tag:blogger.com,1999:blog-18675072.post4872683210677285852..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: ரொம்ப முக்கியம் போங்க! தலை போகிற செய்தி! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-27178460269002287762015-05-14T15:39:43.183+05:302015-05-14T15:39:43.183+05:30மண் அல்லது உரம் காரணமோ? சென்னையில் சேப்பங்கிழங்கு ...மண் அல்லது உரம் காரணமோ? சென்னையில் சேப்பங்கிழங்கு நல்லாவே இருக்காது. இங்கே அருமையாக இருக்கு. அதே சேனைக்கிழங்கு சென்னையில் வெள்ளை வெளேர்! நாக்கு அரிப்பு இருக்காது. இங்கே நேர் மாறாக இருக்கு. நேத்துச் சேனைக்கிழங்கு எரிசேரி பண்ணிட்டு நாக்கெல்லாம் அரிப்புத் தாங்கலை. நறுக்கினதிலே கை வேறே அரிப்பு. ஹிஹிஹி, இன்னிக்குப் பிரண்டைத் துவையல். அதுவும் அரிப்பு கையிலே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29378522223390293362015-05-14T15:38:12.380+05:302015-05-14T15:38:12.380+05:30ஹிஹிஹி, அப்படி ஒரு எண்ணமா? நான் கரெக்டாத் தானே வைப...ஹிஹிஹி, அப்படி ஒரு எண்ணமா? நான் கரெக்டாத் தானே வைப்பேன்! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70797335138983127222015-05-14T15:37:26.923+05:302015-05-14T15:37:26.923+05:30எதிலே நீங்க முந்தி? அப்பாதுரை?எதிலே நீங்க முந்தி? அப்பாதுரை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29476648676536277872015-05-14T15:36:50.305+05:302015-05-14T15:36:50.305+05:30@அப்பாதுரை, இந்தியா வந்தா சொல்றதே இல்லை. அப்புறம் ...@அப்பாதுரை, இந்தியா வந்தா சொல்றதே இல்லை. அப்புறம் எங்கேருந்து கிடைக்கும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2203516718183693442015-05-13T23:33:47.286+05:302015-05-13T23:33:47.286+05:30சில சமயம் சேகி கசக்கிறதே, ஏன்?சில சமயம் சேகி கசக்கிறதே, ஏன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35945260749036358892015-05-13T23:32:59.666+05:302015-05-13T23:32:59.666+05:30சாம்பார் பிடிக்காதா. நல்லதா போச்சு.. எங்களுக்கு மி...சாம்பார் பிடிக்காதா. நல்லதா போச்சு.. எங்களுக்கு மிச்சம். ஹி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49967060099212133202015-05-13T23:32:17.735+05:302015-05-13T23:32:17.735+05:30ஹிஹி.. நான் முந்தி.ஹிஹி.. நான் முந்தி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20655290659400496202015-05-13T23:31:33.057+05:302015-05-13T23:31:33.057+05:30ரைட்டு.. இந்தியா வந்தா ரெண்டு ரவுண்டு சேகி ரோஸ்ட் ...ரைட்டு.. இந்தியா வந்தா ரெண்டு ரவுண்டு சேகி ரோஸ்ட் கிடைச்சாப்புல.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33034055917988338522015-05-12T19:52:30.356+05:302015-05-12T19:52:30.356+05:30சூப்ப்ப்ப்ப்பர்....சூப்ப்ப்ப்ப்பர்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36049115482506354812015-05-12T17:02:31.399+05:302015-05-12T17:02:31.399+05:30வாங்க வல்லி, நீங்க தான் ருசியைப் பாராட்டி இருக்கீங...வாங்க வல்லி, நீங்க தான் ருசியைப் பாராட்டி இருக்கீங்க! நல்ல மொறுமொறு கறி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43275895634401144462015-05-12T17:01:41.924+05:302015-05-12T17:01:41.924+05:30புளி சேர்த்த துவையலைத் தான் சம்பாரம்னு சொல்லிக் கே...புளி சேர்த்த துவையலைத் தான் சம்பாரம்னு சொல்லிக் கேட்டிருக்கேன். இப்படி சாம்பாருக்கோ நீர்த்த மோருக்கோ அந்தப் பெயர் உண்டுனு தெரியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56187487293076972762015-05-12T17:01:07.529+05:302015-05-12T17:01:07.529+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன இருந்தாலும் உங்க ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன இருந்தாலும் உங்க பாஸை நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? :) நானும் மாவெல்லாம் சேர்க்க மாட்டேன். சேர்க்க வேண்டாம்னு தானே எழுதி இருக்கேன். காரம் தூக்கலா இருந்தால் இங்கே எங்களுக்குப் பிடிக்கிறதில்லை/ஒத்துக்காது முக்கியமா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71389582346731737232015-05-12T17:00:08.439+05:302015-05-12T17:00:08.439+05:30சாம்பார் எப்படி நல்லா அமைஞ்சாலும் சரி அந்த அரைக்கர...