tag:blogger.com,1999:blog-18675072.post5044713544937670846..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இம்புட்டுத்தான் இந்த வருஷம் தீபாவளிக்கு! :) :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-18675072.post-87395168966401667772019-10-30T05:38:07.179+05:302019-10-30T05:38:07.179+05:30எங்களுக்கு அப்பா சைடில் கேதாரகௌரி வ்ரதம் இருக்கு. ...எங்களுக்கு அப்பா சைடில் கேதாரகௌரி வ்ரதம் இருக்கு. அம்மா இருந்தவரை தவறாமல் நோன்பு செய்வார்கள். அதிரசமும் இன்னபிற பலகாரங்களும் பாத்திரங்களில் குவிச்சு வைப்பாங்க. எண்ணிக்கை நோன்பு நமக்கில்லைன்னு சொல்வாங்க. எங்க அம்மா சைடில் இந்த நோன்பு கிடையாது. வரலக்ஷ்மி வ்ரதம் மட்டுமே! எனக்கு மாமியார் வீட்டிலும் இது கிடையாது. வரலக்ஷ்மியும் கிடையாது..... ரொம்ப சுத்தம்..... நாங்க இங்கே தோழி வீட்டுக்குப் போய் வருவோம் வரலக்ஷ்மிக்கு. (ஜெயஸ்ரீ வீட்டுக்குத்தான் ) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17333019111955303462019-10-27T22:02:22.803+05:302019-10-27T22:02:22.803+05:30தீபாவளிப் பலகாரங்கள் படத்தைப் பார்த்ததும் வாயூறுதே...தீபாவளிப் பலகாரங்கள் படத்தைப் பார்த்ததும் வாயூறுதே<br /><br />இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87341799169307982422019-10-27T12:40:26.501+05:302019-10-27T12:40:26.501+05:30வாழ்த்துகள் கீசா மேடம்.... நீங்க சொல்வது சரிதான் ...வாழ்த்துகள் கீசா மேடம்.... நீங்க சொல்வது சரிதான் (ஆனாலும், ஆண்கள்லாம், குடும்பத்தைக் கவனிக்காம கணிணியே கதின்னு உட்காருவதுபோல நீங்க சொல்றிங்க பாருங்க...அதிலும் மாமா, இவங்களையெல்லாம் பார்த்தப்பறமும்.... நீங்க..நீங்க... ஃபீமேல் சாவனிஸ்ட்தான் இஃகி இஃகி)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33880016887210452972019-10-27T05:37:21.481+05:302019-10-27T05:37:21.481+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77046110071163287152019-10-26T22:19:53.266+05:302019-10-26T22:19:53.266+05:30வாங்க மாதேவி, எல்லோருக்குமே ஆர்வம் குறைந்து கொண்டு...வாங்க மாதேவி, எல்லோருக்குமே ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது! என்ன செய்ய முடியும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62377684727958481212019-10-26T22:19:00.458+05:302019-10-26T22:19:00.458+05:30ஹாஹாஹா, இது நல்லா இருக்கே! இஃகி,இஃகி, இஃகி! பையருக...ஹாஹாஹா, இது நல்லா இருக்கே! இஃகி,இஃகி, இஃகி! பையருக்கு அம்மா கஷ்டப்படுவது பிடிக்கலை. அதான். இப்போ இல்லை, அவர் விபரம் தெரிஞ்சதில் இருந்தே சொல்லுவார். ஆனால் அப்போல்லாம் அப்படி இருக்க முடியாத நிலை. இப்போப் பத்துப்பதினைந்து வருஷங்களாக நாங்க இருவர் மட்டும் தானே! அதனால் எல்லாம் போதும்னு இருங்க என்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45168570965650414492019-10-26T22:17:04.619+05:302019-10-26T22:17:04.619+05:30வாங்க கில்லர்ஜி, உங்க வீட்டிலும் தலை தீபாவளியோ? அத...