tag:blogger.com,1999:blog-18675072.post5119285667983052212..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விளக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து பார்ப்போமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18675072.post-69450631471972723572020-02-05T13:58:00.976+05:302020-02-05T13:58:00.976+05:30வெங்கட்ஜி... நான் ரெகுலரா போகும் தளங்களை நினைவில் ...வெங்கட்ஜி... நான் ரெகுலரா போகும் தளங்களை நினைவில் வைத்திருப்பேன். கடந்த ஒரு மாதங்களுக்கு மேல், எல்லாத் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை.<br /><br />இருந்தாலும் படிக்கிறவர்கள் தங்கள் எழுத்துக்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதே சந்தோஷம் தரும் இல்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26126171610827850152020-02-04T00:28:43.205+05:302020-02-04T00:28:43.205+05:30நன்றி கோமதி. எல்லாப் படங்களும் எடுக்க முடியாமல் கா...நன்றி கோமதி. எல்லாப் படங்களும் எடுக்க முடியாமல் கால் வலி அதிகம் ஆகி விட்டது. குளிர் காற்று வேறே! தலையோடு கால் மூடிக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே நின்று நின்று தான் நகர்ந்தோம். இத்தனைக்கும் வடகிழக்கு மாநிலங்கள் (நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன்,) போலக் குளிர் இருந்தாலோ சிகாகோ மாதிரி இருந்தாலோ தாங்க முடியுமானு சந்தேகமே. எங்க உடல்நிலையை மனதில் வைத்துத் தான் கடவுள் பிள்ளை, பெண் இருவரையும் இங்கே வைச்சிருக்கார் போலனு நினைப்போம். பெண்ணாவது மெம்பிஸில் இருந்தாள். பனிமழை பெய்யும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44387956409286361542020-02-03T19:43:14.444+05:302020-02-03T19:43:14.444+05:30படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.
காப்பி, பேஸ்ட் செ...படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.<br />காப்பி, பேஸ்ட் செய்ய முடியாமல் செய்து விட்டீர்கள்.<br /><br />நாங்களும் மகன் ஊருக்கு சென்று இருந்த சமயம் விள்ககு அலங்காரம் வனவிலங்கு பூங்காவில் நடந்ததை பதிவு போட்டு இருந்தேன். சான்டாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.<br /><br />குளிர்காலத்தில் அவர்களுக்கு இது போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்ந்து இருப்பது நல்லதுதான் குளிர் தெரியாது.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58367349180626259662020-02-03T19:11:38.915+05:302020-02-03T19:11:38.915+05:30வாங்க கமலா, உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன...வாங்க கமலா, உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. படங்கள் இன்னமும் இருக்கின்றன. மத்தியானமாப் பார்க்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18987559561899445602020-02-03T19:10:35.625+05:302020-02-03T19:10:35.625+05:30ஆமாம், வெங்கட், அது தெரியும், சும்மாவானும் கூகிளார...ஆமாம், வெங்கட், அது தெரியும், சும்மாவானும் கூகிளாரின் பொய்யைச் சுட்டிக் காட்டத்தான் இதைச் சொன்னேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67469337253825576732020-02-03T19:09:49.914+05:302020-02-03T19:09:49.914+05:30வாங்க வல்லி, இங்கே காரில் செல்ல முடியாது. அவங்களே ...வாங்க வல்லி, இங்கே காரில் செல்ல முடியாது. அவங்களே நடத்தும் பாட்டரி காரில் போகலாம் என்பதே எங்களுக்குத் தாமதமாய்த் தான் தெரிந்தது. சிகாகோவில் காற்றே பிய்ச்சுக்கும். குளிர்னா கேட்கவா வேணும்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88330962031611085602020-02-03T19:08:37.219+05:302020-02-03T19:08:37.219+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53705910604894768002020-02-03T19:08:06.185+05:302020-02-03T19:08:06.185+05:30அது சரி! அனக்கேயும் காப்பி,பேஸ்ட் பண்ண முடியாமப் ப...