tag:blogger.com,1999:blog-18675072.post5096537966252907925..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தலை அலங்காரம் புறப்பட்டதே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-85776573022589114032014-04-26T14:24:02.516+05:302014-04-26T14:24:02.516+05:30எங்க பெண்ணுக்குத் தான் கருகருவென சுருட்டையான சில்க...எங்க பெண்ணுக்குத் தான் கருகருவென சுருட்டையான சில்க் மாதிரியான கூந்தல். இப்போ அமெரிக்கா போனதும் குட்டைத் தலைமுடியைப்பார்க்கிறச்சேயே எனக்குக் கண்ணீர் வரும். அவ்வளவு போஷாக்கு பண்ணி அந்தக் கூந்தலை வளர்த்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71414920146353047212014-04-26T14:22:59.066+05:302014-04-26T14:22:59.066+05:30வாங்க ரஞ்சனி. விதவிதமாய்ப் பின்னி இருக்கேன். :)))
...வாங்க ரஞ்சனி. விதவிதமாய்ப் பின்னி இருக்கேன். :)))<br /><br />ஹிஹிஹி, பாலும், பழமும் படம் இன்னமும் பார்க்கவில்லை. பார்த்தப்புறமாச் சொல்றேனே சரோஜாதேவி கொண்டை பத்தி. :))) ஆனால் அஜந்தா கொண்டைனு ஒண்ணு உண்டு பாருங்க, அந்தக் கொண்டை நான் போட்டுக் கொண்டிருக்கேன். <br /><br />கூந்தலழகினு சொல்ல முடியாட்டியும் அடர்த்தியான கூந்தல் இருக்கும். கைகளுக்குள் பிடிக்க முடியாது. அந்த அடர்த்திக்கு நீளம் கம்மியாத் தெரியும். இப்போ அடர்த்தியும் இல்லை. நீளமும் இல்லை. :))) எங்கே போச்சுனு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85039219857325312272014-04-25T18:49:45.445+05:302014-04-25T18:49:45.445+05:30அட, அட! என்ன ஒரு அருமையான மலரும் நினைவுகள். பின்னி...அட, அட! என்ன ஒரு அருமையான மலரும் நினைவுகள். பின்னிட்டீங்க! பாலும் பழமும் வந்த புதிதில் அதில் சரோஜாதேவி போட்டுக்கொண்டு வரும் கொண்டை பிரபலமாயிற்று. என் அம்மா கூட அதைப்போல போட்டுக்கொள்வார். <br />சின்ன வயதில் ஸ்ரீரங்கத்திற்கு கோடை விடுமுறையில் வந்தால் பாட்டி ஒருநாள் தாழம்பூ ஜடை, ஒரு நாள் மல்லிமொக்கு ஜடை என்று பின்னி விடுவார். நடுநடுவில் சின்ன சின்ன பொம்மைகள் வைத்து பாட்டி பின்னிவிடுவார். போட்டோ கூட இருந்தது. இப்போது எங்கேயோ?<br />எங்கள் வீட்டில் எங்கள் அக்கா தான் கூந்தலழகி. நமக்கு எப்போதுமே பற்றாக்குறை தான். ஆனால் எனக்குதான் விதம்விதமாகப் பின்னிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14865748127234699742014-04-18T16:06:23.881+05:302014-04-18T16:06:23.881+05:30ஆமாம், வெங்கட், கொசுவத்தி சுத்திட்டேன். :))))ஆமாம், வெங்கட், கொசுவத்தி சுத்திட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61837633184247508232014-04-18T16:06:02.753+05:302014-04-18T16:06:02.753+05:30நன்றி சிவகுமாரன், வருகைக்கும், கருத்துக்கும் மிக்க...நன்றி சிவகுமாரன், வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88922110953310331352014-04-18T13:12:38.881+05:302014-04-18T13:12:38.881+05:30அந்தக் கால படங்கள்... விதம் விதமான கூந்தல் அலங்கா...அந்தக் கால படங்கள்... விதம் விதமான கூந்தல் அலங்காரம் ரசிக்கும்படி இருந்தது. <br /><br />படங்கள் உங்களுடைய நினைவலைகளை மீட்டி விட்டது போலும்..... <br /><br />விதம் விதமாக பின்னி, அதில் பூஜடை தைத்து அலங்காரம் செய்வார் பெரியம்மா.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61068482467459024882014-04-16T00:12:08.340+05:302014-04-16T00:12:08.340+05:30ரசிக்க வைத்தன படமும் செய்திகளும். ரசிக்க வைத்தன படமும் செய்திகளும். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68962498430591656932014-04-16T00:11:39.012+05:302014-04-16T00:11:39.012+05:30ரசிக்க வைத்தன படமும் செய்திகளும். ரசிக்க வைத்தன படமும் செய்திகளும். