tag:blogger.com,1999:blog-18675072.post4925199532571934484..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னவோ, ஏதோ! தப்பாய் நினைக்காதீங்க! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18675072.post-25689626050193114542017-12-29T12:33:18.213+05:302017-12-29T12:33:18.213+05:30கடவுளே உங்கள் பதிவு சங்கடப் படுத்துகிறது. விரைவில்...கடவுளே உங்கள் பதிவு சங்கடப் படுத்துகிறது. விரைவில் பூரண நலமடைந்து எப்போதும்போல வலைப்பூவில் கலக்க இறைவனை வேண்டுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85639120265613205422017-12-27T06:32:59.245+05:302017-12-27T06:32:59.245+05:30வாங்க தம்பி, வரவுக்கும் கனிவான விசாரிப்புக்கும் நன...வாங்க தம்பி, வரவுக்கும் கனிவான விசாரிப்புக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89806618125158546252017-12-27T06:32:37.348+05:302017-12-27T06:32:37.348+05:30நன்றி ஆதி! தற்சமயம் தேவலை.நன்றி ஆதி! தற்சமயம் தேவலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5318979831661139112017-12-27T06:32:18.012+05:302017-12-27T06:32:18.012+05:30வாங்க ஶ்ரீராம், நல்லாத் தட்டிக் கொட்டித் தேடிப் பா...வாங்க ஶ்ரீராம், நல்லாத் தட்டிக் கொட்டித் தேடிப் பார்த்தேன். கிடைக்கலை. ட்ராஷில் கூடப் போய்ப் பார்த்தாச்சு. கவனிக்காமல் டெலீட் செய்துட்டோமோனு! மற்றபடி நீங்க சொல்றாப்போல் மெல்ல மெல்லச் சரியாகிக் கொண்டு வருது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28207344301241267132017-12-27T06:31:05.881+05:302017-12-27T06:31:05.881+05:30குளிர்சாதனப் பெட்டியில் வைச்செல்லாம் சாப்பிடுவதில்...குளிர்சாதனப் பெட்டியில் வைச்செல்லாம் சாப்பிடுவதில்லை. பிடிக்காது. ருசியும் மாறும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59160472009072062262017-12-27T06:30:32.004+05:302017-12-27T06:30:32.004+05:30நன்றி தேனம்மை. இருவருக்குத் திட்டமாய்ச் சமைச்சாலும...நன்றி தேனம்மை. இருவருக்குத் திட்டமாய்ச் சமைச்சாலும் ஒரு கரண்டி குழம்பாவது மிஞ்சத் தான் செய்கிறது. சாதம் போதும், போதாததாக வைச்சுடுவேன். ஆகவே மிஞ்சாது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12208423213751569382017-12-27T06:29:29.880+05:302017-12-27T06:29:29.880+05:30நன்றி துளசி. இப்போ எவ்வளவோ பரவாயில்லை. நன்றி துளசி. இப்போ எவ்வளவோ பரவாயில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49672514665588607882017-12-26T23:18:59.996+05:302017-12-26T23:18:59.996+05:30Blog பக்கமே வர்றதில்லையே... இன்னைக்கு வருவோமேன்னு ...Blog பக்கமே வர்றதில்லையே... இன்னைக்கு வருவோமேன்னு வந்தேன். கலவரப்படுத்தறீங்களே அக்கா?! முதல்லே உடம்பு சரி பண்ணிக்கோங்க. மூணு நாள் அம்பத்தூரிலே இருந்தேன். உங்களை நினைச்சுகிட்டேன். Take care...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15391967191167195422017-12-26T18:35:51.875+05:302017-12-26T18:35:51.875+05:30உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மாமி. ஏதேனும் உதவி த...உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மாமி. ஏதேனும் உதவி தேவையென்றால் சொல்லுங்கோ மாமி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58334769100019985212017-12-26T17:21:34.974+05:302017-12-26T17:21:34.974+05:30இதற்கு உங்கள் உடல்நிலையை விசாரித்து, கவனமாக இருக...இதற்கு உங்கள் உடல்நிலையை விசாரித்து, கவனமாக இருக்கும்படி எழுதிய பின்னூட்டம் காணோம்!<br /><br />நானும் கூட உடனுக்குடன் பதில் சொல்வதில்லை. அதனால்தானோ என்னவோ நெல்லை எங்கள் தளத்தில் சுருக்கமான பின்னூட்டங்கள் தருகிறார் போலும்!!!! மேலும் அவரவர்க்கு அவரவர் வேலைத் தொந்தரவுகள் இருக்கும்.<br /><br />உங்கள் உடல் நலத்தில் கவனம் வையுங்கள். நீங்கள் சொல்லி இருக்கும் தொந்தரவுகள் போலவே என் மாமியாரும் சில வயிற்றுக் கோளாறுகள் சொல்லி தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தும், என்ன மாத்திரை கொடுத்தும் நிற்காமல் மெல்ல மெல்ல சரியானது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39167220497832447412017-12-26T16:22:46.689+05:302017-12-26T16:22:46.689+05:30உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதா மேம்
