tag:blogger.com,1999:blog-18675072.post4836958550519935390..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்......Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-33225025138949641862010-01-28T15:25:00.326+05:302010-01-28T15:25:00.326+05:30வாங்க பித்தனின் வாக்கு, நல்லவேளையா நாங்க மண்டபம் ம...வாங்க பித்தனின் வாக்கு, நல்லவேளையா நாங்க மண்டபம் மாறிப் போயிருந்தாலும் சாப்பிடலை, மொய்யும் கொடுத்துடலை, எனக்கு எப்போவுமே கொஞ்சம் சந்தேகம் இருந்துட்டே இருக்கும்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79743272529063990642010-01-28T15:24:12.082+05:302010-01-28T15:24:12.082+05:30வாங்க, ரா.ல. எப்படி இருக்கீங்க?? நல்லா இருக்கீங்கள...வாங்க, ரா.ல. எப்படி இருக்கீங்க?? நல்லா இருக்கீங்களா?? :D ரொம்ப நாளாச்சு பார்த்து. நேச்சுரல்ஸ் கலர்லே புடைவைக்குச் சொல்லி வச்சாச்சு அம்பிட்டே, இன்னும் வரலை. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46495506897966305872010-01-28T14:12:12.705+05:302010-01-28T14:12:12.705+05:30இது போல மண்டபம் மாறிப் போய் சாப்பிட்ட கதையை நான் க...இது போல மண்டபம் மாறிப் போய் சாப்பிட்ட கதையை நான் கல்யாணமாம் கல்யாணம் என்னும் பதிவில் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளேன். படிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29396773455067608982010-01-28T07:38:06.654+05:302010-01-28T07:38:06.654+05:30உங்களை பார்க்கணும் என்கிற ஆவல் இருந்தது. நீங்க டூர...உங்களை பார்க்கணும் என்கிற ஆவல் இருந்தது. நீங்க டூரில் இருக்கையிலேயே படம் வந்து விட்டதே எனக்கும்:)! நல்லாயிருக்கீங்க ஆண்ட்டி:)!<br /><br />//ஆரெம்கேவியில் நேச்சுரல்ஸ் புடவையும்//<br /><br />ரைட் ரைட்:)!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28382722262729862282010-01-27T14:42:33.962+05:302010-01-27T14:42:33.962+05:30அபி அப்பாவுக்கு நீங்க ஆன்டி, அதாவது நட்டுவுக்கு ஆன...அபி அப்பாவுக்கு நீங்க ஆன்டி, அதாவது நட்டுவுக்கு ஆன்ட்டி-பாட்டி. ஹிஹி.//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர், நட்டு அழகா, "அந்த ஆண்டி எங்கே? " னு தான் கேட்டான். அவனுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியலை, நாளைக்கு உங்க பிள்ளை சொல்லுவான் பாருங்க, தகப்பன் சாமி மாதிரி! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16942310190538787872010-01-27T14:41:15.731+05:302010-01-27T14:41:15.731+05:30//யப்பா என்னா உள்குத்து.
