tag:blogger.com,1999:blog-18675072.post5148256397430718808..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எல்கே பிணைத்த சங்கிலித் தொடர்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-39351855596442304612010-08-02T09:50:17.129+05:302010-08-02T09:50:17.129+05:30நறாயணா! நறாயணா! நறாயணா! நறாயணா!//
வாங்க திவா, கரெ...நறாயணா! நறாயணா! நறாயணா! நறாயணா!//<br /><br />வாங்க திவா, கரெக்டா உங்களைத் திட்டும்போது வந்தாச்சு! :P:P:P<br /><br />ரெண்டு பேரிலே ந(ர)றன் யாரு, நா(ரா)றாயணன் யாரு?? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72060152169327687502010-08-02T09:49:02.584+05:302010-08-02T09:49:02.584+05:30//ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! //
வ...//ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! //<br /><br />வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், அடிக்கடி திரும்பிப் பார்க்கிறதிலே கழுத்து வலியும் கூட! :))))))))))<br /><br />//திராசஅவங்க, , திவாஅவங்களுக்கு அழைப்பு விட்டா நகரமாட்டங்களா!!:)) பாவம் நேரம் இருக்குமோ இல்லையோ இல்லியா?//<br /><br />ஆமாம், திராச உலகம் சுற்றிட்டு இருக்கார். :))))))))<br /><br />திவா அவரோட ஊரையும், பாடசாலையையும் சுத்திட்டு இருக்கார்! :)))))))))<br /><br />நேரம் நிஜம்மாவே இரண்டு பேருக்கும் இல்லைதான்! இருந்தாலும் இப்போ விட்டால் அப்புறம் எப்போ வம்பு வச்சுக்கறது?? :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22494868160563527032010-08-01T20:03:46.187+05:302010-08-01T20:03:46.187+05:30திராச சார், திவா அவர்கள். ஹிஹிஹி, ரெண்டு பேரும் அச...திராச சார், திவா அவர்கள். ஹிஹிஹி, ரெண்டு பேரும் அசைஞ்சே கொடுக்க மாட்டாங்க! (நறநறநறநறநறநற)<br />நறாயணா! நறாயணா! நறாயணா! நறாயணா!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78097937251844404902010-08-01T14:14:33.406+05:302010-08-01T14:14:33.406+05:30ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! திராசஅவ...ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! திராசஅவங்க, , திவாஅவங்களுக்கு அழைப்பு விட்டா நகரமாட்டங்களா!!:)) பாவம் நேரம் இருக்குமோ இல்லையோ இல்லியா?<br /><br /><br />" அன்னிக்குத் தான் தமிழ் எழுத்தாளர் உலகில் புதியதொரு உதய சூரியன் உதயம் ஆயிற்று. எங்கு பார்த்தாலும் தா(யா)னைத் தலைவி வாழ்க, தாயுள்ளத்தோடு எங்களை உய்விக்க வந்திருக்கும் பெருமாட்டி(இது சரியா???யாரானும் சொல்லுங்கப்பா " <br />:))) பை !! வாஹ்!!கமால் கர்தியா!! ஆப் கி பாத் ஹி அலக் ஹை ஜீ!!<br />ரெகுலரா படிக்க ஆரம்பிச்சப்போ முதலில் படிக்க ஆரம்பிச்சது கண்ணன் வருவான் தான். ஆனா அதுக்கெல்லாம் முன்னால படிச்சது ஒரு தடவை அம்பியை கலாட்டா பண்ணி எழுதின பதிவுன்னு ந்யாபகம், அவருக்கு கல்யாணம் ஆன சமயமோ என்னமோ!:)))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47947472939448971192010-07-31T01:03:38.064+05:302010-07-31T01:03:38.064+05:30romba interesting tag!!!
