tag:blogger.com,1999:blog-18675072.post4935737107938935133..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குழந்தைங்கல்லாம் வந்து சமத்தா பதில் சொல்லுங்க! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-86673695071781323262014-11-25T18:07:54.749+05:302014-11-25T18:07:54.749+05:30வெகுநாட்கள் கழித்து கீதாவின் படிப்பாஇப் படிப்பதில்...வெகுநாட்கள் கழித்து கீதாவின் படிப்பாஇப் படிப்பதில் மகிழ்ச்சி.இப்படி ஒரு கேள்விபதில் ஓடுகிறதா. கணக்கு எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்தான்.அதுவும் தம்பிகள் தேறி 100 எடுப்பதைப் பார்த்துவிட்டு எனக்கு 72 மார்க் கிடைத்தது இன்னும் வருத்தமே. வைகையில் வெள்ளமா. எத்தனை நல்ல நிகழ்ச்சி.கரைகளில் கூடச் சிலவீடுகளில் புகுந்தது என்று நினைக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72552031156600718542014-11-16T13:00:47.885+05:302014-11-16T13:00:47.885+05:30முகநூலில் படித்தேன் உங்கள் பதில்களை. பதில்கள் நன்ற...முகநூலில் படித்தேன் உங்கள் பதில்களை. பதில்கள் நன்றாக இருக்கிறது.<br /><br />குழந்தை பருவத்தில் மழையில் நனைய பிடிக்கும்.<br /> பாடங்கள் படிக்காமல் விளையாடபிடிக்கும்.<br /><br />மழையில் நனைந்து வந்தால் ஏன் எங்காவது நின்று விட்டு மழை நின்றபின் வந்தால் என்ன்? என்று திட்டு விழும் அம்மாவிடமிருந்து.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14197034796998952092014-11-14T20:34:10.302+05:302014-11-14T20:34:10.302+05:30பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டுப் பார்த்தால்...பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டுப் பார்த்தால் தொடர் ஓட்டம் ஒன்று ஆரம்பித்திருக்கிறதே !RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71196465699763258342014-11-14T18:50:55.830+05:302014-11-14T18:50:55.830+05:30இதோ இதோ சுட்டி இந்தாங்க!...
http://kuviyalgal.blo...இதோ இதோ சுட்டி இந்தாங்க!...<br /><br />http://kuviyalgal.blogspot.com/2014/11/childrens-day-special.html#moreபார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60489780442444939542014-11-14T17:14:53.490+05:302014-11-14T17:14:53.490+05:30வாங்க சுரேஷ், இதை உமாநாத் செல்வன் என்னும் விழியன் ...வாங்க சுரேஷ், இதை உமாநாத் செல்வன் என்னும் விழியன் ஆரம்பித்து வைத்தார். அவருடைய கேள்விகளுக்கே கருணாகரன் என்பவர் பதில் சொல்லி இருக்கணும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56926932543301689542014-11-14T17:14:18.361+05:302014-11-14T17:14:18.361+05:30ஜிஎம்பி சார், எல்லோருமே குழந்தைங்க தானே! :))ஜிஎம்பி சார், எல்லோருமே குழந்தைங்க தானே! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74711801619135478362014-11-14T17:14:00.169+05:302014-11-14T17:14:00.169+05:30வாங்க பார்வதி, பதில் சொல்லிட்டுச் சுட்டி கொடுங்க. ...வாங்க பார்வதி, பதில் சொல்லிட்டுச் சுட்டி கொடுங்க. இல்லைனா படிக்க மறந்துடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77445519060667076112014-11-14T17:13:36.106+05:302014-11-14T17:13:36.106+05:30எல்லாக்கேள்விகளுக்கும் சமத்தாக பதில் சொன்ன ஶ்ரீராம...எல்லாக்கேள்விகளுக்கும் சமத்தாக பதில் சொன்ன ஶ்ரீராமுக்கு நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85097642676419873742014-11-14T16:25:59.587+05:302014-11-14T16:25:59.587+05:30சுவையாக உங்களின் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்தமைக்க...சுவையாக உங்களின் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி! இது முகநூலில் தொடர் பதிவாக நேற்று கருணாகரன் தொடங்கிவைத்தார் இங்கும் நீங்கள் தொடர்ந்துவிட்டீர்கள் போல! கலக்குங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88824416674369734512014-11-14T16:11:22.052+05:302014-11-14T16:11:22.052+05:30இந்த ஆட்டத்துக்கு நான் இல்லை. (குழந்தைங்க எல்லாம் ...இந்த ஆட்டத்துக்கு நான் இல்லை. (குழந்தைங்க எல்லாம் சமத்தாபதில் சொல்லணும் )G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58929178559592180292014-11-14T15:37:33.535+05:302014-11-14T15:37:33.535+05:30ஹை!.. நல்ல தொடர் ஓட்டம்!.. நானும் தொடர்கிறேன் அம்ம...ஹை!.. நல்ல தொடர் ஓட்டம்!.. நானும் தொடர்கிறேன் அம்மா!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77154350124640398732014-11-14T11:53:47.238+05:302014-11-14T11:53:47.238+05:301. மறைந்த என்னுடைய தாத்தா என் கனவில் வந்து காலில் ...1. மறைந்த என்னுடைய தாத்தா என் கனவில் வந்து காலில் அடிபட்டு, குழியாய் இருந்த இடத்தைத் தன் கையால் தொடுகிறார். குழி, அல்லது அந்தக் காயம் மறைந்து விடுகிறது!<br /><br />2. புளியங்காய், புளியம்பழம். புத்தகப் பையில் சேகரித்து வகுப்பில் சுவைப்பது!<br /><br />3. பாடப் புத்தகங்கள். இப்போது நினைத்தாலும் டெரராக தூக்கம் வர மாட்டேன் என்கிறது!<br /><br />4. எல்லா மழைச் சந்தர்ப்பங்களும் மறக்க முடியாதவை. மழைக்கு முன் இருட்டியிருக்கும் வானம் தரும் சூழல் மிகப் பிடித்த ஒன்று. சற்றே உரக்கப் பாடிக்கொண்டே ஆளில்லாத் தெருக்களில் சைக்கிளில் பறப்பேன்!<br /><br />5. எல்லோரும் விளையாடும்போது கைதட்டும் ஆடியன்ஸ் விளையாட்டில் நான் கெத்து. :))))<br /><br />6. மாற்ற நினைத்தாலும் எதையும் மாற்ற முடியாமல் அப்படியே ரீவைண்ட் ஆகும் என்பதால் எதுவும் இல்லை! Fate!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com