வாங்க கில்லர்ஜி, உங்க வீட்டிலும் தலை தீபாவளியோ? அதுவும் சில நாட்களில் பேரன், பேத்தி பிறக்கப் போகிறார்கள். மகிழ்வான தீபாவளியாக அமையட்டும். வாழ்த்துகள். பேரன் வந்து உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9972950103055923672019-10-26T22:15:42.063+05:302019-10-26T22:15:42.063+05:30சொல்லப் போனால் இங்கே தான் உடனுக்குடன் எல்லாவற்றையு...சொல்லப் போனால் இங்கே தான் உடனுக்குடன் எல்லாவற்றையும் பார்த்து பதிலும் சொல்லுகிறேன். ஆனாலும் இப்படிச் சொன்னால்? ஒரு பெண்ணாகிய நான் எப்போதும் கணினியே கதி என உட்கார்ந்துவிட்டால் குடும்பம் என்ன ஆவது? எனக்குக் குடும்பம் தான் முக்கியம். அதன் தேவைகள் நிறைவேறிய பின்னரே இங்கே வருவேன். ஆகவே நீங்கல்லாம் என்ன சொன்னாலும் என்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனக்கு ஓய்வு நேரம், என்னுடைய நேரம்னு கிடைச்சால் தான் கணினியே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46787400755881440402019-10-26T22:12:28.076+05:302019-10-26T22:12:28.076+05:30நான் சொல்லித்தானே என் வயசோ முடியாமையோ பிள்ளைக்குத்...நான் சொல்லித்தானே என் வயசோ முடியாமையோ பிள்ளைக்குத் தெரியப் போகிறது. உண்மையான காரணமே நான் நாள் கணக்கில் தொடர்ந்து பக்ஷணங்கள் எல்லாம் செய்தாச்சு, இனிமேலாவது குறைச்சுக்கோ என்பதே பிள்ளையின் கருத்து. பண்டிகைகள் வந்தாலே பிள்ளை சொல்லுவது அம்மாவை அலட்டிக்கச் சொல்லாதே, எளிமையாகப் பண்ணச் சொல்லு என்பது தான்! ஏனெனில் சின்ன வயசிலிருந்து கிட்டே இருந்து நான் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறார் எங்க பையர். அதனால் சொல்லுகிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86281187320799191712019-10-26T17:07:43.456+05:302019-10-26T17:07:43.456+05:30//தேன்குழல் சிவந்து விட்டதா? // - சிவந்தால்தான் நல...//தேன்குழல் சிவந்து விட்டதா? // - சிவந்தால்தான் நல்லா இருக்கும். எனக்கு அப்பளமே கொஞ்சம் சிவந்திருக்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44644755853376320032019-10-26T17:06:59.968+05:302019-10-26T17:06:59.968+05:30யாரு உங்களுக்கு கன்னா பின்னான்னு கமெண்ட் போடப்போறா...யாரு உங்களுக்கு கன்னா பின்னான்னு கமெண்ட் போடப்போறாங்க? இங்க வர்றதுலாம் நண்பர்கள்தாம். அப்புறம் என்ன.<br /><br />நல்ல காலத்துலயே (அதாவது இந்தியாவில் இருக்கும்போதே), மத்யானம் கமெண்ட் போட்டால் மறுநாள் காலை வெளியிட வாய்ப்பு இருக்கு. இப்போ இருக்கறது பெரிய அம்பேரிக்கா. அதுனால மத்யானம் கமெண்ட் போட்டால் ரெண்டு நாளாகுது வெளியிட.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26946104483489550142019-10-26T12:53:01.621+05:302019-10-26T12:53:01.621+05:30இங்கும் முன்பு கலகலத்த தீபாவளி பட்சணங்கள் இல்லை எ...இங்கும் முன்பு கலகலத்த தீபாவளி பட்சணங்கள் இல்லை எல்லாம் காலமாற்றம்.<br /><br />அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36699444887415106062019-10-26T12:34:43.611+05:302019-10-26T12:34:43.611+05:30பிள்ளைகளுக்குத்தெரியும்பெற்றோரின்வயதும் தள்ளாமையும...பிள்ளைகளுக்குத்தெரியும்பெற்றோரின்வயதும் தள்ளாமையும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17686767394721889082019-10-26T11:21:23.158+05:302019-10-26T11:21:23.158+05:30//..