tag:blogger.com,1999:blog-18675072.post4666735866511023459..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சகோதரி அனுராதா ஆன்மா சாந்தி அடையட்டும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-59660424333116073312008-08-29T21:46:00.000+05:302008-08-29T21:46:00.000+05:30கீதாஞ்சலி (94)----------------------------நான் பிர...கீதாஞ்சலி (94)<BR/>----------------------------<BR/>நான் பிரியும் வேளை!<BR/>------------------------------<BR/>மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்<BR/>தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா<BR/>----------------------------------<BR/>நல்விடை கூறி என்னை,<BR/>அனுப்பி வைப்பீர்<BR/>நண்பர்களே,<BR/>நானும்மைப் பிரியும் வேளை!<BR/>வானம் பளிச்சென வெளுத்து விட்டது!<BR/>வனப்பு பொங்கு தென் பாதையில்!<BR/>எடுத்துக் கொண்டு செல்வது<BR/>என்ன வென்று கேளாதீர் என்னை.<BR/>வெறுங் கையாய்ப் பயணத்தில்,<BR/>புறப்பட்டேன்,<BR/>பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!<BR/>அப்போது நான்<BR/>திருமண மாலை கழுத்தில்<BR/>அணிந்து கொள்வேன்!<BR/>பயணிகள் உடுத்திக் கொள்ளும்<BR/>பழுப்பு நிற ஆடை<BR/>ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!<BR/>போகும் பாதையில்<BR/>அபாயம் நிரம்ப உள்ளன!<BR/>ஆயினும் நெஞ்சில்<BR/>அச்ச மில்லை எனக்கு!<BR/>வானத்தில்<BR/>முளைத்தெழும் வெள்ளி,<BR/>என் பயணம்<BR/>முடியும் தருவாயில்!<BR/>எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்<BR/>அந்தி மங்கிய<BR/>துன்ப மயக் கீதங்கள்<BR/>அடித்துக் கொண்டு எழுந்திடும்,<BR/>அவ்வேளை!<BR/>-----------------------------------<BR/>அனுராதா அம்மா சார்பாக ஒரு மகன்டுமீல்ஜிhttps://www.blogger.com/profile/13226163944222005452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15926295352878185162008-08-29T14:15:00.000+05:302008-08-29T14:15:00.000+05:30:(அனுராதா அம்மாவின் இன்னுயிர் இறைவன் திருவடிகளில் ...:(<BR/>அனுராதா அம்மாவின் இன்னுயிர் இறைவன் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறேன்!<BR/>சுப்பிரமணியம் ஐயாவுக்கு இந்த இக்கட்டான சூழலில் அமைதியும் ஆறுதல்களும் வேண்டுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66148988940146419792008-08-29T04:25:00.000+05:302008-08-29T04:25:00.000+05:30சகோதரி அனு - துயரத்திலிருந்து விடுபட்டார். அருமைக்...சகோதரி அனு - துயரத்திலிருந்து விடுபட்டார். அருமைக் கணவர் சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். <BR/><BR/>அனுராதாவின் ஆன்மா சாந்தியடைய இறைவன் துணை புரியட்டும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73337615185435153542008-08-28T17:40:00.000+05:302008-08-28T17:40:00.000+05:30நான் ஒரு முறை அனுராதா மேடமுடன், மற்றும் அவரது கணவர...நான் ஒரு முறை அனுராதா மேடமுடன், மற்றும் அவரது கணவருடன் பேசியிருக்கிறேன்.<BR/><BR/>அனுராதா மேடம் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28373946416222171442008-08-28T17:29:00.000+05:302008-08-28T17:29:00.000+05:30அனுராதாவை இழந்த அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள...அனுராதாவை இழந்த அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.<BR/><BR/>அவர் இன்னும் நிறைய நாட்கள் போராடி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77668122566809157552008-08-28T17:04:00.000+05:302008-08-28T17:04:00.000+05:30அனுராதா அவர்களின் குடும்பத்தினருக்காகவும், அவர்தம்...அனுராதா அவர்களின் குடும்பத்தினருக்காகவும், அவர்தம் ஆன்மா சாந்தியடையவும் என்னுடைய பிரார்த்தனைகளும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com