tag:blogger.com,1999:blog-18675072.post5092952950990521388..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-42345508635942293012011-11-21T22:04:22.034+05:302011-11-21T22:04:22.034+05:30மாமி
உங்களோட ஸ்கிரிப்ட்ல 'ஸ்ரீ' சரியாக வர...மாமி<br />உங்களோட ஸ்கிரிப்ட்ல 'ஸ்ரீ' சரியாக வருவதில்லை என்று நினைக்கிறேன். ஶ்ரீ என்று வருகிறதே :)<br />பொறுமையாக ஒவ்வொன்றாக படிக்கிறேன். <br />சுலோகம் எழுதும்போது நம்பர் கொடுத்து எழுதுவது நல்லது தான். ஆனால் எழுதும் போது ஒரு flow போய் கஷ்டம் ஆகி விடுவதால் நான் அப்படி செய்வதில்லை. குழப்பமான இடங்களில் சமஸ்க்ருத அக்ஷரத்தை எனது பதிவில் சேர்த்துக் கொள்கிறேன். இப்படி எண்ணோடு எழுதுவது சிரமமாக இருந்தால் நீங்களும் அப்படியே செய்யலாமே.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1254322326697665402011-11-17T17:07:56.230+05:302011-11-17T17:07:56.230+05:30வாங்க தீக்ஷிதரே, மறு வரவுக்கும், விளக்கத்திற்கும் ...வாங்க தீக்ஷிதரே, மறு வரவுக்கும், விளக்கத்திற்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90705969716802241052011-11-17T08:04:20.407+05:302011-11-17T08:04:20.407+05:30ஒவ்வொரு விதமான பத்ததியில் ஒவ்வொரு விதமான கணிதங்கள்...ஒவ்வொரு விதமான பத்ததியில் ஒவ்வொரு விதமான கணிதங்கள் அமைகின்றன. எல்லாவற்றையும் விளக்குவது கடினம். சில முறைகளில் ஸ்ரீ சக்ரத்தின் பதினாறு இதழ் தளங்களுக்கு வெளியே மூன்று வட்டங்கள் (வளையங்கள்) அமையும். அவற்றிற்கு மந்திரங்கள் இல்லை. சில முறைகளில் அந்த மூன்று வட்டங்களுக்கும் தனித்தனி அம்பிகை உண்டு. அதற்கும் வழிபாடு உண்டு. ஸ்ரீ சக்ரம் ஒரு சாகரம். இந்தப் படம் நன்றாகவே உள்ளது. சாஸ்த்ரீய விளக்கம் ஒன்றை எடுத்துக் காட்டவே எழுதினேன். இப்பொழுது கணிணி வழியே ஸ்ரீ சக்ரம் வரைய முடிகின்றது. ஆனால், manual ஆக வரைவதில் மிகப் பெரும் கஷ்டம் இருக்கின்றது. ஸ்ரீ சக்ரத்தில் உள்ள 43 முக்கோணங்களுக்கு மேலாக சில கோணங்கள் (கோடுகள் சரியாக இல்லாமையால்) அமைந்து விடும். அது தவறானதாகிவிடும். ஸ்ரீ சக்ர வழிபாடு அம்பிகை வழிபாட்டின் உச்சநிலை வழிபாடு. நன்றி. நி.த. நடராஜ தீக்ஷிதர்N.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74813909830176909942011-11-16T21:50:11.215+05:302011-11-16T21:50:11.215+05:30வாங்க தீக்ஷிதரே, நீங்க படிக்கிறது குறித்து சந்தோஷம...வாங்க தீக்ஷிதரே, நீங்க படிக்கிறது குறித்து சந்தோஷம் ஏற்பட்டாலும், அதே சமயம் நான் எழுதுவதிலும் கவனம் கூடுதலாக இருக்கவேண்டும். கூடியவரை ரொம்ப ஆழமாப் போகாமல் கவனமாய் இருந்தால் மட்டும் போதாது இல்லையா? எழுதுவதும் சரியா இருக்கணும்.<br /><br />இந்தப் படம் கூகிளாரைக் கேட்டதில் கொடுத்தார். எங்கே இருந்து வந்ததுனு தெரியலை. இருக்கலாமா? எடுத்துடவானு மட்டும் சொல்லுங்க. படம் சரியில்லைனா இருக்க வேண்டாமோனு ஒரு எண்ணம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46018368260105884642011-11-16T21:48:12.934+05:302011-11-16T21:48:12.934+05:30வாங்க அப்பாதுரை, ஆமாம், ஶ்ரீசக்ரம் மட்டும் ரொம்பவே...வாங்க அப்பாதுரை, ஆமாம், ஶ்ரீசக்ரம் மட்டும் ரொம்பவே கவனித்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24491005756854596232011-11-16T21:31:13.029+05:302011-11-16T21:31:13.029+05:30//மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூ...//மந்திரங்களில் சப்தம் மாறுபட்டால் எவ்வாறு அதன் மூலம் தோஷங்கள் ஏற்படுமோ அப்படியே ஶ்ரீசக்கரத்தின் அமைப்பிலும், அதற்கென உண்டான அளவுகளிலும் சிறு மாறுபாடு கூட இருக்காமல் என்ன பரிமாணத்தில் இருக்கவேண்டுமோ அவ்வாறே இருக்க வேண்டும். //<br />ஸ்ரீதத்வநிதி - எட்டு மற்றும் பதினாறு இதழ் தளங்களின் அளவு, நடுவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்ரத்தின் அளவில் இருக்க வேண்டும் என வரையறுக்கின்றது. இப்போது நாம் காணும் படத்தில் இருக்கும் 8 & 16 இதழ் தளங்களை விடப் பெரியதாக அமையவேண்டும். மிக விரிவாக எழுதவேண்டியிருக்கும். உங்கள் விளக்கம் அருமை. நன்றி. நி.த. நடராஜ தீக்ஷிதர் http://natarajadeekshidhar.blogspot.comN.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71371581962724543272011-11-16T08:32:46.862+05:302011-11-16T08:32:46.862+05:30நல்ல விளக்கம்.
குரோம்பேட்டை நாட்களில் நவராத்திரியி...நல்ல விளக்கம்.<br />குரோம்பேட்டை நாட்களில் நவராத்திரியின் போது ஸ்ரீசக்ர வடிவமைப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பயந்து பயந்து செதுக்கியதைப் பார்த்திருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com