இங்கே பையர் பிடிவாதமாகப் பண்ணினே என்றால் நான் ...//..இங்கே பையர் பிடிவாதமாகப் பண்ணினே என்றால் நான் சாப்பிட மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார்.//<br /><br />ஏன் இப்படிப் பையரை பயமுறுத்திவைத்திருக்கிறீர்கள்.. சாப்பிடும்படிப் பண்ணினால்தான் என்ன !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58202419177131222932019-10-26T10:36:33.193+05:302019-10-26T10:36:33.193+05:30குஞ்சுலுவோடு தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகட்டும்.
...குஞ்சுலுவோடு தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகட்டும்.<br /><br />படங்கள் ஸூப்பர் பழைய மாதிரி தீபாவளி கொண்டாட்டம் இல்லைதான்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44128941524724105972019-10-25T23:38:22.499+05:302019-10-25T23:38:22.499+05:30அதிரா, சங்கமித்திரையாக ஆனப்புறமா புத்திசாலித்தனம் ...அதிரா, சங்கமித்திரையாக ஆனப்புறமா புத்திசாலித்தனம் ஜாஸ்தியாயிருக்காப்போல் இருக்கு. உண்மையில் குழந்தையோடு தீபாவளி கொண்டாடும் ஆசையில் தான் இங்கே வந்தோம். அதான் உச்சகட்ட மகிழ்ச்சி! அரியதரத்தைப் பார்த்து எடுங்க. அவசரப்படாதீங்க. உதவிக்கு உங்க கணவரைக் கூப்பிட்டுக்கோங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71131969455935774772019-10-25T23:36:42.726+05:302019-10-25T23:36:42.726+05:30அதனால் என்ன கமலா? இரண்டு வெவ்வேறு முறையில் பதில்கள...அதனால் என்ன கமலா? இரண்டு வெவ்வேறு முறையில் பதில்களைக் கொடுத்துடுவேன். பல சமயங்களில் இப்படி வரும். ஆனாலும் வெளியிடுவேன். சிலர் அவங்களாக நீக்குவாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17879635436096302632019-10-25T23:35:52.536+05:302019-10-25T23:35:52.536+05:30வாங்க பானுமதி. நீண்ட நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்...வாங்க பானுமதி. நீண்ட நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க. தேன்குழல் சிவக்கலை நேரில் பார்க்கையில். படத்தில் அப்படித் தெரிகிறது போலும். ஆனால் சிவப்பாக இருந்தால் எங்க புக்ககத்தினர் எல்லோருக்கும் பிடிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7881530179821218182019-10-25T23:34:49.992+05:302019-10-25T23:34:49.992+05:30நான் எவ்வளவு சீக்கிரம் வெளியிட்டாலும் நீங்க இரண்டு...நான் எவ்வளவு சீக்கிரம் வெளியிட்டாலும் நீங்க இரண்டு பேரும் இப்படித் தான் சொல்லுவீங்க. ஆகவே நோ பதில்!<br />எனக்கு வர கன்னாபின்னா கருத்துகளுக்கு மட்டுறுத்தலை எடுத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கணும்.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40929568784443220632019-10-25T23:33:19.023+05:302019-10-25T23:33:19.023+05:30கார்த்திகைப் பொரியை நாங்களும் உருண்டை பிடிக்க மாட்...