எனக்கும் இ...உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதா மேம்<br /><br />எனக்கும் இவருக்கும் கூட சமயத்தில் பசி இருப்பதில்லை. ( பிள்ளைகள் பக்கத்தில் இல்லாவிட்டால் உணவு ருசிப்பதில்லை. ) மேலும் அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் போல ஏதோ வயிற்று உபாதை. சாப்பாட்டில் காரம் புளிப்பு அதிகம் போல. இருவருக்கு திட்டமாக சமைக்கத் தெரியவில்லை.அதிகம் செய்து வைத்து ஃப்ரிஜ்ஜில் தூங்கும் பொருட்களைப் பார்த்தால் பயமா இருக்கு. புதிதாய் சாப்பிடுங்கள். உடை கஞ்சி நல்லது. அரிசியை உடைத்து உப்புப் போட்ட நாரத்தை அல்லது எலுமிச்சை அல்லது கிடாரங்காயைக் கரைத்துக் குடித்து வாருங்கள் எல்லாம் சமனப்படும். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9518379945548610062017-12-26T14:55:40.164+05:302017-12-26T14:55:40.164+05:30உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான...உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம்!<br /><br />உடனுக்குடன் பதில் சொல்ல ஏது நேரம்? நானும் ரெண்டு மூணு நாளுக்கப்பறம்தான் பதில் சொல்றேன்.<br /><br />டேக் கேர். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50367326549863553882017-12-25T18:39:26.731+05:302017-12-25T18:39:26.731+05:30அவருக்கும் முடிவதில்லை என்றறிந்ததில் வருத்தமாயிருக...அவருக்கும் முடிவதில்லை என்றறிந்ததில் வருத்தமாயிருக்கிறது. காஃபி விஷயத்தில் அவருடைய கொள்கையை ஆதரிக்கிறேன்!<br /><br />மோர் சாதம் மட்டும் என்றிருக்கும் உங்களுக்கும், வயிறு இவ்வளவு தொல்லை தருகிறதா? இதை என்னதான் செய்வது ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91597405806790018042017-12-25T12:58:59.133+05:302017-12-25T12:58:59.133+05:30நன்றி அபயா அருணா!நன்றி அபயா அருணா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46399811821459923682017-12-25T12:58:35.344+05:302017-12-25T12:58:35.344+05:30வாங்க ஏகாந்தன், முன்னெல்லாம் சமைச்சுட்டுத் தான் இர...வாங்க ஏகாந்தன், முன்னெல்லாம் சமைச்சுட்டுத் தான் இருந்தார். இட்லி, தோசைக்கு அரைச்சு வைச்சிருந்தால் அதையும் பண்ணுவார். இப்போல்லாம் முடியறதில்லை. அதிலும் காஃபி! வாய்ப்பே இல்லை! நான் எழுந்து போட்டால் தான் உண்டு. அப்படியே போட்டாலும் டிகாக்ஷன் போட்டு வைச்சுட்டு என்னை எழுப்பிக் கலக்கச் சொல்வார். :) சாப்பாடு, சாதம் மட்டும் வீட்டில்! மற்றவை வாங்கி வந்துடுவார். நான் வெறும் மோர் சாதம் மட்டும் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57910288998030482102017-12-25T12:56:37.961+05:302017-12-25T12:56:37.961+05:30வாங்க வல்லி, சுற்றும் முற்றும் நடப்பதே தெரியவில்லை...வாங்க வல்லி, சுற்றும் முற்றும் நடப்பதே தெரியவில்லை. மகன் இப்போ வரமுடியலைனு சொல்லிட்டார்! :( கவனமாகத் தான் இருக்கேன். என்னை நானே பார்த்துக் கொண்டு தானே ஆகணும்! வீடு வேறே தலைகீழாக ஆயிடறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35587502164372709482017-12-25T12:55:25.111+05:302017-12-25T12:55:25.111+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, ரொம்ப நன்றி.