tag:blogger.com,1999:blog-18675072.post4723793172495057139..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-18675072.post-66337653758460382002010-12-31T20:17:16.523+05:302010-12-31T20:17:16.523+05:30//ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் விய...//ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே//<br /><br />பிடித்த வரிகள் கீதாம்மா !<br />நன்றி .,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com