tag:blogger.com,1999:blog-18675072.post5363067231780038366..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இது தான் விஜிகே 35 இல் இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம். Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-29339053314355219542014-10-10T08:24:30.867+05:302014-10-10T08:24:30.867+05:30அங்கேயே படித்துவிட்டேன்.....
வாழ்த்துகள்.அங்கேயே படித்துவிட்டேன்.....<br /><br />வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49393566086207548032014-09-30T00:24:31.272+05:302014-09-30T00:24:31.272+05:30வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23536922871322728342014-09-29T09:14:45.628+05:302014-09-29T09:14:45.628+05:30ஜீவி சார், நான் இந்த ஆட்டத்திலே இல்லை. :)))) count...ஜீவி சார், நான் இந்த ஆட்டத்திலே இல்லை. :)))) count me out! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18253408798245373152014-09-29T09:14:09.992+05:302014-09-29T09:14:09.992+05:30நன்றி கோமதி அரசு.நன்றி கோமதி அரசு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34832299180101672872014-09-29T09:13:51.217+05:302014-09-29T09:13:51.217+05:30ஶ்ரீராம், கீழே ஜீவி சார் உங்களைக் காப்பி அடிச்சிரு...ஶ்ரீராம், கீழே ஜீவி சார் உங்களைக் காப்பி அடிச்சிருக்கார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9856367896855173392014-09-29T09:13:32.580+05:302014-09-29T09:13:32.580+05:30நன்றி காசிராஜலிங்கம்.நன்றி காசிராஜலிங்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89131786190773432732014-09-29T09:13:13.466+05:302014-09-29T09:13:13.466+05:30விமரிசனப் போட்டிகளின் சிறப்பு பத்தி எழுத முடியுமான...விமரிசனப் போட்டிகளின் சிறப்பு பத்தி எழுத முடியுமானு தெரியலை. பார்க்கலாம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86124537678240513682014-09-29T09:12:41.869+05:302014-09-29T09:12:41.869+05:30வைகோ சார், என்னாது, எலி வந்ததா சொப்பனத்திலே? சரிய...வைகோ சார், என்னாது, எலி வந்ததா சொப்பனத்திலே? சரியாப் போச்சு போங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49802690238431787842014-09-29T09:12:16.745+05:302014-09-29T09:12:16.745+05:30வாங்க வைகோ சார், நவராத்திரியிலேயும் போட்டியைத் தொட...வாங்க வைகோ சார், நவராத்திரியிலேயும் போட்டியைத் தொடர்கிறேனே! அதுவே பெரிசு போங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63227179910501679332014-09-29T04:47:04.980+05:302014-09-29T04:47:04.980+05:30அருமை.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம் எவ்வழி, அவ்வழி நம...அருமை.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />ஸ்ரீராம் எவ்வழி, அவ்வழி நம்வழி!<br /><br />சமீபத்திய ஞானோதயம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91805986572144012572014-09-28T21:18:37.949+05:302014-09-28T21:18:37.949+05:30இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்...இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்வு கிடைக்கும்போதும் சரி, பின்னர் தாழ்வு கிடைக்கும்போதும் சரி ஒரே மாதிரியாக ஏற்கும் மனம் வேண்டும். //<br /><br />அருமையாக சொன்னீர்கள்.<br />பூபாலன் அதற்கேற்ற பாத்திரப் படைப்பு.<br />வாழ்த்துக்கள் வெற்றி பெற்றமைக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65106057587589936882014-09-28T18:03:32.264+05:302014-09-28T18:03:32.264+05:30அதற்கு எலி சொன்னது:
”அதெல்லாம் வழக்கப்படி ஜோராப் ...அதற்கு எலி சொன்னது:<br /><br />”அதெல்லாம் வழக்கப்படி ஜோராப் பக்கம் பக்கமா எழுதித்தள்ளிடுவாங்கோ. PROMPT ஆ அனுப்பிடுவாங்கோ. <br /><br />நடுவிலே நவராத்திரி வந்துள்ளதால் கொஞ்சம் சுண்டல் தயாரிப்பிலும், நிறைய சுண்டல் வசூல் வேட்டையிலும் பிஸியா இருக்காங்கோ.<br /><br />அவங்க VGK-37 விமர்சனம் மட்டுமில்லாமல் இன்னும் ஏதேதோ இந்த முடியப்போகும் விமர்சனப்போட்டிகளின் சிறப்புகளைப் பற்றியும் கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காங்கோ.<br /><br />இரண்டையும் சேர்த்து அனுப்பணும்ன்னு மாங்கு மாங்குன்னு டைப் அடிச்சுக்கிட்டே இருக்காங்கோ .... <br /><br />அது தான் சாக்குன்னு நானும் சமையறையில் உள்ள சுண்டல்களை நிம்மதியா டேஸ்ட் பண்ண செளகர்யமா இருக்கு” <br /><br />அப்படின்னு அந்த என் கனவில் வந்த எலி சொல்லிச்சு. விடியற்காலம் கண்ட கனவு. அநேகமாப் பலிச்சுடும்ன்னு நினைக்கிறேன்.- VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-534614332077886852014-09-28T17:57:32.021+05:302014-09-28T17:57:32.021+05:30தாங்கள் VGK-35 லிருந்து தொடங்கி மேலும் ஒரு ஹாட்-ட்...தாங்கள் VGK-35 லிருந்து தொடங்கி மேலும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று நேற்று என் சொப்பனத்தில் ஒரு எலி வந்து சொன்னது.<br /><br />நான் அதனிடம் சொன்னேன்:<br /><br />”எலியே, எலியே! <br /><br />நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் VGK-37 க்கு இன்னும் அவங்க விமர்சனமே அனுப்பவில்லையே, அதை அவர்கள் ஜோராக எழுதி அனுப்பி, அது நடுவருக்கும் பிடித்துப் போனால் அல்லவோ பரிசு கிடைத்து இன்னொரு ஹாட்-ட்ரிக் அடிக்க முடியும் !” என்றேன் <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19082543184025093712014-09-28T17:53:09.331+05:302014-09-28T17:53:09.331+05:30மீண்டும் தங்களின் விமர்சனம் உயர்திரு நடுவர் அவர்கள...மீண்டும் தங்களின் விமர்சனம் உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.<br /><br />உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இதைத்தங்கள் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />தொடர்ந்து இதே போட்டிகளில் வாராவாரம் கலந்துகொண்டு மேலும் தாங்கள் பல பரிசுகள் வென்றிட வேண்டும் என்பதே என் அவா. <br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com