதை...வாங்க வெங்கட், அங்கே கிடைப்பது ஒரிஜினல் ஆச்சே! அதைச் சாப்பிட்டுட்டு இதையும் சாப்பிடும்போது பால்பவுடர் மாவு வாசனை வராப்போல் இருக்கும் எனக்கு! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14058138354867134562018-08-28T12:59:26.619+05:302018-08-28T12:59:26.619+05:30வாங்க அனுராதா, அங்கேயும் வந்து கருத்துச் சொன்னதுக்...வாங்க அனுராதா, அங்கேயும் வந்து கருத்துச் சொன்னதுக்கும், இங்கே சொன்னதுக்கும் நன்றிம்மா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63249758891935193342018-08-28T12:58:40.002+05:302018-08-28T12:58:40.002+05:30வல்லிக்குப் போட வேண்டியது தவறுதலா உங்க பின்னூட்டத்...வல்லிக்குப் போட வேண்டியது தவறுதலா உங்க பின்னூட்டத்தில் வந்தது. நல்லவேளையா உடனே கவனிச்சேன். :)))) இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! அதை நம்மால் உணர முடிஞ்சதும் அதைவிடப் பெரிசு இல்லையா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26706386990632555602018-08-28T12:57:05.359+05:302018-08-28T12:57:05.359+05:30ஆமாம், வல்லி, அப்போத் தான் எழுத வந்த புதுசு. முதலி...ஆமாம், வல்லி, அப்போத் தான் எழுத வந்த புதுசு. முதலில் ஒண்ணுமே புரியலை. அப்புறமா அம்பி சொல்லி டுபுக்குவோட பதிவுகளைப் படிச்சதும் தான் புரிஞ்சது! அதுக்கப்புறமாத் தான் நானும் ரங்க்ஸ், தங்க்ஸ்னு சொல்ல ஆரம்பிச்சேன். அப்போல்லாம் உங்க ரங்கமணி என்ன சொல்றார்னே பின்னூட்டத்தில் கேட்பாங்க! :) அப்போது பத்து வருஷங்கள் முன்னால் அது ஒரு ட்ரென்ட்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87898487855897135562018-08-28T12:54:04.781+05:302018-08-28T12:54:04.781+05:30@Valli, என் கணவர் வழி அத்தை பெண்ணுக்குப் பேரன் பிற...@Valli, என் கணவர் வழி அத்தை பெண்ணுக்குப் பேரன் பிறந்திருக்கான். அவங்க இங்கேயே திருவானைக்காவில் இருக்காங்க! நல்ல பழக்கம்! எல்லாத்துக்கும் அவங்களும் வருவாங்க நாங்களும் போவோம்! :) அந்தக் குழந்தையைத் தான் பார்த்துட்டு வந்தோம். கேசவன் பெயர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75073150676428581102018-08-28T12:52:12.407+05:302018-08-28T12:52:12.407+05:30படங்களை டவுன்லோட் செய்து டெஸ்க் டாப்பிலும் சேமித்த...படங்களை டவுன்லோட் செய்து டெஸ்க் டாப்பிலும் சேமித்தேன். ஆனால் படம் காப்பி, பேஸ்ட் ஆகவில்லை. என்னோட பிக்சர் ஃபோல்டரில் போட்டு வருதானு பார்க்கிறேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82959432289720842712018-08-28T12:50:02.497+05:302018-08-28T12:50:02.497+05:30எனக்கு என்னமோ மாவாவில் பண்ணும்போது மிருதுவாக வராப்...எனக்கு என்னமோ மாவாவில் பண்ணும்போது மிருதுவாக வராப்போல் இந்த திடீர்த் தயாரிப்புக்களில் வருவதில்லை. அதனால் மேலே பார்க்க வெடிப்புத் தெரிகிறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79265701719856559582018-08-28T08:09:09.033+05:302018-08-28T08:09:09.033+05:30//ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர...//ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்!... //<br /><br />மகிழ்ச்சி.. எங்கும் மங்கலம் நிறையட்டும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9011425538327869582018-08-28T05:50:36.245+05:302018-08-28T05:50:36.245+05:30குலாப் ஜாமூன் - பார்க்கும்போது சாப்பிடத்தோன்றுகிறத...குலாப் ஜாமூன் - பார்க்கும்போது சாப்பிடத்தோன்றுகிறது. இங்கே கடைகளில் நிறையவே, நன்றாகவே கிடைப்பதால் வீட்டில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவும் சுடச்சுட கிடைக்கும் ஜிலேபி போலவே!<br /><br />பூச்சாண்டி கோலத்தில் பெருமாள் - பார்த்ததில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24022579858957635982018-08-27T20:08:40.266+05:302018-08-27T20:08:40.266+05:30குலாப் ஜாமூன் ஆஹா..
பூச்சாண்டி சேவை ..ரொம்ப அழகான...குலாப் ஜாமூன் ஆஹா..<br /><br />பூச்சாண்டி சேவை ..ரொம்ப அழகான சேவை ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37960536010005723232018-08-27T19:28:32.751+05:302018-08-27T19:28:32.751+05:30பூச்சாண்டி சேவை கண்டு மகிழ்ந்தேன்.
குலோப்ஜாமூன் ந...பூச்சாண்டி சேவை கண்டு மகிழ்ந்தேன்.<br /><br />குலோப்ஜாமூன் நன்றாக இருக்கிறது.<br /><br />//ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்! //<br /><br />மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். பாக்கியம் செய்து இருக்கிறீர்கள்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com