இருங்க! சாம்பு மாமாவை நேர...//யப்பா என்னா உள்குத்து.<br />இருங்க! சாம்பு மாமாவை நேர்ல பாக்கும் போது போட்டுக் குடுக்கறேன். :))//<br /><br />இதைப் பத்தி விசாரிச்சு உறவுதான்னு உறுதிப்படுத்திக்கொண்டதே அவர் தான்! ஹிஹிஹி!! :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56150190415591364272010-01-27T14:40:31.569+05:302010-01-27T14:40:31.569+05:30@அம்பி, உங்க கல்யாணப்புடைவையிலே இருந்து ஆரம்பிச்சு...@அம்பி, உங்க கல்யாணப்புடைவையிலே இருந்து ஆரம்பிச்சு எனக்கு மொத்தம் நாலு வரணுமே! இப்போ லேட்டஸ்ட் ஆரெம்கேவியில் நேச்சுரல்ஸ் புடவையும் வரணும். அதை எல்லாம் அனுப்பி வைங்க. மொய் கொடுக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43678928793985511322010-01-27T14:36:50.988+05:302010-01-27T14:36:50.988+05:30ஆன்ட்டி என்றால் சின்ன பொண்ணுனு யார் உங்களுக்கு சொன...ஆன்ட்டி என்றால் சின்ன பொண்ணுனு யார் உங்களுக்கு சொன்னது..? :))<br /><br />நட்டு சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சு வெச்ருகீங்க.<br /><br />அபி அப்பாவுக்கு நீங்க ஆன்டி, அதாவது நட்டுவுக்கு ஆன்ட்டி-பாட்டி. ஹிஹி.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8911423489701863982010-01-27T14:36:09.593+05:302010-01-27T14:36:09.593+05:30//நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது//
ஆம...//நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது//<br /><br />ஆமா அப்படியே குடுத்துட்டாலும். :)))<br /><br />எனக்கு பிள்ளை பிறந்து பேரும் வெச்சு ஒன்னரை வயசும் ஆயாச்சு. இன்னும் என் கல்யாண மொய் வந்து சேரலை. கர்ர்ர்ர்ர்... :)))<br /><br />//குரங்கு ராதா என் மாமியாரோட சொந்தம்னு புரிஞ்சது. //<br /><br />யப்பா என்னா உள்குத்து. <br />இருங்க! சாம்பு மாமாவை நேர்ல பாக்கும் போது போட்டுக் குடுக்கறேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37525775504354442882010-01-26T19:57:23.760+05:302010-01-26T19:57:23.760+05:30வாங்க சங்கவி, பொண்ணுனு நினைச்சேன், அது சரி, உங்க ப...வாங்க சங்கவி, பொண்ணுனு நினைச்சேன், அது சரி, உங்க ப்ரொஃபைலில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை வலைப்பக்கங்களையும் எப்படிங்க படிக்க முடியுது??? நம்மளாலே முடியலைங்க! சில பதிவுகளுக்குப் போயே மாசக்கணக்கா ஆகுது! :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58589634788089651742010-01-26T19:54:40.874+05:302010-01-26T19:54:40.874+05:30வாங்க கோபி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, சும்மா உங்களை...வாங்க கோபி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, சும்மா உங்களை துளசி வீட்டிலே பார்த்துட்டு நான் அசடு வழிஞ்சதைத் தான் சொன்னேன். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45830853151557557152010-01-26T19:54:09.308+05:302010-01-26T19:54:09.308+05:30மறு வருகைக்கு நன்றி ஹூசைனம்மா, ஆனால் நான் உங்களுக்...மறு வருகைக்கு நன்றி ஹூசைனம்மா, ஆனால் நான் உங்களுக்குமா ஆண்ட்டி???? ஹிஹிஹி, உங்க பேரனுக்கோனு இல்லை நினைச்சேன்?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55280494273494503842010-01-26T18:02:26.651+05:302010-01-26T18:02:26.651+05:30பயணக்கட்டுரை கலக்கல்..பயணக்கட்டுரை கலக்கல்..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54995861151435603142010-01-26T17:53:35.695+05:302010-01-26T17:53:35.695+05:30\\ அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் \\