கார்த்திகைப் பொரியை நாங்களும் உருண்டை பிடிக்க மாட்டோம் பிறந்த வீட்டுப் பழக்கம். அச்சானியம்னு சொல்லுவோம். ஆனால் மாமியார் வீட்டில் சுக்குப் போடாமல் எள்ளுப் போட்டு உருண்டையும் பிடிப்பாங்க. சில சமயங்களில் அதையே பருப்புத் தேங்காய் போலப் பிடித்து வைச்சுடுவாங்க. நான் பண்டிகைப் பலகாரங்களில் எள் சேர்ப்பது குறைவு. கிருஷ்ணன் பிறப்புக் கர்ச்சிக்காய், மற்றும் பிள்ளையார் சதுர்த்தி எள்ளுக் கொழுக்கட்டை தவிர்த்து. ஆனால் மாமியார் வீட்டில் எள்ளுக்கொழுக்கட்டை கிடையாது! ஆகவே எள் சேர்த்தே எதுவும் பண்டிகைகளுக்குப் பண்ணுவதில்லை. சுக்கு, ஏலக்காய் தான் பொரியில் வெல்லப் பாகில் சேர்ப்பேன். ஆனால் பருப்புத் தேங்காய் நல்லது தானே எனச் சில சமயங்களில் நானும் அவல் பொரியில் ஒரு பருப்புத் தேங்காய், நெல் பொரியில் ஒன்று எனப் பண்ணி வைச்சுடுவேன். போன வருஷத்து அவல் பொரியும் நெல் பொரியுமே இன்னமும் இருக்கு. இங்கே கொண்டு வந்திருக்கேன். இந்த வருஷம் பயனாகும் என்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72818587829818287862019-10-25T23:25:47.552+05:302019-10-25T23:25:47.552+05:30நெ.த. நீங்களும் சரி. ஜேகே அண்ணாவும் சரி அவ்வளவு சீ...நெ.த. நீங்களும் சரி. ஜேகே அண்ணாவும் சரி அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டீங்க! ஆனால் நீங்க வயதில் சின்னவர் என்பதால் உங்களைக் கிண்டலடிக்கிறாப்போல் அவரைக் கிண்டல் அடிக்க முடியுமா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14650652602854523122019-10-25T23:23:52.773+05:302019-10-25T23:23:52.773+05:30நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. ஆனால் பக்ஷணங்கள் எல்...நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. ஆனால் பக்ஷணங்கள் எல்லாம் கொடுத்து வாங்குவதாகத் தெரியலை. வீட்டுக்கு வரச்சே ஏதேனும் ஸ்வீட் வாங்கிட்டு வருவாங்க. இப்போக் குஞ்சுலு பிறந்தப்புறமா அதுக்கு ஏதேனும் வாங்கிட்டு வராங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36825195326406619602019-10-25T23:22:56.679+05:302019-10-25T23:22:56.679+05:30வாங்க தமிழரே, என்னடா இன்னும் காணோமேனு நினைச்சேன். ...வாங்க தமிழரே, என்னடா இன்னும் காணோமேனு நினைச்சேன். எல்லாக் கருத்துக்களும் ஒளிஞ்சிட்டு இருந்திருக்கு! அதான் தாமதம்! :))))) ஹாஹாஹா,நியூ ஜெர்சியிலே இருந்து பறந்து வந்து எடுத்துக்குங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7638142197074767622019-10-25T23:21:54.867+05:302019-10-25T23:21:54.867+05:30ஒரு சில தெலுகு பிராமணர்களும் கேதாரகௌரி விரதம் இருந...ஒரு சில தெலுகு பிராமணர்களும் கேதாரகௌரி விரதம் இருந்தால் அதிரசம் கட்டாயம் செய்வார்கள். எங்களில் கூட இந்த விரதம் இருந்தால் கட்டாயம் அதிரசம் பண்ணுவாங்க. மற்றபடி எங்க வீடுகளில் எல்லாம் பண்ணுவதில்லை. எனக்கு இந்த விரதம் பற்றியே கல்யாணம் ஆகி வந்தப்புறமா ஆப்பீச்ச்சுப் போக ஆரம்பிச்சதிலே தான் தெரியும்! அது வரைக்கும்/அதுக்கு அப்புறமும் மீ சின்னக்குழந்தை! யூ நோ? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72759205773952198032019-10-25T21:57:45.545+05:302019-10-25T21:57:45.545+05:30ஹா ஹா ஹா.... இந்தத் தளத்துல மட்டறுத்தல் எடுத்துடல...ஹா ஹா ஹா.... இந்தத் தளத்துல மட்டறுத்தல் எடுத்துடலாம்னு நினைக்கறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com