வாங்க ஜிஎம்பி ஐயா, ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80271859938865847822017-12-25T12:54:54.076+05:302017-12-25T12:54:54.076+05:30ஒரே ராசி எனில் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதி...ஒரே ராசி எனில் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பிரச்னைகள் வரலாம்னு சொல்வாங்க போல! என்றாலும் என்னைப் பொறுத்தவரை கணவனுக்குப் பிரச்னை வந்தால் பாதிப்பு மனைவிக்கும் தானே! அதே போல் தான் மனைவியின்பிரச்னையால் கணவனுக்குப் பாதிப்பு ஏற்படத் தானே செய்யும்! ஆகவே இதை எல்லாம் ஓரளவுக்குத் தான் நம்பலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65340131082334036622017-12-23T23:40:17.661+05:302017-12-23T23:40:17.661+05:30ஓ ஏழரை அங்கிளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்...ஓ ஏழரை அங்கிளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களோ?:).. அப்போ உங்களுக்கு வெள்ளி “துலா” வில போல:)).. ஹா ஹா ஹா... <br /><br />அனைத்தும் விழுந்து விழுந்து பார்ப்போம் கீதாக்கா, ஆனா கதிரை போட்டு இருத்துவதில்லை இவர்களை வீட்டுக்குள்:)... ஆராவது பொய்க்காக எனினும் நல்லதா சொல்லிட்டால் மனது ஹப்பியாகிடும்.. இல்லை எனில் இதுவும் கடந்து போகும் என எண்ணிட வேண்டியதுதேன்:)...<br /><br />உங்களுக்கொன்று சொல்லட்டோ.. எங்கள் வீட்டில் நானும் கணவரும் ஒரே ராசி, ஒரே நம்பர்:).. பிள்ளைகள் இருவரும் ஒரே ராசி ஒரே நம்பர்:)).. நட்சத்திரங்கள் வேறு வேறு:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24304439414224191972017-12-23T23:14:37.444+05:302017-12-23T23:14:37.444+05:30Get well soon .prayersGet well soon .prayersஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48644690167016413952017-12-23T22:28:11.405+05:302017-12-23T22:28:11.405+05:30குடலிலே வலுவிருந்தால்தான் உடலிலே ஆரோக்கியம் இருக்க...குடலிலே வலுவிருந்தால்தான் உடலிலே ஆரோக்கியம் இருக்கும். இந்த வயிறு சிக்கலான விஷயம்தான். நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். <br /><br />உங்கள் கட்டுரையில் எங்காவது ’இன்னிக்கு சமையல் அவர்தான், சாயந்தரம் காஃபி போட்டுக்கொடுத்தார்’ - இப்படி ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம்.. <br />பிறகு நான் போய் ஒரு காஃபி போட்டுக்கொண்டுவந்தேன். .ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44780861241931615172017-12-23T20:02:28.720+05:302017-12-23T20:02:28.720+05:30அன்பு கீதா. இதென்ன இத்தனை கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்...அன்பு கீதா. இதென்ன இத்தனை கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.<br />மகன் வந்திருப்பாரோ என்று நினைத்தேன். என் உடம்பும் எவ்வளவு மாக்சிமம் படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துகிறது. காயமே இது பொய்யடான்னு போக முடியவில்லை.<br />கவனமாக இருங்கள். சீக்கிரமாகக் குணம் காண என் பிரார்த்தனைகள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72025439111287415302017-12-23T15:18:47.087+05:302017-12-23T15:18:47.087+05:30சுவர் இருந்தால்தானே சித்திரம் உடல்நலம் முக்கியம் சுவர் இருந்தால்தானே சித்திரம் உடல்நலம் முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15755879200307071662017-12-23T13:39:40.360+05:302017-12-23T13:39:40.360+05:30உங்களுக்குக் கூட இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா? ஆச்ச...உங்களுக்குக் கூட இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா? ஆச்சரியம்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46676941359410405662017-12-23T13:39:11.232+05:302017-12-23T13:39:11.232+05:30பதில் அனுப்பி விட்டேன். மிக்க நன்றி.பதில் அனுப்பி விட்டேன். மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com