azhakaa bathil potturukk...romba interesting tag!!!<br /><br />azhakaa bathil potturukkael!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76645606215338329272010-07-30T21:08:00.856+05:302010-07-30T21:08:00.856+05:30ஹி ஹி ஹி... சிதம்பர ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிகா...ஹி ஹி ஹி... சிதம்பர ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிகா சொல்லலாமோ...//<br /><br />அதானே, ஹிஹிஹி, எல்லாருமே மொக்கைதானே போடறாங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73809432458023027212010-07-30T21:07:27.582+05:302010-07-30T21:07:27.582+05:30ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்...ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்ல...//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இல்லை?? :)))))))<br /><br />நான் அவங்க இல்லை, இல்லை, இல்லவே இல்லை, போதுமா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82671589945416350802010-07-30T21:06:42.579+05:302010-07-30T21:06:42.579+05:30கல்யாணப்பத்திரிகையிலே கூட ஜாதகப் பெயரில் தான் அடிப...கல்யாணப்பத்திரிகையிலே கூட ஜாதகப் பெயரில் தான் அடிப்பாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22841712245622572592010-07-30T21:06:17.546+05:302010-07-30T21:06:17.546+05:30எடிஎம் ஜாதக பேருன்னா தெரியாதா? பிறந்த பதினோராம் நா...எடிஎம் ஜாதக பேருன்னா தெரியாதா? பிறந்த பதினோராம் நாள் தொட்டில் போடும்போது உங்க அம்மா உங்க காதிலே சொல்லி இருப்பாங்க, அந்தப் பேர் தான் ஜாதகப் பேர். அது அநேகமா எல்லாருக்கும் ஜாதகத்திலே மட்டும் இருக்கும். கூப்பிட வேறே பேர் வைச்சிருப்பாங்க. சிலருக்குப் பேர் மாத்தி இருக்க மாட்டாங்க, பொதுவா 3 பெயர் வைக்கிறதுண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23777520239143216522010-07-30T21:03:55.099+05:302010-07-30T21:03:55.099+05:30வாங்க ராம்ஜி யாஹூ நன்றிங்கவாங்க ராம்ஜி யாஹூ நன்றிங்கGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10333536710272744192010-07-30T19:36:19.058+05:302010-07-30T19:36:19.058+05:30//கொஞ்ச நாளைக்கு மொக்கை போஸ்டா போடணும்//
ஹி ஹி ஹி...//கொஞ்ச நாளைக்கு மொக்கை போஸ்டா போடணும்//<br /><br />ஹி ஹி ஹி... சிதம்பர ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிகா சொல்லலாமோ...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34849445500030495042010-07-30T19:36:12.752+05:302010-07-30T19:36:12.752+05:30ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்...ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்ல...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55636824728035761862010-07-30T19:36:07.202+05:302010-07-30T19:36:07.202+05:30கீதா விட சீதா தான் சூப்பர் மாமி... மாத்திடுங்கோ......கீதா விட சீதா தான் சூப்பர் மாமி... மாத்திடுங்கோ... ஒரு டவுட்... அது என்ன ஜாதக பெயர்... நெஜமாவே தெரியாம தான் கேக்கறேன்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55831319446707322312010-07-30T12:09:02.660+05:302010-07-30T12:09:02.660+05:30அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள், நன்றிகள்அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள், நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26712847176787419902010-07-29T21:00:55.829+05:302010-07-29T21:00:55.829+05:30வாங்க ஸ்ரீராம், இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?...வாங்க ஸ்ரீராம், இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கும் தெரியுமா????:))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4018977998029134202010-07-29T21:00:16.210+05:302010-07-29T21:00:16.210+05:30கோபி, நீங்க நாலு வருஷமாக் கூடவே வரீங்க? இவங்க எல்ல...கோபி, நீங்க நாலு வருஷமாக் கூடவே வரீங்க? இவங்க எல்லாம் புதுசு தானே? அதான் போட்டேன்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36399902473698998672010-07-29T20:59:43.884+05:302010-07-29T20:59:43.884+05:30எனக்குத் தெரியுமே //
ஹிஹிஹிஹி, சொல்லி
டாதீங்க!
