tag:blogger.com,1999:blog-18675072.post4991320398325667807..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-4980798561576873212014-05-15T12:16:20.678+05:302014-05-15T12:16:20.678+05:30இன்றைக்கு பல நாட்கள் இப்படி கொண்டாடப்படுவதில் ஊடகங...இன்றைக்கு பல நாட்கள் இப்படி கொண்டாடப்படுவதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு இன்றைய இளைஞர்களுக்கு குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுவதுண்டு.....<br /><br />ஆனாலும் இன்றைக்கு ஒரு நாளாவது அன்னையை நினைக்கிறார்களே என்று தோன்றச் செய்து விட்டார்கள்.<br /><br />அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80250882789611116422014-05-12T11:59:48.828+05:302014-05-12T11:59:48.828+05:30வைகோ சார், நீண்ட நாட்கள் கழிச்சு வருகை புரிந்தமைக்...வைகோ சார், நீண்ட நாட்கள் கழிச்சு வருகை புரிந்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57927769314048390732014-05-12T11:59:26.303+05:302014-05-12T11:59:26.303+05:30நன்றி ராஜலக்ஷ்மி. நன்றி ராஜலக்ஷ்மி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9499961878872728502014-05-11T22:43:08.318+05:302014-05-11T22:43:08.318+05:30தங்களுக்கு எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!தங்களுக்கு எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90018025854791469422014-05-11T22:11:32.298+05:302014-05-11T22:11:32.298+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு மேல் ...சிந்தனையைத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு மேல் நாட்டு நாகரிகமும், பழக்க வசக்கங்களும் , உணவுகளையும் நிறைய தாய்மார்கள் பழக்கி விட்டால் , பின்பு துண்பப்படும் நேரிடும் என்று உணர்வதில்லை. <br /><br />அண்ணையர் தினத்திற்கு ஏற்றப் பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16005756050619999872014-05-11T20:29:04.353+05:302014-05-11T20:29:04.353+05:30தமிழ் இளங்கோ சார், முதல் வருகைக்கு நன்றி. வைகோ சா...தமிழ் இளங்கோ சார், முதல் வருகைக்கு நன்றி. வைகோ சாரின் பதிவில் என் பெயருக்கு மேலே சுட்டினாலே இங்கே கொண்டு வந்து சேர்க்குமே! கருத்துக்கு நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86141294501228984732014-05-11T20:28:17.451+05:302014-05-11T20:28:17.451+05:30வாங்க ரஞ்சனி. நீங்க சொல்றது உண்மை தான். முக்கியமா...வாங்க ரஞ்சனி. நீங்க சொல்றது உண்மை தான். முக்கியமாய் சகிப்புத் தன்மை இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36074426453251050612014-05-11T20:27:49.648+05:302014-05-11T20:27:49.648+05:30வளர்ப்பில் கட்டாயமாய்க் கண்டிப்பைக் கொண்டு வரவேண்ட...வளர்ப்பில் கட்டாயமாய்க் கண்டிப்பைக் கொண்டு வரவேண்டும் ஶ்ரீராம். இல்லை எனில் வரும் தலைமுறையை நினைக்கவே பயம்ம்மா இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22319676748305272132014-05-11T20:27:18.745+05:302014-05-11T20:27:18.745+05:30இன்னும் மோசமான செய்திகள் எல்லாமும் கிடைத்தன வல்லி....இன்னும் மோசமான செய்திகள் எல்லாமும் கிடைத்தன வல்லி. ஜாஸ்தி எழுதவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12778839836821428292014-05-11T20:26:55.544+05:302014-05-11T20:26:55.544+05:30நன்றி அம்பாளடியாள்.நன்றி அம்பாளடியாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34637525326671242222014-05-11T20:26:43.587+05:302014-05-11T20:26:43.587+05:30வாங்க ஜிஎம்பி சார், என் எண்ணமும் அதான். பக்கத்தில...வாங்க ஜிஎம்பி சார், என் எண்ணமும் அதான். பக்கத்திலேயே இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லிப் பரிசு வாங்கிக் கொடுப்பதர்கு பதில் அவங்களுக்கு உதவிகள் செய்து அவங்களுக்குப் பிடிச்சதைச் செய்து பிடிச்ச மாதிரி நடந்து கொண்டு அவங்க மனம் மகிழச் செய்யலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10965598730796283402014-05-11T20:25:41.254+05:302014-05-11T20:25:41.254+05:30வாங்க ஜீவா, நவராத்திரியில் "நீலி" பாடலில...