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73013663635308582362014-04-14T20:23:13.556+05:302014-04-14T20:23:13.556+05:30புத்தாண்டு வாழ்த்துகள் ஜீவி சார், இங்கு வருகை புரி...புத்தாண்டு வாழ்த்துகள் ஜீவி சார், இங்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இம்முறை காலை வருமாறு பதிவை ஷெட்யூல் செய்யமுடியாமல் போய் விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40604530434966871212014-04-14T20:22:24.405+05:302014-04-14T20:22:24.405+05:30பூஃபாங்க் கொண்டை தெரியாது. ஆனால் அள்ளி முடியும்போத...பூஃபாங்க் கொண்டை தெரியாது. ஆனால் அள்ளி முடியும்போது நுனி கற்றை தனியே தெரியும்படித் தான் நான் முடிஞ்சுப்பேன். :)))) அதான் எனக்குப் பணக்கார லுக் கொடுக்குதுனு எங்க பொண்ணு சொல்லுவா. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2844987122094242014-04-14T17:11:49.569+05:302014-04-14T17:11:49.569+05:30கீதாம்மா.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அ...கீதாம்மா.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன்,<br />ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78549863874282495452014-04-14T16:51:54.972+05:302014-04-14T16:51:54.972+05:30
பூஃபாங் கொண்டை என்று ஒன்று உண்டு தெரியுமா.?இதில் ...<br />பூஃபாங் கொண்டை என்று ஒன்று உண்டு தெரியுமா.?இதில் எதிலும் சேராத கொண்டையாக என் மனைவி வெயில் காலத்தில் தூக்கிக்கட்டுவாள். அழகாகவும் இருக்கும் சௌகரியமாகவும் இருக்கும். தற்காலத்திய ஃபாஷன் அள்ளி முடியும்போது நுனி கற்றை தனியே தெரிய வேண்டும் பின்னல் என்பது மூச்..! முகத்தில் முடி தொங்க வேண்டும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61971113507771046562014-04-14T14:40:31.509+05:302014-04-14T14:40:31.509+05:30நானும் அப்படித்தான் நினைச்சேன் ஜெயஶ்ரீ. வல்லியும்...நானும் அப்படித்தான் நினைச்சேன் ஜெயஶ்ரீ. வல்லியும், பார்வதியும் இல்லைங்கறாங்க. போகட்டும், அவங்க மூணு பேரில் யாரோ இரண்டு பேர். அம்புடே :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56984700495833749912014-04-14T14:23:07.466+05:302014-04-14T14:23:07.466+05:30முதலில் உங்க எல்லாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்...முதலில் உங்க எல்லாருக்கும் புது வருட வாழ்த்துக்கள். <br />இப்ப ஜடைக்கு வருவோம். ரெட்டை சாட்டை தெரிஞ்சது நாம எல்லோருமே போட்டதா இருக்கும்! பிரிமணை, மெட்ராஸ், தாழம்பூ, சுருள் பின்னல் எண்ணை வைரம் எல்லாம் பாத்தது இந்த ரெட்ட பிச்சோடா பாத்ததில்லை. சொருக்கு கொண்டை ?? படத்துல இருக்கறது இல்லை குளியல் கொண்டை அது ?<br />18 ராகினி மாதிரி தான் இருக்கு Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14210380382532874012014-04-14T12:21:28.016+05:302014-04-14T12:21:28.016+05:30வாங்க பார்வதி, நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கு...வாங்க பார்வதி, நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். எனக்கு அவ்வளவெல்லாம் தெரியறதில்லை. மூணு பேரிலே ராகினியை மட்டும் தான் கொஞ்சம் சுலபமாக் கண்டுபிடிப்பேன். இன்னிக்கு அதுவும் இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32519402279570245622014-04-14T12:20:44.015+05:302014-04-14T12:20:44.015+05:30வாங்க ராஜலக்ஷ்மி, நன்றி.வாங்க ராஜலக்ஷ்மி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91564359806554431632014-04-14T12:20:19.167+05:302014-04-14T12:20:19.167+05:30விடுங்க ஜீவி சார், மூணு பேரிலே யாரோ ரெண்டு பேர். :...விடுங்க ஜீவி சார், மூணு பேரிலே யாரோ ரெண்டு பேர். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83301434305103989752014-04-14T04:37:26.810+05:302014-04-14T04:37:26.810+05:30வல்லிம்மா சொன்னதே ரைட்டு!.. பத்மினி தான்!.. மலரும்...