அ...எனக்குத் தெரியுமே //<br /><br />ஹிஹிஹிஹி, சொல்லி<br />டாதீங்க!<br /><br />அந்த நேரம் சீக்கிரம் வரட்டும்//<br /><br />வரும், வரும், சீக்கிரம் வரும். :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21201247393172469942010-07-29T20:58:41.129+05:302010-07-29T20:58:41.129+05:30ம்ம்ம்ம் சீதாலக்ஷ்மி னு என்னோட இரண்டு தாத்தாக்களும...ம்ம்ம்ம் சீதாலக்ஷ்மி னு என்னோட இரண்டு தாத்தாக்களும் தான் கூப்பிட்டுட்டு இருந்தாங்க. போகட்டும், எடைக்கு எடை பொன் தானே கேட்டேன்?? வைரமா கேட்டேன்? கொடுக்கலாமில்லை?? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50544340621601887312010-07-29T20:57:50.770+05:302010-07-29T20:57:50.770+05:30வெறும்பயலா இருந்தாலும் விளக்கம் நல்லா இருக்குனு சொ...வெறும்பயலா இருந்தாலும் விளக்கம் நல்லா இருக்குனு சொல்றீங்க!<br /><br />ஹிஹிஹி, எங்க அண்ணா எங்க தம்பியை போடா வெறும்பயலேனு செல்லமாத் திட்டுவார். அந்த நினைப்பு வருது! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52166108326386211702010-07-29T20:56:53.670+05:302010-07-29T20:56:53.670+05:30அட லதா? அதே லதா தானே? ஆயிரமாவது பதிவிலேயே எதிர்பார...அட லதா? அதே லதா தானே? ஆயிரமாவது பதிவிலேயே எதிர்பார்த்தேன், அதுக்கும் முன்னாடி நாலு வருஷம் முடிஞ்ச பதிவிலேயும் வருவீங்களோனு பார்த்தேன், வந்ததுக்கும், சிரிப்புக்கும் நன்றி.<br /><br />அது சரி, சிரிப்புக்கு என்ன அர்த்தம்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17521910078034340312010-07-29T20:56:04.862+05:302010-07-29T20:56:04.862+05:30செளந்தர் வாங்க, முதல் வரவு???? எல்கேயை மறுபடியுமா?...செளந்தர் வாங்க, முதல் வரவு???? எல்கேயை மறுபடியுமா? சரியாப் போச்சு போங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39336788566528264492010-07-29T20:55:34.479+05:302010-07-29T20:55:34.479+05:30வாங்க எல்கே, விளக்கமாப் போட்டதுக்கும் பதில் சொல்றே...வாங்க எல்கே, விளக்கமாப் போட்டதுக்கும் பதில் சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58527980843916683902010-07-29T20:52:51.482+05:302010-07-29T20:52:51.482+05:30என்னது லிங்கா? ஹிஹிஹி, அது இதிலே இல்லை. வேறே இடத்த...என்னது லிங்கா? ஹிஹிஹி, அது இதிலே இல்லை. வேறே இடத்தில் ரகசியமா வச்சிருக்கேனே!<br /><br />ஹா...ஹா...<br /><br />நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87090647571357936542010-07-29T16:21:42.740+05:302010-07-29T16:21:42.740+05:30தலைவி அடிக்கடி பின்னூட்டம் போட முடியல...ஆனால் தொடர...தலைவி அடிக்கடி பின்னூட்டம் போட முடியல...ஆனால் தொடர்ந்து படிச்சிட்டு தான் இருக்கேன் ;))<br /><br />இந்த வரலாறு எல்லாம் தெரிஞ்சது தானே நமக்கு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47075364228748205632010-07-29T15:57:47.202+05:302010-07-29T15:57:47.202+05:30// இப்படி ஒரு நட்புக் கூட்டம் நான் அழுதால் அழவும்,...// இப்படி ஒரு நட்புக் கூட்டம் நான் அழுதால் அழவும், சிரித்தால் சிரிக்கவும், அன்பு செலுத்தவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏற்பட்டதை விடப் பெரிய சம்பாதனை வேறே என்ன வேண்டும்///<br /><br />மிகவும் சரி <br /><br /><br />//ரகசியமாவே இருக்கட்டுமே! :)))))))))))))//<br /><br />எனக்குத் தெரியுமே <br /><br />//அப்போ இறை அருளும், நேரமும், காலமும் கூடி வந்தால் சொல்லிடுவேன். <br />///<br /><br />அந்த நேரம் சீக்கிரம் வரட்டும்<br /><br />என் அழைப்பை ஏற்று பதிவு போட்டதற்கு நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com