ஹி.....\\ அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் \\<br /><br />ஹி..ஹி...அவருக்கு போயி மிஸ்டு கால்.;))))<br /><br />\\\கோபி, முக்கியமா உங்களை! \\<br /><br />உள்குத்து பலமாக இருக்கு...நான் அவர் வீட்டுக்கு வந்ததை பத்தி சொல்லியிருப்பாரு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16966725864224759222010-01-26T17:45:08.341+05:302010-01-26T17:45:08.341+05:30ஓ, இதான் காரணமா. ஆமா, நீங்க சொன்ன மாதிரி தாலி கட்ட...ஓ, இதான் காரணமா. ஆமா, நீங்க சொன்ன மாதிரி தாலி கட்டினதும் பரிசு கொடுக்க நானும் லைன்ல நின்னுருக்கேன், ஃப்ரண்ட்ஸ் கல்யாணத்துல. ஆனா அப்ப யாரும் எதுவும் சொல்லல. நாங்கள்லாம் சாப்பிடப் போனப்புறமும் தம்பதிகள் இன்னும் நிறைய சடங்குகள் செஞ்சுட்டு லேட்டாதான் சாப்பிட வருவாங்க.<br /><br />விளக்கத்திற்கு நன்றி <b>ஆண்ட்டி</b>.<br /><br /> ;-Dஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43814506060117096742010-01-26T17:16:13.330+05:302010-01-26T17:16:13.330+05:30ஹுசைனம்மா, இதுக்கு ஒரு பதிவே போடணும், என்றாலும் உங...ஹுசைனம்மா, இதுக்கு ஒரு பதிவே போடணும், என்றாலும் உங்களுக்காக ஒரு சுருக்கம். தாலி கட்டுவது என்பது ஒரு அடையாளம் மட்டுமே. ஹிந்து திருமணங்களில் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம், அதுதான் முக்கியம். தாலி மட்டும் கட்டினால் போதும் கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஒரு இருபது வருடங்கள் முன்வரை தாலி கட்டினதுமே கைகுலுக்கல், பரிசுப் பொருட்கள் கொடுத்தல்னு மணமக்கள் முக்கியச் சடங்குகள் செய்யமுடியாமல் தொந்திரவாய் இருக்கும். அதனால் இப்போதெல்லாம் மைக் வைத்தே அறிவிப்பு செய்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9136416360087898092010-01-26T17:13:40.296+05:302010-01-26T17:13:40.296+05:30வாங்க வல்லி, அன்னிக்குக்காலம்பரத் தான் உங்க மெயில்...வாங்க வல்லி, அன்னிக்குக்காலம்பரத் தான் உங்க மெயில் பார்த்ததாகவும் சொன்னார். நன்றிம்மா. கண்ணன் எழுதி வச்சிருக்கேன். தொடரணும்! :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85297178109923945232010-01-26T17:12:59.909+05:302010-01-26T17:12:59.909+05:30வாங்க புதுகை, ஹிஹிஹி, நல்லா இருக்கு இல்லை???? இது ...வாங்க புதுகை, ஹிஹிஹி, நல்லா இருக்கு இல்லை???? இது எப்படி இருக்கு????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7968929757974045342010-01-26T16:41:05.589+05:302010-01-26T16:41:05.589+05:30//தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் ...//தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோள், (இப்போ எல்லாக் கல்யாணங்களிலேயும் இதைச் சொல்லவேண்டிய கட்டாயமாயிடுச்சு! )//<br /><br />ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? <br /><br />:-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29979065969474197502010-01-26T16:21:15.485+05:302010-01-26T16:21:15.485+05:30வந்தாச்சா கீதா. உங்க படம் அபி அப்பா அனுப்பி இருந்த...வந்தாச்சா கீதா. உங்க படம் அபி அப்பா அனுப்பி இருந்தார்.<br />ஆயில்யன் உங்களை மிஸ் பண்ணிட்டதாகவும் சொன்னார்.<br />இனிமே கண்ணன் தொடருவான்னு நம்பறேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40755610530790605272010-01-26T15:37:59.570+05:302010-01-26T15:37:59.570+05:30ஹா ஹா பயணக்குறிப்பு சூப்பர். அதுவும் நட்டு கூப்பிட...ஹா ஹா பயணக்குறிப்பு சூப்பர். அதுவும் நட்டு கூப்பிட்டதை கொட்டை எழுத்துல போட்டதை ரொம்பர் ரசிச்சேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com