வல்லிம்மா சொன்னதே ரைட்டு!.. பத்மினி தான்!.. மலரும் நினைவுகள் சூப்பர்!.. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும் அம்மா!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17342739125010810142014-04-13T22:45:16.909+05:302014-04-13T22:45:16.909+05:30கடைசிப்படம் பத்மினி மாதிரி தான் இருக்கு. உங்கள் பத...கடைசிப்படம் பத்மினி மாதிரி தான் இருக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் பல் நினைவுகள் வந்து அலை மோதுகிறது. பள்ளி நாட்கள், கொலு....என்று பல இனிய நினைவுகள் கொண்டு வந்து விட்டீர்கள் கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66354429423978838002014-04-13T21:31:53.486+05:302014-04-13T21:31:53.486+05:30எனது முந்தைய பின்னூட்ட ஆராய்ச்சி கேன்சல்டு
சிறிய ...எனது முந்தைய பின்னூட்ட ஆராய்ச்சி கேன்சல்டு<br /><br />சிறிய சைஸ் படத்தை தீட்சண்யமாகப் பார்த்த போது தான் தப்பு தெரிந்தது. <br /><br />வல்லிம்மா, ஃபைன். நீங்க தான் கரெக்ட்.<br /><br />ராகினி தான் இந்தப் படங்களில் இல்லை. முதல் படம் லலிதா. இரண்டாவது பத்மினி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34753247240462567242014-04-13T21:26:31.314+05:302014-04-13T21:26:31.314+05:30கீதாம்மா, நீங்க தான் ரைட். எந்த சந்தேகமும் வேண்டாம...கீதாம்மா, நீங்க தான் ரைட். எந்த சந்தேகமும் வேண்டாம்.<br /><br />முதல் படம் ராகினியே தான்.<br /><br />வல்லிம்மாக்கு ராகினி முகம் கூட மறந்து போயிடுச்சேன்னு எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.<br /><br />பொக்கிஷத்தில் ஆ.வி. நிழலாடுகிறது. எல்லாம் உங்களுக்கே தெரிஞ்ச ஆவி தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65024441956805915592014-04-13T18:55:53.998+05:302014-04-13T18:55:53.998+05:30அட??? வல்லி, வைர ஜடை முன்புறம் போட்டிருப்பது பார்த...அட??? வல்லி, வைர ஜடை முன்புறம் போட்டிருப்பது பார்த்தால் ராகினி மாதிரித் தானே இருக்கு!!!!!!!!!!!!!!!!! கீழே லலிதா இல்லையா? பத்மினியா????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78625187153027623552014-04-13T18:52:03.412+05:302014-04-13T18:52:03.412+05:30ரண்டு பேரும் தப்பு. லலிதாவும் பத்மினியும் தான் இரு...ரண்டு பேரும் தப்பு. லலிதாவும் பத்மினியும் தான் இருக்காங்க. ராகினியைக் காணோம். அவங்க எல்லாவிததிலயும் வேறு. மற்றபடிச் சுட்டுப்போட்டாலும் சுடாமல் போட்டாலும் அருமையான நினைவலைகளைக் கிளப்பி விட்டீர்கள் கீதா. சரோஜாதேவி ஸ்டைல் பின்பற்றப் பட்டதும் பணத்தோட்டம் படத்திலிருந்துதான். என் தோழிக்குக் குட்டை சடை. அவள் வெகு அழ்காக இரட்டை ஜடைகள் போட்டு அழகாக வருவாள். என் ஜடை நீலத்ஹ்துக்கு இந்த மடித்துக் கட்டுதல் தோளுக்கும் கீழே போய்விடும் ரசிக்காது. ஆஹா என்ன ஒரு கொடுவத்தி. சூப்பர் பகிர்வு மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41835792142848937682014-04-13T16:41:24.291+05:302014-04-13T16:41:24.291+05:30சொல்ல மறந்துட்டேனே ஜீவி சார், ரசனைக்கு நன்றி. யாரு...சொல்ல மறந்துட்டேனே ஜீவி சார், ரசனைக்கு நன்றி. யாருமே ரசிக்கலையேனு வருத்தமா இருந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84297918526227220822014-04-13T16:34:49.568+05:302014-04-13T16:34:49.568+05:30வாங்க ஜீவி சார், லலிதாவும், ராகினியும் மட்டும் தான...வாங்க ஜீவி சார், லலிதாவும், ராகினியும் மட்டும் தான் இருக்காங்க. பத்மினி தான் இல்லை. :)))) மின் தமிழில் இன்று வந்த ஒரு இழையிலிருந்து படங்களைச் சுட்டுத்தான் போட்டேன். அதான் பேராசிரியர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேனே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com