அது சரி! அனக்கேயும் காப்பி,பேஸ்ட் பண்ண முடியாமப் பண்ணியாச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31856089040768300022020-02-03T19:07:26.982+05:302020-02-03T19:07:26.982+05:30நன்றி.நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35562090606954790622020-02-03T19:06:59.325+05:302020-02-03T19:06:59.325+05:30தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியரும் இல்லை, அறுபது ...தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியரும் இல்லை, அறுபது மனைவிகளும் இல்லை. இதை எல்லாம் நம்பும் அளவுக்கா ராமாயணம் படித்திருக்கீங்க? வால்மீகியையும் கம்பனையும் மறுபடி போய்ப்படிங்க! அல்லது நான் எழுதி உள்ள "கதை கதையாம் காரணமாம்," ராமாயணத் தொடரில் பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28278656944510010022020-02-03T19:04:48.858+05:302020-02-03T19:04:48.858+05:30ஹாஹாஹா!ஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43761694917733473702020-02-02T23:04:26.805+05:302020-02-02T23:04:26.805+05:30வணக்கம் சகோதரி
படங்கள் அத்தனையும் அருமை. முதலிரண்...வணக்கம் சகோதரி<br /><br />படங்கள் அத்தனையும் அருமை. முதலிரண்டு படங்களிலும் அலங்கார விளக்குகள் கண்களை கவர்கிறது. மிகவும் நன்றாக படங்கள் எடுத்தமைக்கு பாராட்டுக்கள். <br /><br />நாய் பற்றிய விபரங்களும், கூகுள் பற்றிய செய்திகளும் தெரிந்து கொண்டேன். விஷயங்கள் ஆச்சரியமாக உள்ளது. காப்பி பேஸ்ட் செய்ய தடை செய்தது பதிவுகளை திருடிக் கொள்பவர்களுக்கு சரியான பாடம். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29498884371852651562020-02-02T22:51:59.085+05:302020-02-02T22:51:59.085+05:30அப்படியாவது அந்த யாரோ உங்கள் நினைவுக்கு வருகிறார்க...அப்படியாவது அந்த யாரோ உங்கள் நினைவுக்கு வருகிறார்களே நெல்லைத் தமிழன். :))) அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4588575281149174522020-02-02T22:50:19.485+05:302020-02-02T22:50:19.485+05:30படங்கள் நன்று.
பக்கப் பார்வைகளுக்கும் கருத்துப் ப...படங்கள் நன்று.<br /><br />பக்கப் பார்வைகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் சம்பந்தம் இல்லை கீதாம்மா... நீங்கள் உங்கள் பதிவுகளை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் இந்த பக்கப் பார்வைகள் எண்ணிக்கை கூடும்! அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67734028400302700072020-02-02T11:48:27.703+05:302020-02-02T11:48:27.703+05:30நாங்கள் சென்ற பல இடங்களிலும் வண்டியுடன் சென்று பார...நாங்கள் சென்ற பல இடங்களிலும் வண்டியுடன் சென்று பார்த்து விட்டு வந்தோம்.<br />சிகாகோ குளிரில் வெளியே இறங்க முடியாது.<br />நீங்கள் எடுத்திருக்கும் எல்லாப் படங்களும் அருமையாக இருக்கின்றன.<br /><br />அமெரிக்காவே காட்டை அழித்து வீடுகள் கட்டிய இடம் தானே. ராகூன்ஸ் மகள் வீட்டுக்குப் பின் வீட்டுக்கு வரும்.<br />முயல்கள், மர நாய்கள் வீட்டுக்கு முன்புறம் burrows வைத்திருக்கும்.<br />ரொம்ப சாமர்த்தியம்.<br /><br />விசிட்டர்ஸ் கணக்குப் பொய்க்கணக்கு என்று தான் <br />தெரிந்துவிட்டதே.<br />சித்திரகுப்தன் கணக்குதான்.<br />ரைட் க்ளிக் கட்டுப்பாடு நன்மைக்கே.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13177488732803808512020-02-02T10:35:00.969+05:302020-02-02T10:35:00.969+05:30ரசனையான படங்கள்.ரசனையான படங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63000090946870713122020-02-02T08:08:03.571+05:302020-02-02T08:08:03.571+05:30உணவுப் பதிவுக்கு காப்பி பேஸ்ட் தடுக்காதீங்க. நான் ...