வாங்க ஜீவா, நவராத்திரியில் "நீலி" பாடலில் பார்த்தது. அப்புறமா ஒண்ணும் காணோம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68224861147033222292014-05-11T20:25:05.020+05:302014-05-11T20:25:05.020+05:30சரியாச் சொன்னீங்க டிடி. சுதந்திரம் என்பதற்கும், வி...சரியாச் சொன்னீங்க டிடி. சுதந்திரம் என்பதற்கும், விடுதலை என்பதற்கும் சரியான அர்த்தம் புரியாமல் தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க. இஷ்டத்துக்கு இருப்பது சுதந்திரமோ, விடுதலையோ அல்ல. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-826455951012398522014-05-11T18:31:28.423+05:302014-05-11T18:31:28.423+05:30சுப்பு தாத்தா வலைப் பக்கம் வழியே வந்தேன். முரண்பட்...சுப்பு தாத்தா வலைப் பக்கம் வழியே வந்தேன். முரண்பட்ட சமுதாயத்தின் நிகழ்வுகளையும், குழந்தை வளர்ப்பு பற்றியும் வெளிப்ப்டையான எண்ணங்கள். தங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34013406621685655272014-05-11T18:28:46.567+05:302014-05-11T18:28:46.567+05:30குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாக...குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாகவும் அம்மா இருக்கவேண்டும். இந்தக் கால இளம் பெண்களுக்கு இது புரிவதில்லை. தங்களின் வேலை முக்கியம், அதில் வரும் பணம் முக்கியம் என்று நினைக்கிறார்கள் அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. வேலைக்குப் போவதால் குழந்தைக்குத் தேவையான அளவு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள். <br />குழந்தைகள் கைமீறிப் போனபின் வருத்தப்படுவதில் என்ன பலன்?<br /><br />நல்லதொரு சிந்தனையை தூண்டியிருக்கிறீர்கள், உங்கள் இநதப் பதிவு மூலம். பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27148627387190941692014-05-11T16:26:29.616+05:302014-05-11T16:26:29.616+05:30அன்னையர் தினம் கொண்டாடுவது நம் கலாச்சாரம் இல்லைதான...அன்னையர் தினம் கொண்டாடுவது நம் கலாச்சாரம் இல்லைதான் என்றாலும் அம்மாவை நினைவு கூருவதால் விஷயம்தான். முகநூல் நட்பு ஒன்றை நம்பி வீணாய்ப் போன பெண்கள் பற்றிக் கூட செய்தித்தாளில் படித்தேன். வளர்ப்பில் கண்டிப்பாய் இருப்பது என்பது இனி முடியுமா என்பது சந்தேகம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15136001759118429402014-05-11T16:24:11.627+05:302014-05-11T16:24:11.627+05:30உண்மைதான் கீதா. கேள்விப்படுகிற செய்திகள் எல்லாம் ...உண்மைதான் கீதா. கேள்விப்படுகிற செய்திகள் எல்லாம் திகிலை ஏற்படுத்துகின்றன. அம்மாக்கள் எப்போதும் தன் தாய்மை மனதை ஒதுக்கித் தள்ளாமல் நல்ல பிள்ளைகளை வளர்த்தாலே போதும்.அவர்களுக்குப் பொறுமையும் சகிப்புத் தன்மையும் கூடி இருந்தாலே குழந்தைகள் நேரே வளர்ந்து தன் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார்கள். மிக அருமையான பகிர்வு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67350278911921602122014-05-11T15:33:01.048+05:302014-05-11T15:33:01.048+05:30அன்னையர் தின வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே .அன்னையர் தின வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34054927734946803192014-05-11T12:58:00.890+05:302014-05-11T12:58:00.890+05:30 எந்த தினத்திலும் அன்னை அன்னைதான் அவர்களை ஆண்டில் ... எந்த தினத்திலும் அன்னை அன்னைதான் அவர்களை ஆண்டில் ஒருநாள் கொண்டாடுவது என்பதே நெருடுகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81120219291756355592014-05-11T10:34:11.904+05:302014-05-11T10:34:11.904+05:30அன்னையர் தின வாழ்த்துக்கள்!அன்னையர் தின வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14185819829954557302014-05-11T09:40:26.707+05:302014-05-11T09:40:26.707+05:30சுதந்திரத்தை விடுதலையாக பயன்படுத்துவதால் வரும் வின...சுதந்திரத்தை விடுதலையாக பயன்படுத்துவதால் வரும் வினை...!<br /><br />அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com