சாம்பார் எப்படி நல்லா அமைஞ்சாலும் சரி அந்த அரைக்கரண்டிக்கு மேலே நோ! :) மத்தபடி தாளகக் குழம்பைத் தான் நாங்க திருநெல்வேலி சாம்பார்னு சொல்வோம். பருப்புப் போடறதில்லை அதுக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34146233884836533032015-05-12T16:59:11.140+05:302015-05-12T16:59:11.140+05:30ம்ம்ம்ம் ஜெமினி பத்தி? என்னத்தை எழுதறது சூரி சார்?...ம்ம்ம்ம் ஜெமினி பத்தி? என்னத்தை எழுதறது சூரி சார்? :) நான் சினிமா விஷயத்திலே ஜீரோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6362996352779058372015-05-12T16:58:34.399+05:302015-05-12T16:58:34.399+05:30ஹாஹாஹா, தம்பி, இது எப்பூடி இருக்கு?ஹாஹாஹா, தம்பி, இது எப்பூடி இருக்கு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86535569004093370102015-05-12T15:45:08.854+05:302015-05-12T15:45:08.854+05:30sOOOPER Geetha. seppangizhangu looks yummy..S...sOOOPER Geetha. seppangizhangu looks yummy..Srirangam vanthudaREn..<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79305376430606558262015-05-12T15:12:23.920+05:302015-05-12T15:12:23.920+05:30சம்பாரம் என் அப்பா வழிப் பாட்டி ( பாலக்காடு ) நீர...சம்பாரம் என் அப்பா வழிப் பாட்டி ( பாலக்காடு ) நீர்த்த மோரை சம்பாரம் என்பார்கள்முன்பெல்லாம் வெயில் காலங்களில் குடிக்கக் கொடுப்பார்கள் தண்ணீர்ப் பந்தலின் மோர் போல. ஆளுக்கு ஆள் நாக்கு வேறு ருசி வேறு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4081105311144567912015-05-12T14:32:11.161+05:302015-05-12T14:32:11.161+05:30சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இந்த மாவெல்லாம் சேர்க்காமலேய...சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இந்த மாவெல்லாம் சேர்க்காமலேயே எங்க பாஸ் தூள் கிளப்புவாங்களாக்கும்! எண்ணெயில் ஊற வைக்கும் பழக்கமும் கிடையாது. பெருங்காய வாசனையுடன் காரம் சற்றே தூக்கலாக பொன்னிறமாக, மினுமினுவென....<br /><br />சூப்பராக்ஸைட் இருக்கும் போங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49151027364501135982015-05-12T14:28:50.104+05:302015-05-12T14:28:50.104+05:30சாம்பார் நன்றாக அமைந்து விட்டால் ரெண்டு கரண்டி கூட...சாம்பார் நன்றாக அமைந்து விட்டால் ரெண்டு கரண்டி கூடவே போட்டுக்கொள்ளலாம். அரைத்து விட்ட சாம்பார் வகையறாக்களை நாங்கள் திருநெல்வேலி டைப் சாம்பார் என்போம். ஏனெனில் எங்களுக்கு அதை முதலில் கற்றுக் கொடுத்தது ஒரு திருநெல்வேலி மாமி!<br /><br />சரவணபவன் சாம்பார் நானே இணையத்திலிருந்து எடுத்ததுதான். முருங்கை, கத்தரிக்காய் காம்பினேஷன் சாம்பார் வாசனை + சுவையாக இருக்கும். பெருங்காயம் சற்றே தூக்கலாகவும், கரி,கொத்துமல்லி வாசனையும் சேரணும்!<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49622603311929787312015-05-12T13:49:14.056+05:302015-05-12T13:49:14.056+05:30என்ன பெரிய சாம்பார் வர்ணனை ..
எங்க அபிமான கதா நாய...என்ன பெரிய சாம்பார் வர்ணனை ..<br /><br />எங்க அபிமான கதா நாயகன்<br />ஜெமினி கணேசன் பற்றி ஒரு வரி கூட<br />இல்லயே...<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89706125268880280382015-05-12T12:35:16.415+05:302015-05-12T12:35:16.415+05:30கற்ர்ர்ற்...கற்ர்ர்ற்...திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com