உணவுப் பதிவுக்கு காப்பி பேஸ்ட் தடுக்காதீங்க. நான் டக்குனு காப்பி பேஸ்ட் பண்ணி நோட்டில் தயார் பண்ணி செய்ய பல தளங்கள் இடைஞ்சலாக இருப்பதை உணர்கிறேன். அடுத்தவங்க எடுத்துக்கிட்டா என்ன கொறஞ்சுடப் போகுது?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9024437885930778582020-02-02T08:05:34.249+05:302020-02-02T08:05:34.249+05:30படங்கள் அருமைபடங்கள் அருமைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9671688120056227712020-02-02T08:04:10.039+05:302020-02-02T08:04:10.039+05:30படிச்சவங்க எல்லாம் பின்னூட்டம் இட்டால் “நன்றி” அல்...படிச்சவங்க எல்லாம் பின்னூட்டம் இட்டால் “நன்றி” அல்லது “தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி-ஹா ஹா யாரோ நினைவுக்கு வருகிறார்கள் “ என்று காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85995276155870647902020-02-02T08:01:21.268+05:302020-02-02T08:01:21.268+05:30பெரியவங்க வாழ்த்தும்போது சஹஸ்ர என்று சேர்த்து வாழ்...பெரியவங்க வாழ்த்தும்போது சஹஸ்ர என்று சேர்த்து வாழ்த்துவது எழுதுவது மங்கலமான வழக்கம் என்று படித்திருக்கிறேன். அதனால் தசரதனின் 60 மனைவியர் அறுபதினாயிரம் என்றும் எழுதப்பட்டதாகவும் படித்த நினைவு.<br /><br />கூகுளார் அந்த அளவிற்குப் போகாமல் சத்த்தோடு நிறுத்திக்கொண்டாரோ? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52014428134723504252020-02-02T05:41:59.936+05:302020-02-02T05:41:59.936+05:30எனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது ஸ்ரீராம், பிள்ள...எனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது ஸ்ரீராம், பிள்ளை, மாட்டுப்பெண் இருவருமே சொல்லுவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86975335082621586432020-02-02T05:41:24.038+05:302020-02-02T05:41:24.038+05:30உண்மையாகவே நன்றாக இருந்தன ஸ்ரீராம். சில இடங்களில் ...உண்மையாகவே நன்றாக இருந்தன ஸ்ரீராம். சில இடங்களில் வீடியோவாக எடுக்க முயற்சித்தேன். ஆனால் சரியாக வந்திருக்கானு சோதித்துப் பார்த்துட்டுத் தான் பதிவில் போடணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51407252522698112262020-02-02T05:40:30.268+05:302020-02-02T05:40:30.268+05:30ஆமாம், ஸ்ரீராம், அவரும் உடனே செய்திருப்பார்தான். ந...ஆமாம், ஸ்ரீராம், அவரும் உடனே செய்திருப்பார்தான். நான் தான் தேவையான விபரங்களைச் சரியாக் கொடுக்கலை. கவனிக்கலை. இன்னிக்குக் காலையில் கணினியை எடுக்க முடியலை. அதனால் உடனே பார்க்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8302784523178362362020-02-02T05:39:28.293+05:302020-02-02T05:39:28.293+05:30வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரியே. பதில் சொல்லவே...வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரியே. பதில் சொல்லவே நேரம் எடுக்கும். சும்மா மாசம் ஒரு தரம் இப்படிச் சோதித்துப் பார்ப்பேன். அது போல் இன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1313937410264515552020-02-02T05:38:30.756+05:302020-02-02T05:38:30.756+05:30வாங்க கில்லர்ஜி,முதல் வருகைக்கு நன்றி. ரகூன் நாய்க...வாங்க கில்லர்ஜி,முதல் வருகைக்கு நன்றி. ரகூன் நாய்களை அனுமதிப்பதில்லை. அவை கொஞ்சம் காட்டுப் பிரதேசம் தான். கடற்கழியை ஒட்டிய காட்டுப் பகுதி! நடந்து சுற்றிப்பார்க்க, அங்கே இருக்கும் ஸ்டீமர் மற்றும் சின்னக் கப்பலில் போக என பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. என்றாலும் சில, பல சமயங்கள் விலங்குகள் வழி தப்பி வருமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com